இராமநாத புரம் மாவட்டம் சாயல்குடி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் பள்ளிக் கல்வித்துறையின் சார்பாக நடைப்பெற்ற விழாவில் தகவல் தொழிற் நுட்பவியல் துறை அமைச்சர் டாக்டர் எம். மணிகண்டன் மாணவ , மாணவியர்களுக்கு தமிழ்நாடு அரசின் விலையில்லா மடிக்கணினிகளை வழங்கினார். உடன் மாவட்ட ஆட்சித் தலைவர் கொ.வீர ராகவ ராவ், நாடாளு மன்ற உறுப்பினர் கா.நவாஷ்கனி ஆகியோர் இந் நிகழ்சியில் பங்கேற்றனர்.

கமுதி கே.என். மேல்நிலைப்பள்ளியில் பள்ளிக் கல்வி சார்பில் நடைப் பெற்ற விழவில் தமிழக அரசின் விலையில்லா மடிக்கணினிகளை அமைச்சர் டாக்டர் எம். மணிகண்டன் வழங்கினார் உடன் மாவட்ட ஆட்சித் தலைவர்  பரமக்குடி சட்டமன்ற உறுப்பினர் பிரபாகர், உள்ளனர்.

பரமக்குடி ஆயிர வைசிய மேல் நிலைப்பள்ளியில் பள்ளிக் கல்வித் துறை சார்பாக நடைப்பெற்ற விழாவில் அமைச்சர் .டாக்டர் எம். மணிகண்டன் தமிழக அரசின் விலையில்லா மடிக்கணினியை வழங்கினார். உடன் மாவட்ட ஆட்சித் தலைவர், பரமக்குடி சட்டமன்ற உறுப்பினர் பிரபாகர் ஆகியோர் உள்ளனர்.

 

 

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here