லஞ்சம் வாங்கிய வழக்கில் தென்னிலை கிராம நிர்வாக அலுவலருக்கு கடுங்காவல் தண்டனை வழங்கி கரூர் முதன்மை குற்றவியல் மற்றும்...
கரூர், மே. 08 –
கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி தாலூகா தென்னிலை கிராம நிர்வாக அலுவலர் வசந்தி பட்டா பெயர் மாற்றம் செய்ய புகார்தாரரிடம் ரூ. 3 ஆயிரம் கேட்டுப்பெற்றார். அவ்வழக்கு தொடர்பாக கரூர் பிரிவு ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு துறை சார்பில் தொடரப்பட்ட வழக்கில் கடந்த...















