மதுபான கடையை அப்புறப்படுத்திட வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனுவளித்த பொதுமக்கள் …. அவ்விடத்தில் இருந்து டாஸ்மாக் நிறுவனம்...
திருப்பூர் – பிப். 13 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மன்சூர் …
திருப்பூர் மாநகராட்சி கொங்கு மெயின் ரோடு இஎஸ்ஐ மருத்துவமனை அருகில் உள்ள ரங்கநாதபுரம் பகுதியில் செயல்பட்டு வரும் 1909 என்ற டாஸ்மாக் கடைக்கு எதிராக அப்பகுதி பொதுமக்கள் பலமுறை போராட்டம் நடத்தி வந்தனர்.
https://youtu.be/pxNghEE1wh4
இந்நிலையில் கடந்த ஜனவரி...
சின்னதம்பி யானையை மயக்க ஊசி செலுத்தி பிடிக்கும் பணி தொடங்கியது
உடுமலை:
கோவை சின்னத்தடாகத்தில் அட்டகாசம் செய்த சின்னதம்பி யானை கடந்த 25-ந்தேதி மயக்க ஊசி செலுத்தி ஆனைமலை புலிகள் காப்பகம் டாப்சிலிப் பகுதிக்கு இடமாற்றம் செய்யப்பட்டது.
அங்கு வசிக்க விரும்பாத சின்னதம்பி 130 கி.மீட்டர் இடம் பெயர்ந்து செழிப்பு மிகுந்த திருப்பூர் மாவட்டம் உடுமலை மைவாடி மற்றும் கண்ணாடிப்புதூர் ஆகிய...
மு.க.ஸ்டாலின் மக்களை குழப்பி வருகிறார்-முதலமைச்சர் பழனிசாமி தாக்கு
திருப்பூர்:
திருப்பூர் மாநகராட்சியில் அம்ரூத் மற்றும் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ரூ.1,063 ½ கோடியில் 4-வது புதிய குடிநீர் திட்டப்பணிகள் நடைபெற உள்ளது.
மேலும் ரூ.604 கோடியில் பாதாள சாக்கடை திட்டம், ரூ.52 கோடியில் டவுன்ஹால் மாநாட்டு அரங்கம் கட்டுதல், பழைய பஸ் நிலையம், புதிய பஸ் நிலையம்...
திருப்பூர் புறநகர் மேற்கு மாவட்ட அதிமுக மாணவரணி சார்பில் நடைப்பெற்ற மொழிப்போர் தியாகிகள் வீரவணக்கப் பொதுக்கூட்டம் …
திருப்பூர். சனவரி. 27 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் ஹரிகிருஷ்ணன்…
திருப்பூர் மாவட்டம், உடுமலை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட குடிமங்கலம் மேற்கு ஒன்றியம் பெதப்பம்பட்டியில் அ.இ.அ.தி.மு.க திருப்பூர் புறநகர் மேற்கு மாவட்ட மாணவரணி சார்பில் மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் நடைபெற்றது.
மேலும் வெகுச்சிறப்பாக நடைப்பெற்ற அக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சரும்,...
அதிமுகவில் உறுப்பினர்களாக இணைத்துக் கொண்ட திமுக உள்ளிட்ட மாற்றுக் கட்சிகளைச் சார்ந்த 300 க்கும் மேற்பட்டவர்கள் :...
தென் குமாரப்பாளையம், சனவரி. 28 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் ஹரி கிருஷ்ணன் …
அஇஅதிமுக திருப்பூர் புறநகர் மேற்கு மாவட்டம் உடுமலை சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட, பொள்ளாச்சி தெற்கு ஒன்றியத்தில் உள்ள தென்குமரபாளையம் ஊராட்சியில் திமுக உள்ளிட்ட மாற்றுக்கடசிகளை சார்ந்த 300-க்கும் மேற்பட்டோர் அக்கட்சிகளில் இருந்து விலகி தங்களை அ.இ.அதிமுகவில்...
திருப்பூரில் செல்போன் கோபுரத்தில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்த வாலிபர் கைது
திருப்பூர்:
திருப்பூர் கொங்கு மெயின்ரோடு இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரி அருகில் செல்போன் கோபுரம் ஒன்று உள்ளது. இந்த கோபுர உச்சியில் ஏறிய ஒரு வாலிபர் திடீர் தற்கொலை மிரட்டல் விடுத்தார்.
அதிர்ச்சியடைந்த அந்த பகுதி பொதுமக்கள் அங்கு கூடி வாலிபரை இறங்குமாறு கூறினர். ஆனால் வாலிபர் இறங்க மறுத்து குதிக்க போவதாக...
அ.தி.மு.க.- பா.ஜனதா கூட்டணியை மன்னிக்க முடியாது-ப.சிதம்பரம் பேச்சு
திருப்பூர்:
காங்கிரஸ் கட்சியின் சார்பில் மோடி அரசின் மக்கள் விரோத போக்கை கண்டித்து திருப்பூர் ராயபுரத்தில் நேற்று இரவு பொதுக்கூட்டம் நடந்தது. இதில் முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் பேசியதாவது:-
தமிழகத்தில் காங்கிரஸ்- தி.மு.க. கட்சிகளுக்கு கொள்கை அளவில் பல்வேறு ஒற்றுமைகள் உண்டு. ஜாதி, மத, மொழி இன வேறுபாடு...
கிளியரன்ஸ் சான்றிதழ் வழங்க ரூ.7 மற்றும் ரூ. 2 லட்சம் லஞ்சம் பெற்ற திருப்பூர் வணிகவரி உதவி ஆணையர்...
திருப்பூர் , மே. 08 –
திருப்பூரில் ஆழ்துளை கிணறுகள் தொடர்பான பொருட்களை உள்ளூர் மற்றும் வெளி மாநிலங்களுக்கு விற்பனை செய்து வரும் கணவன் மற்றும் மனைவி பங்குரார்களாக சேர்ந்து கடந்த 2008 ஆம் ஆண்டு முதல் தனியார் கூட்டு விற்பனை நிறுவனத்தை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் சி படிவத்திற்கான...




















