Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

போதைப்பொருட்கள் தடுப்பது குறித்த விழிப்புணர்வு மினி மராத்தான் போட்டி : திருவண்ணாமலை மாவட்ட கண்காணிப்பாளர் கொடியசைத்து துவக்கி...

PIC FILE COPY திருவண்ணாமலை, மார்ச்.20- திருவண்ணாமலை கிரிவலபாதையில் போதை பொருட்கள் தடுப்பு குறித்த விழிப்புணர்வு மினி மராத்தான் போட்டியினை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பவன்குமார் ரெட்டி தொடங்கிவைத்தார். இந்தியாவின் எதிர்காலமான இளைஞர்கள் மத்தியில் போதை பொருட்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் திருவண்ணாமலை மாவட்ட காவல்துறை மற்றும் அருணை...

வனத்தீயில் சிக்கிக்கொண்டவர்களை மீட்பது குறித்த செயல்முறை விளக்கம் : திருவண்ணாமலை மாவட்ட வனத்துறை அலுவலகத்தில் நடைப்பெற்றது

PIC FILE COPY திருவண்ணாமலை, மார்ச். 20- வனத்தீயில் சிக்கிக்கொண்டவர்களை மீட்பது எப்படி? என்பது குறித்து திருவண்ணாமலை மாவட்ட வனத்துறை அலுவலகத்தில் நேற்று செயல்முறை விளக்கம் செய்து காண்பிக்கப்பட்டது. இதில் 25 பேர் கலந்து கொண்டனர். வேலூர் வனச்சரக அலுவலர் சுஜாதா உத்தரவின் பேரில்,  திருவண்ணாமலை மாவட்ட வனஅலுவலர் அருண்லால் அறிவுரையின்...

திருவண்ணாமலையில் கிரிவலம் செல்ல பக்தர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் அனுமதி … 2 ஆண்டுகளுக்கு பிறகு கிரிவலம் நடைப்பெறுவதால்...

திருவண்ணாமலை மார்ச்.17- திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேஸ்வரர் கோவிலில் சிவனின் பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்குகிறது. இங்கு சிவன் மலையாக எழுந்தருளியிருப்பதாக ஐதீகம். எனவே திருவண்ணாமலை வரும் பக்தர்கள் கிரிவலம் சென்று வழிபடுவது வழக்கம். ஒவ்வொரு மாதமும் பவுர்ணமி நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் செல்வார்கள். இந்நிலையில் கொரோனா...

தொல்லியல் துறை மற்றும் நாட்டுப்புறவியல் ஓர் முன்னோட்டம் என்ற தலைப்பில் 3 நாள் பயிலரங்கம் : திருவண்ணாமலை...

Pic File copy திருவண்ணாமலை மார்ச்.17- திருவண்ணாமலை கலைஞர் கருணாநிதி அரசு கலைகல்லூரியில் முதுகலை மற்றும் ஆராய்ச்சி வரலாற்று துறை, ஸ்ரீபெரும்புதூர் ராஜூவ்காந்தி தேசிய இளைஞர் நலன் மேம்பாட்டு மையம் இணைந்து நடத்திய தொல்லியல் துறை மற்றும் நாட்டுப்புறவியல் ஓர் முன்னோட்டம் என்ற தலைப்பில் 3 நாட்கள் பயிலரங்கம் நடைபெற்றது. இப்பயிலரங்கத்தின்...

சாவல்பூண்டி ஊராட்சியில் பட்டா மாறுதல் சிறப்பு முகாம் : 35 க்கும் மேற்பட்ட மனுக்கள் மக்களிடமிருந்து பெறப்பட்டது..

திருவண்ணாமலை மார்ச்.17- திருவண்ணாமலை வட்டம் சாவல்பூண்டி ஊராட்சியில் தமிழக முதலமைச்சர் ஆணைக்கிணங்க பட்டா மாறுதல் சிறப்பு முகாம் நேற்று நடைபெற்றது. இந்த முகாமிற்கு திருவண்ணாமலை மண்டல துணை வட்டாட்சியர் மு.சாந்தி தலைமை தாங்கினார். வருவாய் ஆய்வாளர் ரேவதி முன்னிலை வகிக்க ஊராட்சி மன்ற தலைவர் விஜயா சுந்தரேசன் அனைவரையும்...

பொருட்களின் தயாரிப்பு, காலாவதி தேதியை பொதுமக்கள் பார்த்து வாங்க வேண்டும் : திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர்...

திருவண்ணாமலை மார்ச்.17- பொருட்களின் தயாரிப்பு மற்றும் காலாவதி தேதியை பொதுமக்கள் கவனமாக பார்த்து வாங்க வேண்டும் என திருவண்ணாமலையில் நடந்த நுகர்வோர் பாதுகாப்பு தினவிழாவில் மாவட்ட ஆட்சியர் பா.முருகேஷ் தெரிவித்தார். திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் தேசிய நுகர்வோர் பாதுகாப்பு தினவிழா மற்றும் உலக நுகர்வோர் உரிமைகள் தினவிழா...

2,466 வழக்குகளுக்கு தீர்வு : மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் திருவண்ணாமலை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் நடைப்பெற்ற மக்கள்...

திருவண்ணாமலை மார்ச்.14- திருவண்ணாமலை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் தி.மலை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்ற மக்கள் நீதிமன்றத்தை மாவட்ட முதன்மை நீதிபதி திருமகள் தொடங்கி வைத்தார். தலைமை குற்றவியல் நீடுவர் ஈஸ்வர மூர்த்தி அனைவரையும் வரவேற்றார். மோட்டார் வாகன விபத்து வழக்குகள், காசோலை வழக்குகள், வங்கி கடன்...

பெருங்கற்கால நினைவு சின்னங்கள் கண்டெடுப்பு .. கல்வராயன் மலை கிராமங்களில் மாவட்ட வரலாற்று ஆய்வு நடுவக் குழுவினர்...

ஆவணப்படம் .. திருவண்ணாமலை மார்ச்.14- கல்வராயன் மலையில் திருவண்ணாமலை மாவட்டத்திற்குட்பட்ட கீழ்வலசை மேல்வலசை கிராமங்களில் பெரும் கற்கால நினைவு சின்னங்கள் கற்கால கருவிகள் கண்டெடுக்கப்பட்டதாக திருவண்ணாமலை மாவட்ட வரலாற்று ஆய்வு நடுவத்தைச் சேர்ந்த பழனிச்சாமி தலைமையிலான குழுவினர் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து அக்குழுவினர் கூறும் போது திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு அருகே கல்வராயன்...

வணிகர்களுக்கு ஓய்வூதியம் வழங்கி அமைச்சர் எ.வ. வேலு, திருவண்ணாமலையில் நடைப்பெற்ற 36 வது ஆண்டு வணிகர் தின விழாவில்...

திருவண்ணாமலை, மார்ச். 14 - திருவண்ணாமலை தாலுக்கா அனைத்து வியாபாரிகள் சங்கம் இணைந்து நடத்திய 36ம் ஆண்டு வணிகர் தினவிழா திருவண்ணாமலையில் நேற்று நடைபெற்றது. இவ்விழாவுக்கு தாலுக்கா அனைத்து வியாபாரிகள் சங்க தலைவர் டி.எம்.சண்முகம் தலைமை தாங்கினார். காப்பாளர்கள் ஏ.ஆர்.மணி, பி.ராமச்சந்திர உபாயத்யாயா ஆர்.வடிவேல் எஸ்.ராதா ஏ.பிச்சாண்டி பி.கணேசன்...

அமைச்சர் எ.வ.வேலு பங்கேற்று திருவண்ணாமலை ஆட்சியரகத்தில் நடைப்பெற்ற 940 பயனாளிகளுக்கு ரூ. 16.13 கோடி மதிப்பீட்டில் வழங்கிய அரசு...

திருவண்ணாமலை,  மார்ச் . 8 - திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியரகத்தில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆணைக்கிணங்க ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை சார்பில் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு வீடு கட்டுவதற்கான பணி ஆணைகள் மற்றும் பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் 940...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS