கும்பகோணம், மார்ச். 17 –

இந்திய அரசியல் அமைப்பு சட்டத்திற்கு எதிராக செயல்படும் ஒன்றிய அரசை கண்டித்தும், இடஒதுக்கீட்டிற்கு எதிரான நீட் தேர்வை ரத்து செய்ய கோரியும், தேசிய கொடியை அவமதித்த கர்நாடக மாநில பாஜக அமைச்சரை கைது செய்ய வலியுறுத்தியும், இஸ்லாமிய மார்க்க உரிமைகளுக்கு எதிராகவும், இஸ்லாமிய பெண்களின் உயிர்களுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் பாஜக, ஆர்எஸ்எஸ் அமைப்புகளை கண்டித்தும் கும்பகோணம் காந்தி பூங்கா முன்பு நீலப்புலிகள் இயக்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது, இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாநில துணை தலைவர் ரமேஷ் அம்பேத் தலைமையேற்க பாத்திமாபுரம் விஜயகுமார் முன்னிலை வகிக்க, ஏராளமானோர் கலந்து கொண்டு, கண்டன முழக்கங்களை எழுப்பினர்

பேட்டி : வழக்கறிஞர் கென்னடி கண்ணன்

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here