Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

எனது கருத்து சுதந்திரத்தில் தலையிட பா.ஜனதாவுக்கு உரிமை கிடையாது – தமிழிசைக்கு கனிமொழி பதிலடி

தூத்துக்குடி: தூத்துக்குடியில் நேற்று நடந்த தி.மு.க. கூட்டணி செயல் வீரர்கள் கூட்டத்தில் வேட்பாளர் கனிமொழி எம்.பி. பேசியதாவது:- நாட்டில் கருத்து சுதந்திரம் இல்லை என்றால் கனிமொழி பேச முடியுமா? என்று பா.ஜனதா தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கேட்டு உள்ளார். கனிமொழி பேசுவதற்கு உரிமை நீங்கள் கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை....

38 ஆண்டுகள் அம்மாவால் வளர்க்கப் பட்டவர்கள் நாங்கள் சமரசம் என்பதே எங்களிடம் கிடையாது : டிடிவி தினகரன் பிரசாரம்

அமமு பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் மண்ண்டி பொதுக்கூட்டத்தில் பேசும் போது நாங்கள் அம்மாவால் 38 ஆண்டுகள் வளர்க்க பட்டவர்கள் நாங்கள் எப்போதும் யாரிடமும் சமரசம் கொள்ள மாட்டோம் துரோகிகளுடன் சமரசம் கொள்ளும் நிலைவந்தால் கடலில் குதித்து விடுவோம் என்றார் . சென்னை: அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொதுச்செயலாளர்...

ஒரு குடும்பத்தில் ஒருவருக்குத்தான் பதவி: சிவகங்கை வேட்பாளர் குறித்து கே.எஸ். அழகிரி தகவல்

பாராளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி திமுக-வுடன் கூட்டணி வைத்து தேர்தலை சந்திக்கிறது. திமுக கூட்டணியில் காங்கிரஸ் (தமிழ்நாடு-9, புதுச்சேரி-1) 10 தொகுதிகளில் போட்டியிடுகிறது. சிவகங்கையைத் தவிர மற்ற தொகுதிகளுக்கான காங்கிரஸ் வேட்பாளர்கள் பெயர் அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று காலை காங்கிரஸ் வேட்பாளர்கள் திமுக தலைவர் முக ஸ்டாலினை சந்தித்து...

அதிமுக தேர்தல் அறிக்கை – ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் வெளியிட்டார்

வறுமைக்கோட்டிற் கீழ் உள்ளவர்களுக்கு மாதாந்திர உதவி தொகைக் கிடைக்க வலியுறுத்தல், மத்திய அலுவல்களில் தமிழை அலுவல் மொழியாக்க வலியுறுத்தல், போன்ற வாக்குறுதிகள் தாங்கிய தனது தேர்தல் அறிக்கையை அதிமுக இன்று வெளியிட்டது. சென்னை: தமிழகம் மற்றும் புதுவையில் உள்ள 40 பாராளுமன்ற தொகுதிகளுக்கும், தமிழகத்தில் காலியாக இருக்கும் 18 சட்டசபை...

திமுக வின் தேர்தல் அறிக்கை – மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்

நீட் தேர்வு ரத்து, கல்விக்கடன் ரத்து,மாணவர்களுக்கு இலவச இரயில் பாஸ், வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ள கிராம பெண்களுக்கு வட்டியில்லா கடன் ரூ.50000 என பல்வேறு வாக்குறுதிகளை தாங்கிய தேர்தல் அறிக்கையை திமுக வழங்கிவுள்ளது. சென்னை: தமிழகம் மற்றும் புதுவையில் உள்ள 40 பாராளுமன்ற தொகுதிகளுக்கும், தமிழகத்தில் காலியாக இருக்கும்...

பாராளுமன்ற தேர்தல் – தினகரன் இன்று ஆலோசனை

சென்னை: பாராளுமன்ற தேர்தலில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் அணியில் எஸ்.டி.பி.ஐ. கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் பாராளுமன்ற தேர்தலை எப்படி எதிர்கொள்வது என்பது தொடர்பாக டி.டி.வி.தினகரன் தலைமையில் இன்று ஆலோசனை கூட்டம் நடக்கிறது. இது தொடர்பாக அ.ம.மு.க. தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:- அம்மா மக்கள் முன்னேற்ற...

தமிழ்நாட்டில் 2 கோடியே 65 லட்சம் இளம் வாக்காளர்கள் – வெற்றியை நிர்ணயிக்கும் சக்திகள்

சென்னை: தமிழ்நாட்டில் மொத்தம் 5 கோடியே 91 லட் சத்து 13 ஆயிரத்து 197 வாக்காளர்கள் இருக்கிறார்கள். இதில் ஆண் வாக்காளர்கள் 2 கோடியே 90 லட்சத்து 48 ஆயிரத்து 400 பேர். பெண் வாக்காளர்கள் 2 கோடியே 96 லட்சத்து 30 ஆயிரத்து 944 பேர். ஆண் வாக்காளர்களை விட...

பொள்ளாச்சி சம்பவம் பெண்கள் பாதுகாப்பாக இல்லை என்பதையே உணர்த்துகிறது – கனிமொழி

சென்னை: பொள்ளாச்சியில் நடந்த பாலியல் வன்முறை சம்பவம் குறித்து கனிமொழி எம்.பி. தனது டுவிட்டர் பக்கத்தில் “பெண்கள் பாதுகாப்பாக இல்லை என்பதையே உணர்த்துகிறது. இந்த கூட்டத்தையும், இதில் சம்பந்தப்பட்டவர்களையும், அரசும் அமைச்சர்களும் காப்பாற்ற முனையாமல், சிறப்பு நீதிமன்றத்தை நிறுவி, உடனடியாக குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை பெற்றுத் தர வேண்டும்”...

தேர்தல் தேதியை மாற்ற ஆய்வு – மதுரை கலெக்டருக்கு உத்தரவு

சென்னை: தமிழ்நாட்டில் ஏப்ரல் 18-ந்தேதி பாராளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலுக்கான மனு தாக்கல் வருகிற 19-ந்தேதி தொடங்குகிறது. இந்த தேர்தல் நடவடிக்கை நாட்களில்தான் தமிழ்நாட்டில் பல்வேறு முக்கிய திருவிழாக்கள் நடைபெற உள்ளன. ஏப்ரல் 6-ந்தேதி தெலுங்கு புத்தாண்டு பிறக்கிறது. ஏப்ரல் 14-ந்தேதி தமிழ் புத்தாண்டு கொண்டாடப்பட உள்ளது. ஏப்ரல்...

எடப்பாடி பழனிசாமி-ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் அதிமுக வேட்பாளர்கள் நேர்காணல்

சென்னை: பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட விரும்பியவர்களிடம் இருந்து அ.தி.மு.க. தலைமை கழகத்தில் விருப்ப மனுக்கள் பெறப்பட்டன. தமிழகம் மற்றும் புதுச்சேரியை உள்ளடக்கிய 40 தொகுதிகளுக்கும் 1,736 பேர் விருப்ப மனு கொடுத்தனர். கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கியது போக மீதமுள்ள தொகுதிகளில் அ.திமு.க. போட்டியிடுகிறது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து அ.தி.மு.க. தலைமைக்...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS