இராமநாதபுரம், ஆக . 15 –
இந்திய திருநாட்டின் 75 வது சுதந்திரதினம் நாடு முழுவதும் இன்று சிறப்பாக கொண்டாடப்பட்டு வரும் நிலையில், மாயாகுளம் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் ஊராட்சி மன்ற தலைவர் திருமதி பா.சரஸ்வதி பாக்கியநாதன் தலைமையில் தேசியக்கொடி ஏற்றப்பட்டு இனிப்புகள் வழங்கப் பட்டது.