தஞ்சாவூர், மே. 09 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு…
தஞ்சை மாவட்டம், வின்ன மங்கலம், திருக்காட்டுப் பள்ளி, திருச்செனம் பூண்டி உள்ளிட்ட பகுதிகளில் ஆழ்குழாய் பாசனம் மூலம் முன்பட்ட குறுவை சாகுபடிக்கான வரப்பு வெட்டுதல், எந்திரம் மூலம் உழவு பணிகள், நாற்று பறித்தல், நடவு பணிகளில் விவசாபிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
டெல்டா மாவட்டங்களில் ஆழ்குழாய் பாசனம் மூலம் ஒன்றரை லட்சம் ஏக்கர் முன்பட்ட குறுவை பணிகள் மேற்கொள்ள இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத் தக்கதாகும். .