தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிச்சாமியிடம் நவம்பர் 18 – 2019 அன்று ஊரக தொழில் துறை அமைச்சர் பா.பெஞ்சமின் குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கான அனுமதிகள் ஒற்றை சாளர முறையில் வழங்குவது, மானியம் மற்றும் சலுகைகளை எளிதாக தொழில் முனைவர்கள் பெறுவது மற்றும் தொழில் கூட்டுறவு சங்கங்களின் பதிவு ஆகிய சேவைகளை எளிதாக பெறுவது தொடர்பாக சென்னை,கிண்டியில் உள்ள தொழில் வணிகத்துறை ஆணையரகத்திற்கு வழங்கப்பட்ட ISO – 90012015 தரச்சான்றுகளை காண்பித்து வாழ்த்துப் பெற்றார். உடன் தலைமைச்செயலாளர் சண்முகம், குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை முதன்மைச் செயலாளர் முனைவர் ராஜேந்திர குமார், தொழில் ஆணையர் மற்றும் தொழில் வணிக இயக்குநர் அனு ஜார்ஜ் ஆகியோர் உள்ளனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here