பட்டா பெயர் மாற்றம் செய்துத்தர லஞ்சம் வாங்கிய குள்ளபுரம் கிராம நிர்வாக அலுவலர் கைது : தேனி ஊழல்...
திண்டுக்கல், ஏப். 24 -
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அஞ்சல், வி.புதுக்கோட்டை கிராமம், சிக்குபள்ளம் புதூரில் வசித்து வரும் செல்லப்ப கவுண்டர் என்பவரின் மகன் கே.எஸ்.ஈஸ்வரன் என்பவர் நெல், கடலை, மற்றும் மிளகாய் பயிரிடும் விவசாயி ஆவர். இவர் கடந்த 2015 ஆம் ஆண்டு தேனி மாவட்டம், பெரியகுளம்...
பழனி: மில் ஊழியர் வீட்டில் நகை-பணம் கொள்ளை
பழனி:
பழனி ஆர்.ஜே.நகரை சேர்ந்தவர் கஸ்தூரிராஜா(வயது52). தனியார் மில்லில் வேலை பார்த்து வருகிறார். இவரது மகள் அமெரிக்காவில் வசித்து வருகிறார். எனவே அவரை பார்ப்பதற்காக மனைவி சாவித்திரியுடன் கடந்த 2 நாட்களுக்கு முன்பு சென்றுவிட்டார்.
இதனை நோட்டமிட்ட மர்மநபர்கள் வீட்டின் கதவை உடைத்து உள்ளே புகுந்துள்ளனர். மேலும் அங்கிருந்த பீரோவை...
திண்டுக்கல் அருகே காதலனுடன் ஆசிரியை போலீசில் தஞ்சம்
சத்திரப்பட்டி:
திண்டுக்கல் அருகே உள்ள வீரலப்பட்டி காலனியைச் சேர்ந்த பழனிச்சாமி, அவரது மகள் தீபிகா (வயது23). இவர் எம்.காம்.சி.ஏ. படித்துள்ளார். பழனி அருகே உள்ள தனியார் பள்ளியில் கணினி ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
தொப்பம்பட்டி அருகே தேவத்தூர் கப்பலப்பட்டியை சேர்ந்த கோபி (23). இவர்கள் 2 பேரும் அம்பிளிக்கையில் உள்ள...
பெரும்பாறை அருகே அரசு பஸ்- லாரி நேருக்கு நேர் மோதல்: 13 பேர் படுகாயம்
பெரும்பாறை:
கொடைக்கானல் கீழ் மலையில் உள்ள ஆடலூரில் இருந்து மதுரை நோக்கி ஒரு அரசு பஸ் சென்று கொண்டிருந்தது. நிலக்கோட்டை முகவனூத்தை சேர்ந்த டிரைவர் செல்வராஜ் பஸ்சை ஓட்டினார். இந்த பஸ் பெரும்பாறை அருகே குப்பம்மாள்பட்டி வெக்கடிகாடு என்ற இடத்தில் சென்ற போது எதிரே லாரி வந்தது.
கண்ணிமைக்கும் நேரத்தில்...













