Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

புதுச்சேரி அருள்மிகு ஸ்ரீநவநீதகிருஷ்ணன் திருக்கோயிலில் நடைப்பெற்ற திருத்தேரோட்டம் …

புதுச்சேரி, ஏப். 20 – தம்பட்டம் செய்திகளுக்காக மாநிலச் செய்தியாளர் சம்பத்… புதுச்சேரி ஸ்ரீ நவநீதகிருஷ்ணன் திருக்கோவிலின் சித்திரை பிரமோத்சவத்தை முன்னிட்டு அத்திருக்கோயிலில் திருத்தேரோட்டம் நடைபெற்றது. அதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு வடம் பிடித்து திருத்தேரினை இழுத்தனர். புதுச்சேரி, நெல்லித்தோப்பு தொகுதிக்குட்பட்ட நவீனா கார்டன் பகுதியில் அமைந்துள்ளது ஸ்ரீ நவநீத கிருஷ்ணன்...

கர்மயோகி இயக்கத்தின் கீழ், தஞ்சாவூர் நிஃப்டெம் தயாரித்த பயிற்சி தொகுப்புகள் வெளியீடு

தஞ்சை, ஜன. 28 - உணவுப் பதப்படுத்தும் தொழில்கள் அமைச்சகத்தின் திறன் மேம்பாட்டுத் திட்டத்தின் தொலைநோக்கு ஆவணத்தை கர்மயோகி இயக்கத்தின் கீழ் மத்திய உணவுப் பதப்படுத்தும் தொழில்கள் அமைச்சர் பசுபதி குமார் பரஸ் இன்று வெளியிட்டார்.      இந்நிகழ்வின் போது தஞ்சாவூர் மற்றும் சோன்பட்டில் உள்ள தேசிய உணவு...

பாதுகாப்பு தொடர்புடைய மையப்பொருள் அடிப்படையிலான திரைப்படங்களுக்கு தடையில்லா சான்றிதழ்கள் … பாதுகாப்புத் துறை இணையமைச்சர் அஜய் பட்

சென்னை, பிப். 12 - பாதுகாப்பு தொடர்புடைய மையப்பொருள் அடிப்படையிலான திரைப்படங்கள் தயாரிக்க தடையில்லா சான்றிதழ்கள் கோரி, திரைப்பட தயாரிப்பாளர்களிடம் இருந்து, 2021 ஜனவரி 1 முதல் 2022 ஜனவரி 31 வரை மொத்தம் 18 விண்ணப்பங்கள் பெறப்பட்டன.  இவற்றில் 11 முழு நீள கதைப்படங்களுக்கானவை, 7 ஆவணப்படங்கள்...

7 ஆண்டுகளை நிறைவு செய்தது ‘மைகவ்’ இணையதளம்

பிரதமர்  நரேந்திரமோடியால் தொடங்கப்பட்ட ‘மைகவ்’ இணையதளம், 7 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது. ஆன்லைன் தளம் மூலம் மக்களுக்கு நெருக்கமாக, அரசை கொண்டு செல்ல ‘மைகவ்’ (https://www.mygov.in/) என்ற இணையதளத்தை பிரதமர்  நரேந்திர மோடி 2014ம் ஆண்டு ஜூலை 26ம் தேதி தொடங்கி வைத்தார். இதன் மூலம் நாட்டில் சமூக மற்றும் பொருளாதார மாற்றத்துக்கு தேவையான கருத்துக்களை ஆரோக்கியமான முறையில் மக்கள்  பகிர்ந்துக் கொண்டனர். இந்த தளம் தனது 7 ஆண்டு பயணத்தை நிறைவு செய்துள்ளது. மக்கள் பங்களிப்பு நிர்வாகத்தை வளர்த்ததில், மைகவ் இணைய தளத்தின் பங்களிப்பை நினைவு கூறும் நிகழ்ச்சி, ‘நேர்மறையான எனது அரசு (MyGov Positive ) என்ற கருப்பொருளில் நடத்தப்பட்டது. சமூக இணையதளத்தை நேர்மறையாக பயன் படுத்துவதை ஊக்கு விப்பதற்காக இந்நிகழ்ச்சி நடத்தப் பட்டது. கொரோனா பற்றி தவறான தகவல்கள் நாட்டில் பரவும் நிலையில், மைகவ் இணையதளத்தின் கொரோனா உதவி மையம் - வாட்ஸ் அப் கலந்துரையாடல் மூலம் பொய் செய்தி களுக்கும் பதில் அளிக்கும் வகையில் நம்பகமான செய்திகளை வழங்கியது. மக்களை ஈடுபாடு கருத்தை முன்னெடுத்துச் சென்று, சிறந்த நிர்வாக இலக்கை அடைய, மைகவ் உத்தரப்பிரதேசம் இணையதளத்தை மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில் நுட்பத்துறை அமைச்சர்  அஸ்வினி வைஷ்ணவ், உத்தரப் பிரதேச முதல்வர்  யோகி ஆதித்யாநாத் ஆகியோர் இணைந்து இன்று தொடங்கி வைத்தனர். மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில் நுட்பத் துறை இணையமைச்சர் ராஜீவ் சந்திரசேகர், இத் துறை செயலாளர் அஜய் பிரகாஷ் ஷானே, மைகவ் இணையதள தலைமை நிர்வாக அதிகாரி  அபிஷேக் சிங் ஆகியோர் இதில் கலந்து கொண்டனர். மைகவ் குழுவின் பங்கை பாராட்டிய மத்திய தகவல் தொழில் நுட்பத் துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறுகையில், ‘‘மக்களுக்கு டிஜிட்டல் அதிகாரம் அளிப்பதன் மூலம், அனைத்தும் உள்ளடங்கிய நல்ல நிர்வாகத்தை ஏற்படுத்தும் பிரதமரின் கனவை நனவாக்க மைகவ் இணையதளம் பணியாற்றியுள்ளது’’ என்றார்.  ஆட்சி நிர்வாகம் மற்றும் வளர்ச்சியில் மக்களின் தீவிர பங்களிப்பை ஊக்குவிப்பதில் மைகவ் இணையதளம் ஆற்றிய புதுமையான பங்கை உத்தரப் பிரதேச முதல்வர்  யோகி ஆதித்யநாத் மற்றும் மத்திய அமைச்சர் திரு ராஜீவ் சந்திரசேகர் ஆகியோர் பாராட்டினர். 

