Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

ஐயிட்டம் எனத் தலைப்பிட்டு பெண்ணின் புகைப்படத்துடன் அவரது மொபைல் எண்ணை சமூக வலைதளத்தில் பதிவிட்ட பிரிந்து வாழும் கணவர்...

பாண்டிச்சேரி, பிப். 14 – தம்பட்டம் செய்திகளுக்காக யூனியன் பிரதேச செய்தியாளர் சம்பத்குமார் … புதுச்சேரி வில்லியனரை சேர்ந்த 24 வயது பெண் ஒருவருக்கு கடந்த 2021ல் திருமணம் நடந்து கடந்த ஜூன் மாதம் தமிழ்நாடு கீழ் புத்துப்பட்டை சேர்ந்த காளிதாஸ் வயது 26 என்ற நபருடன் சேர்ந்து வாழ்ந்து...

திருவள்ளூர் நாடாளுமன்ற தொகுதி தேர்தல் தூதுவராக திரைப்பட பின்னணி பாடகர் மனோ அறிமுகம் : தேர்தல்...

திருவள்ளூர், ஏப். 02 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மாறன்.. திருவள்ளூர் நாடாளுமன்ற  தேர்தல் 2024-ஐ முன்னிட்டு தேர்தல் தூதுவர் அறிமுகம் மற்றும் தேர்தல் கீதம் வெளியீடு நிகழ்ச்சி நடைப்பெற்றது. அதில் பங்கேற்ற மத்திய தேர்தல் பொதுப் பார்வையாளர் அபு இம்ரான் தேர்தல் கீதத்தை வெளியிட்டார். தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் ஒரே...

தமிழக அரசின் ஒமிக்ரான் வகை கொரோனா நோய்தொற்று பரவல் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் … முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கள...

சென்னை, டிச. 26 - தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  ஓமிக்ரான்  வகை கொரோனா நோய்த் தொற்று பரவலைத் தடுக்க எடுக்கப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து இன்று கள ஆய்வு மேற் கொண்டார். தமிழ்நாடு முதலைமைச்சர் மு.க.ஸ்டாலின் 24.12.2021 அன்று ஓமிக்ரான் பரவலைத் தடுக்க, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை மற்றும்...

அனுமதியின்றி பயன்படுத்தப்படும் அனைத்து ஒலிப்பெருக்கிகளும் பறிமுதல் செய்யப்படும் : தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் உத்தரவு

காவல்துறையினரிடம் அனுமதி பெறாமல் பயன்படுத்தப்படும் அனைத்து ஒலிப் பெருக்கிகளும் பறிமுதல் செய்யப்படும் என தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது. சென்னை, செப். 29 – காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி மற்றும் தென்காசி ஆகிய 9 மாவட்டங்களில் நடைப்பெறவுள்ள ஊரக உள்ளாட்சித்...

மாவட்ட நிர்வாகத்தின் முன்னுரிமைகள் மாநில அரசின் முன்னுரிமைகளோடு ஒன்றியதாக இருக்கவேண்டும் : மாவட்ட ஆட்சித்தலைவர்கள் மாநாடு கூட்டத்தில்...

சென்னை, மார்ச். 12 - மாவட்ட ஆட்சித் தலைவர்கள் மாநாடு – 2022 தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இரண்டாம் நாள் கூட்ட நிறைவில் உரையாற்றும் போது, மாவட்ட நிர்வாகத்தின் முன்னுரிமைகள் - Priorities  மாநில அரசின் முன்னுரிமைகளோடு ஒன்றியதாக இருக்கவேண்டும்.  மாநில அரசின் பரந்துபட்ட நோக்கமாக இருக்கக்கூடிய...

ஒலிம்பிக் போட்டியில் பதக்கங்கள் வென்ற வீரர் மற்றும் வீராங்கனைக்கு 1.10 கோடி ரூபாய்க்கான காசோலைகள் : தமிழ்நாடு...

சென்னை, ஜூன். 04 - தமிழ்நாடு முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் இன்று (4.6.2022) தலைமைச் செயலகத்தில், பிரேசில் நாட்டில் நடைபெற்ற 24-வது கோடைகால காதுகேளாதோருக்கான  ஒலிம்பிக் போட்டி 2022-ல் பதக்கங்கள் வென்ற செல்வி ஜெ. ஜெர்லின் அனிகா  மற்றும் திரு. பிரித்வி சேகர்  ஆகியோருக்கு 1 கோடியே...

நூதன முறையில் விழிப்புணர்வு போட்டி வைத்த கூடுவாஞ்சேரி நகர மன்ற தலைவர் … போட்டி போட்டு கொண்டு பரிசுகளை...

கூடுவாஞ்சேரி, சனவரி. 26 - செங்கல்பட்டு மாவட்டம், கூடுவாஞ்சேரி நகராட்சியில் 30 வார்டுகள் உள்ளன இந்த நிலையில் நகராட்சி முழுவதிலும் தூய்மையாக வைத்துக் கொள்ள பல்வேறு அறிவிப்பு பலகைகள் மற்றும் ஆங்காங்கே மக்கும் குப்பை மக்காத குப்பை என இரண்டு குப்பை தொட்டிகள் வைக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே நகர மன்ற தலைவர்...

பல ஆண்டுகளாக சிதிலமடைந்து கிடக்கும் கொரடாச்சேரி பாலம் : சீரமைத்துத் தரக் கோரிக்கை விடுக்கும் விவசாயிகள் மற்றும்...

கொரடாச்சேரி அருகே பல ஆண்டு காலமாக சேதமடைந்து கம்பிகள் மட்டுமே எஞ்சிய நிலையில் தொங்கிக் கொண்டுயிருக்கும் பாலம்... கண்டுக் கொள்ளாத ஊராட்சி நிர்வாகம் ... பாலத்தை கடக்க முடியாமல் அவதிக்குள்ளாகும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் .. https://youtu.be/Jqvob72QcxQ திருவாரூர் மாவட்டம், பிப். 17 – தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர்...

உரிய ஆவணங்கள் இன்றி திருப்பதியில் இருந்து காரில் எடுத்து வந்த ரூ.17.398 இலட்சம் பணத்தை கைப்பற்றிய தேர்தல் பறக்கும்...

திருவள்ளூர், மார்ச். 20 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மாறன் ஆந்திர மாநிலம் திருப்பதியில் இருந்து காரில் எடுத்துவரப்பட்ட கணக்கில் வராத 17 லட்சத்து 39 ஆயிரத்து 80 ரூபாய் பணத்தை தேர்தல் பறக்கும் படையினர் கைப்பற்றினார்கள். திருவள்ளூர் மாவட்டம், கொசவன்பாளையம் பகுதியில் சென்னை திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் தேர்தல் பறக்கும்...

பொன்னேரியில் நடைப்பெற்ற கூட்டுறவு சங்கங்களின் நகை கடன் தள்ளுபடி சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி …

பொன்னேரி, ஜன. 07 - திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரியில் உள்ள திருவள்ளூர் மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலை வளாகத்தில் இன்று கூட்டுறவுச் சங்கங்கள் மூலம் மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு வழங்கப்பட்ட கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டு அதற்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்வில் பொன்னேரி சட்டமன்ற தொகுதியில்...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS