அருந்தவபுரம் கிராமத்தில் அரசமர வேருக்கடியில் இருந்து கண்டெடுக்கப்பட்ட சிவலிங்கம் 11 ஆம் நூற்றாண்டை சார்ந்த சோழர் காலத்து சிவலிங்கமா...
தஞ்சாவூர், ஏப். 23 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு…
வேருக்கடியில் சிக்கியிருந்த 11 ஆம் நூற்றாண்டை சேர்ந்த சோழர் காலத்து சிவலிங்கம் மீட்பு. மேற்கூரை அமைத்து பூஜைகள் செய்து கிராம மக்கள் வழிபாடு.
தஞ்சாவூர் மாவட்டம் அம்மாபேட்டை அருகே உள்ள அருந்தவபுரம் கிராமத்தின் குளக்கரையில் உள்ள அரசமரத்தின் வேருக்கடியில் சிவலிங்கம்...
சிறந்த பணிமனை மேலாளர் விருது : உத்திரமேரூர் கருணாகரனுக்கு காஞ்சிபுரம் மண்டல பொது மேலாளர் வழங்கினார்...
உத்திரமேரூர், ஜன. 26 -
தமிழகத்திலேயே, அரசு போக்குரவத்து கழகத்தில், தொடர்ந்து மூன்று ஆண்டுகளாக, பஸ் இயக்க காலத்தில், அனைத்து பஸ்களையும் இயக்கியதற்காக உத்திரமேரூர் பணிமனை மேலாளர் கருணாகரனுக்கு, சிறந்த பணிமனை மேலாளருக்கான விருது வழங்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம், விழுப்புரம் கோட்டத்தில், ஆறு மண்டலத்தில், 55 பணிமனைகள்...
சாலை பாதுகாப்புக் கருதி தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் நடைப்பெற்று வரும் பராமரிப்பு பணி : செங்கல்பட்டு...
செங்கல்பட்டு, மே. 21 –
தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் ஏற்படும் விபத்துக்களை தடுப்பதற்கான பணிகளை நெடுஞ்சாலை துறை ஊழியார்கள் தற்போது செங்கல்பட்டு மாவட்ட பகுதிகளில் மேற்கொண்டு வருகின்றனர்.
அதனைத் தொடர்ந்து அத்துறை சார்பில், சாலை விபத்துக்களை ஏற்படுத்தக் கூடிய கரும்புள்ளி எனப் படும் பல்வேறு இடங்களை கண்டறிந்து, விபத்துக்களை...
திருவண்ணாமலை மாவட்டத்தில் அக்.3 ந்தேதி வரை பொழுது போக்கு பூங்காக்களுக்கு செல்ல தடை நீடிப்பு : ...
திருவண்ணாமலை செப்.26-
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் பா.முருகேஷ் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது திருவண்ணாமலை மாவட்டத்தில் கொரோனா நோய் நோய் தொற்று பரவலை தொடர்ந்து கண்காணித்து கட்டுப்படுத்த வேண்டிய அவசியத்தை கருத்தில் கொண்டு திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அனைத்து பொழுது போக்கு பூங்காக்கள், நீச்சல் குளங்கள், அணைகள் ஆகியன...
காஞ்சிபுரம் டாக்டர் பிஎஸ் சீனிவாசன் மேல்நிலைப்பள்ளியில் நடைப்பெற்ற தமிழ்நாடு அரசின் விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா … ...
காஞ்சிபுரம், செப். 21 -
காஞ்சிபுரம், தமிழக பள்ளிக்கல்வித்துறை சார்பில் பள்ளி மாணவ மாணவிகளுக்கு 14 வகையான உபகரணங்கள் வழங்கப்பட்டு வருகிறது. குறிப்பாக தொலைதூர பள்ளி மாணவர்கள் தடையில்லாமல் கல்வி கற்கும் வகையில், பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கு இலவச மிதிவண்டிகளை வழங்கி வருகிறது.
அதன் தொடர்ச்சியாக...