பாண்டிச்சேரி அரசு சார்பில் நடைப்பெற்ற மறைந்த முன்னாள் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா பிறந்த நாள் விழா : திருவுருவப்...

பாண்டிச்சேரி, பிப். 25 – தம்பட்டம் செய்திகளுக்காக மாநிலச் செய்தியாளர் மாறன்… புதுச்சேரி யூனியன் பிரசேசம், மறைந்த தமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்த நாளையொட்டி புதுச்சேரி சட்டப்பேரவையில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அவரது திருவுருவப் படத்திற்கு நேற்று அரசு சார்பில் முதலமைச்சர் ரங்கசாமி மலர் தூவி மரியாதை செலுத்தினார். புதுச்சேரி அரசின்...

துணை ராணுவம் புதுவை வருகை

புதுச்சேரி: புதுவை கவர்னர் மாளிகை முன்பு முதல்-அமைச்சர் நாராயணசாமி தலைமையில் நடந்து வரும் தர்ணா போராட்டத்தால் புதுவையில் பெரும் பரபரப்பும், பதட்டமும் ஏற்பட்டுள்ளது. இதனையொட்டி, சென்னை ஆவடி மற்றும் அரக்கோணம் பகுதியில் இருந்து 4 கம்பெனி துணை ராணுவம் வரவழைக்கப்பட்டுள்ளது. இதில், ஒரு கம்பெனி துணை ராணுவத்தினர் இன்று (வியாழக்கிழமை) காலை...

சிப்ஸ் டு ஸ்டார்ட் அப் திட்டத்தில் விண்ணப்பங்கள் வரவேற்கப் படுகிறது … மத்திய மின்னணு மற்றும் தகவல்...

டெல்லி, ஜன. 17 - சிப்ஸ் டு ஸ்டார்ட் அப்' திட்டத்திற்கு கல்வித்துறை, ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்புகள், ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் மற்றும் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களிடமிருந்து மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பம் அமைச்சகம் விண்ணப்பங்களை வரவேற்கிறது இந்தியாவை அடுத்த செமிகண்டக்டர் மையமாக மாற்றுவதற்கான பிரதமர்...

கஞ்சா விற்ற இரண்டு நரிக்குறவ வாலிபர்கள் கைது : ஒரு கிலோ கஞ்சா பறிமுதல் … லாஸ்பேட்டை காவல்துறையினர்...

லாஸ்பேட்டை, பிப். 19 – தம்பட்டம் செய்திகளுக்காக மாநிலச் செய்தியாளர் சம்பத் ... புதுச்சேரி மாநிலம், லாஸ்பேட்டை நாவற்குளம் பகுதியில் கஞ்சா விற்பனை செய்து கொண்ட இரண்டு நரிக்குறவர்களை கைது செய்து அவர்களிடம் இருந்து, ஒரு கிலோ கஞ்சாவை காவல்துறையினர் பறிமுதல் செய்து தொடர் விசாரணை மேற் கொண்டு வருகின்றனர். https://youtu.be/IojlVTQVB4Y புதுச்சேரி...

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 2,51,209 பேர்களுக்கு கோவிட்-19 தொற்று !

சென்னை, ஜன. 28 - தேசிய தடுப்பூசித் திட்டத்தின் கீழ் இந்தியாவில் இதுவரை 164.44 கோடி தடுப்பூசி டோஸ்கள் செலுத்தப்பட்டுள்ளது. இந்தியாவில் கொவிட் சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 21,05,611 ஆகும். விகிதத்தில் 5.18% ஆக உள்ளனர். குணமடைந்தோர் விகிதம் தற்போது 93.60% சதவீதமாகவும், கடந்த 24 மணி நேரத்தில்...

தற்கொலை நாடகமாடி வரும் புதுச்சேரி சிறுமி கொலை வழக்கில் சிறைச்சாலையில் அடைக்கப்பட்டிருக்கும் குற்றவாளி : சிறைத்துறை வட்டாரம் தகவல்...

புதுச்சேரி, மார்ச். 11 – தம்பட்டம் செய்திகளுக்காக மாநிலச்செய்தியாளர் சம்பத் புதுச்சேரியில் சிறுமி கொலை வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள விவேகானந்தன் தற்கொலை நாடகமாடி வருவதாக சிறைத்துறை அதிகாரிகள் தகவல் தெரிவிக்கின்றனர். புதுச்சேரி முத்தியால்பேட்டை பகுதியில் 9-வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் அதே பகுதியை சேர்ந்த 57 வயதான விவேகானந்தன் மற்றும்...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS