1 கோடி பா.ஜனதாவினருடன் மோடி கலந்துரையாடல்-காங்கிரஸ், ஆம்ஆத்மி எதிர்ப்பு
புதுடெல்லி:
பாராளுமன்றத்துக்கு விரைவில் தேர்தல் வர உள்ளது. இன்னும் 10 தினங்களில் தேர்தல் அட்டவணை வெளியாக வாய்ப்பு உள்ளது.
இந்த நிலையில் இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் மோதல் ஏற்பட்டுள்ளதால் பதட்டமும், பரபரப்பும் நிலவுகிறது.
என்றாலும் பிரதமர் மோடி ஏற்கனவே திட்டமிட்ட நிகழ்ச்சிகள் எதையும் ரத்து செய்யவில்லை. தொடர்ந்து தினமும் அவர் திட்டப்பணிகள் தொடக்க...
ரூ.10 கோடி அரசு செலவில் போராட்டம் நடத்துவதா?-சந்திரபாபு நாயுடுவுக்கு எதிர்க்கட்சிகள் கண்டனம்
ஐதராபாத்:
ஆந்திர முதல் மந்திரி சந்திரபாபு நாயுடு மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து கோரி டெல்லியில் உள்ள ஆந்திரா பவன் வளாகத்தில் 12 மணிநேரம் தொடர் உண்ணாவிரத போராட் டத்தில் ஈடுபட்டார்.
இந்த போராட்டத்தில் தெலுங்கு தேசம் கட்சியின் தொண்டர்கள் உட்பட பொதுமக்கள், தேசிய, மாநில அரசியல் கட்சித் தலைவர்கள், அமைப்புகள்...
18-வது ஆசியான் இந்தியா உச்சி மாநாடு அக்டோபர் 28, 2021 மற்றும் 16-வது கிழக்காசிய உச்சி மாநாடு அக்டோபர்...
புருனே சுல்தான் அழைப்பின் பேரில் 2021 அக்டோபர் 28-ம் தேதி காணொலி காட்சி மூலம் நடைபெறும் 18-வது ஆசியான்-இந்தியா உச்சி மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கிறார். இந்த உச்சி மாநாட்டில் ஆசியான் நாடுகளைச் சேர்ந்த தலைவர்கள் கலந்து கொள்கின்றனர்.
ஆசியான் – இந்தியா இடையேயான நீடித்த ஒத்துழைப்பு...
இரண்டாம் மற்றும் மூன்றாம் நிலை நகரங்களில் உள்ள ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் மீது சர்வதேச மூலதன நிதியங்கள் கவனம் செலுத்த...
டெல்லி, ஜன. 14 -
இரண்டாம் மற்றும் மூன்றாம் நிலை நகரங்களில் உள்ள ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் மீது சர்வதேச மூலதன நிதியங்கள் (விசி) கவனம் செலுத்த வேண்டும் என்று மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்கள், நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோகம் அமைச்சர் .பியூஷ் கோயல் வேண்டுகோள்...
புதுச்சேரியில் தொடரும் தர்ணா- பேச்சுவார்த்தை நடத்த வரும்படி முதல்வருக்கு கவர்னர் கிரண் பேடி அழைப்பு
புதுச்சேரி:
புதுவை முதல்-அமைச்சர் நாராயணசாமி மற்றும் அமைச்சர்கள் கவர்னரை கண்டித்து கடந்த 13-ந் தேதி முதல் கவர்னர் மாளிகை முன்பு தர்ணா போராட்டம் நடத்தி வருகிறார்கள். இந்த போராட்டம் தொடங்கிய மறுநாள் கவர்னர் திடீரென டெல்லி புறப்பட்டு சென்று விட்டார்.
6 நாட்கள் அவர் டெல்லியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று...
இந்தியாவில் கோவிட் – 19 தடுப்பூசி செலுத்தப்பட்டோர் எண்ணிக்கை 138.96 கோடி : சுகாதாரம் மற்றும் குடும்ப...
சென்னை, டிச. 22 -
இந்தியாவில் செலுத்தப்பட்ட மொத்த கொவிட்-19 தடுப்பூசி எண்ணிக்கை 138.96 கோடியைக் கடந்த தாக மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 57,05,039 தடுப்பூசி டோஸ்கள் செலுத்தப்பட்டுள்ளன. இத்துடன் நாட்டில் செலுத்தப்பட்ட மொத்த கொவிட் தடுப்பூசிகளின்...
சென்னை ஐஐடி சார்பில் கிராமப்புற அரசுப் பள்ளி மாணவர்களுக்கு கணினி தொழில்நுட்ப பயிற்சி …
சென்னை, பிப். 12 -
இந்திய தொழில்நுட்ப கழகம், சென்னை – யின் (சென்னை ஐஐடி) ப்ரவர்த்தக் டெக்னாலஜிஸ் பவுண்டெஷன் மற்றும் ஆஷா பார் எஜுகேஷன் அமைப்புடன் இணைந்து கிராமப்புற அரசுப் பள்ளி மாணவர்களுக்கு கணினி அறிவியல் பயிற்சியை அளிக்கும் வகையில் ஊரக தொழில் நுட்ப மையங்களை தொடங்கி...
பிரதமர் பதவி மீது ஆசையா? – மத்திய மந்திரி கட்காரி பதில்
புதுடெல்லி:
பாராளுமன்ற தேர்தலில் எந்தக் கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்காத நிலையில், பா.ஜனதா கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும், மத்திய மந்திரியுமான நிதின் கட்காரி பிரதமர் பதவிக்கு வரக்கூடும் என ஊக செய்திகள் வெளியாகி உள்ளன.
இதுபற்றி அவரிடம் செய்தி நிறுவனம் ஒன்று கேள்வி எழுப்பியது.
அப்போது அவர், ‘‘நான் எந்த கணக்கும்...
இந்தியாவில் செலுத்தப்பட்ட மொத்த கொவிட்-19 தடுப்பூசி எண்ணிக்கை 102.94 கோடியைக் கடந்தது
நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 64,75,733 தடுப்பூசி டோஸ்கள் செலுத்தப் பட்டுள்ளன. இத்துடன் நாட்டில் செலுத்தப் பட்ட மொத்தக் கொவிட் தடுப் பூசிகளின் எண்ணிக்கை, இன்று காலை 7மணி நிலவரப் படி 102.94 கோடியைக் (1,02,94,01,119) கடந்தது. 1,02,28,502 அமர்வுகள் மூலம் இந்தச் சாதனைப் படைக்கப்...
வீடியோ: கேள்விகளால் துளைத்தெடுத்த பாகிஸ்தான் அதிகாரிகள் – கூலாக பதில் சொல்லும் இந்திய வீரர் அபினந்தன்
இஸ்லாமாபாத்:
பாகிஸ்தானிடம் பிடிபட்ட இந்திய விமானப்படை வீரர் அபினந்தன் அந்நாட்டு அதிகாரிகளின் கேள்விக்கணைகளை தைரியமாக எதிர்கொண்டு, தேவைக்கதிகமான பதில்களை தவிர்த்த வீடியோ வைரலாகி வருகிறது.
பாகிஸ்தான் இன்று சுட்டு வீழ்த்தியதாக கூறும் இந்திய போர் விமானத்தில் இருந்து காயங்களுடன் உயிர் தப்பிய இந்திய வீரர் அபினந்தன் வர்தமானிடம் அந்நாட்டு அதிகாரிகள்...


