தனது இருக் குழந்தைகளை அரசு பள்ளியில் சேர்த்த காஞ்சிபுரம் வருவாய் கோட்டாச்சியர் கலைவாணி … தான் கடந்து வந்த...
காஞ்சிபுரம், பிப். 23 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் தினேஷ் ...
காஞ்சிபுரம் மாவட்டம், கடந்த காலத்தில் திருவண்ணாமலை மாவட்டத்தில் துணை ஆட்சியராக பணி புரிந்து வந்த மு. கலைவாணி கடந்த சில தினங்களுக்கு முன்பு காஞ்சிபுரம் வருவாய் கோட்டாட்சியராக இடம் மாற்றம் செய்யப்பட்டு காஞ்சிபுரத்தில் பொறுப்பேற்று பணி செய்து...
தமிழக அரசு போக்குவரத்து வசதியை ஏற்படுத்தி தந்தால் 100 % தேர்ச்சியை மாணவர்கள் எட்டுவார்கள் : பூண்டி அரசினர்...
திருவள்ளூர், பிப். 28 –
தம்பட்டம்செய்திகளுக்காக செய்தியாளர் மாறன் ...
திருவள்ளூர் மாவட்டம், பூண்டி அரசினர் மேல்நிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியராக 2019 ஆம் ஆண்டு முதல் 2023 வரை சிறப்பான முறையில் பணியாற்றி வந்த தலைமை ஆசிரியர் ஜம்பு பணிநிறைவு பெறுவதை முன்னிட்டு, பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் ஸ்ரீதர்...
100 சதவீதம் வாக்களிப்பதின் அவசியம் குறித்து திருவள்ளூரில் மாற்று திறனாளிகள் நலத்துறை சார்பில் நடைப்பெற்ற மூன்று சக்கர விழிப்புணர்வுப்...
திருவள்ளூர், ஏப். 14 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மாறன்…
மக்களவைத் தேர்தலை முன்னிட்டு மாற்றுத் திறனாளிகள் நலத்துறை சார்பில் 100% வாக்களிப்பதன் அவசியம் குறித்த மூன்று சக்கர வாகன தேர்தல் விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சித் தலைவர் பிரபுசங்கர் துவக்கி வைத்தார்.
திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் பெருந்திட்ட வளாகத்தில் மாவட்டத்...
திருவோணம் பகுதியில் அறுவடைக்கு தயாராகயிருந்த சுமார் ஆயிரம் ஏக்கர் நெற்பயிர் மழைநீரில் மூழ்கியதால் விவசாயிகள் வேதனை …
திருவோணம்,மே. 21 –
தம்பட்டம் செய்திகளுக்காக சாரு ...
தஞ்சாவூர் மாவட்டம் திருவோணம் பகுதியில் சுமார் ஆயிரம் ஏக்கரில் அறுவடைக்கு தயாராக இருந்த கோடை நெல் பயிர்கள் தண்ணீரில் மூழ்கியதால் விவசாயிகள் கவலை
திருவோணம் தாலுகாவில், ஆழ்துளைக் கிணற்று நீரை பயன்படுத்தி, சுமார் 6 ஆயிரம் ஏக்கரில், நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது....
கும்பகோணம் : திருச்சி மண்டலத்திற்குட்ட காவல் நிலையங்களில் காலியாகவுள்ள காவலர் பணியிடங்கள் விரைந்து நிரப்பப்படும் … திருச்சி மத்திய...
கும்பகோணம், டிச. 26 -
கும்பகோணம் காவல் உட்கோட்ட துணை கண்காணிப்பாளர் அலுவலக வளாகத்தில், பொது மக்கள் மற்றும் காவலர்கள் சிறப்பு குறைதீர்க்கும் முகாம் திருச்சி மத்திய மண்டல காவல்துறை தலைவர் வி. பாலகிருஷ்ணன் தலைமையிலும், துணை காவல் கண்காணிப்பாளர்கள் கும்பகோணம் அசோகன், திருவிடைமருதூர் வெற்றி வேந்தன் ஆகியோர்...






















