போதைப் பொருள் கடத்தலில் ஈடுப்பட்ட 4 பேர் சென்னை அருகே கைது : 45 கிலோ...
தாம்பரம், ஏப். 01 -
தாம்பரம் காவல் ஆணையரகம் சரகத்தில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக வந்த தகவலை தொடர்ந்து கேளம்பாக்கம் உதவி ஆணையர் ரவிக்குமாரன் மேற்பார்வையில் தாழம்பூர் காவல் நிலைய ஆய்வாளர் வேலு தலைமையிலான போலீசார் நாவலூர் சுங்கச்சாவடி அருகே தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது, அவ்வழியில் அதிவேகமாக...
சிங்கார சென்னை 2.0 திட்டம் : பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் ரூ 176.94 கோடி மதிப்பிலான மழைநீர்...
சென்னை, மார்ச். 16 –
பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் மழைநீர் வடிகால் அமைக்கும் பணி சிங்காரச் சென்னை 2.0 திட்டத்தின் கீழ் ரூ.176.கோடி மதிப்பிலான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு அதற்கான ஒப்பந்த பணி ஆணையினை மாரச் 14 ஆம் தேதியன்று மேயர் பிரியா முன்னிலையில் ஒப்பந்ததாரர்களிடம்...
ஓ.எம்.ஆர் சாலையில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட வடமாநிலத்தைச் சேர்ந்த 5 பேர் 14.5 கிலோ கஞ்சாவுடன் கைது
சென்னை, மே. 14 -
சென்னை திருவெற்றியூர் ரயில்வே நிலையத்தில் சந்தேகத்திற்கு இடமாக வந்த நபர்களை போலீசார் சோதனையிட்டதில் அவர்களிடம் தடை செய்யப்பட்ட கஞ்சா வைத்திருந்தது தெரியவந்தது.
அவர்களை பிடித்து விசாரித்ததில் திரிபூரா மாநிலத்தில் இருந்து சென்னைக்கு ரயில் வழியாக கஞ்சாவை கடத்தி வந்து சென்னையின் பல்வேறு பகுதியில் கஞ்சாவை...
அண்ணாநகரில் அனுமதியின்றி செயல்பட்ட 10 ‘பைக் டாக்சி’ பறிமுதல்
சென்னை:
தனியார் கால்டாக்சி நிறுவனம் கார்களை போலவே ‘பைக் டாக்சி’ முறையையும் அறிமுகப்பத்தி உள்ளது.
இதன் ஆப்பில் பைக் டாக்சியை புக் செய்தால் வாடிக்கையாளர்களின் இருப்பிடத்திற்கே வந்து அவர்களை செல்ல வேண்டிய இடத்திற்கு மோட்டார் சைக்கிளில் ஊழியர்கள் அழைத்து செல்வர்.
இந்த பைக் டாக்சி போக்குவரத்துக்கு தமிழகத்தில் அனுமதி அளிக்கப்படவில்லை. இதையடுத்து...
பெருநகர சென்னை மாநகராட்சி பகுதிகளில் உலர்கழிவுகளை எரியூட்டி சாம்பலாக்கும் நடமாடும் ஆலை : அமைச்சர் கே.என் நேரு...
சென்னை, மே.1 –
பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் நாளொன்றுக்கு சராசரியாக 5100 மெ.டன் திடக்கழிவுகள் சேகரிக்கப்படுகிறது. அதனை தூய்மைப்பணியாளர்கள் தினந்தோறும் சேகரித்து அதனை மக்கும் மற்றம் மக்காத குப்பைகளென தரம் பிரித்து தருவதின் மூலம் அக் குப்பைகள் உரமாகவும், எரிவாயுவாகவும் மறு சுழற்ச்சி செய்யப்பட்டு வருகிறது.
இதன் தொடர்ச்சியாக...
வேளச்சேரி : இறுதிச்சடங்கில் இரு தரப்பினருக்கிடையே பயங்கர ஆயுதங்களுடன் நடந்த மோதல் … ஐந்து பேர்...
சென்னை, மே. 07 -
இறுதிச்சடங்கில் நடந்த இரு தரப்பினரிடையே நடந்த கோஷ்டி மோதலில் ஒருவரை ஒருவர் பட்டாக்கத்தியால் வெட்டிக் கொண்ட சம்பவத்தால் வேளச்சேரி பகுதியில் பரபரப்பு நிலவியது. இச்சம்பவம் தொடர்பாக போலீசார் ஐந்து பேர்களை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
சென்னை, வேளச்சேரியை சேர்ந்தவர் கலையரசன். இவர் சரித்திரபதிவேடு...
தேசிய கொடி ஏற்றுவது குறித்தச் சர்ச்சை ! போலீசாருக்கும் பொதுமக்களுக்கும் இடையே தள்ளு முள்ளு !! கொடிக் கம்பமும்...
சென்னை கிழக்குக் கடற்கரைச் சாலையில் அமைந்துள்ள ஈஞ்சம்பாக்கம் குப்பம் பகுதியைச் சேர்ந்த பொது மக்கள் இன்று இந்திய திரு நாட்டின் 75 வது ஆண்டு சுதந்திர தினவிழாவை கொண்டாடும் விதத்தில் புதிதாக கொடி மரத்தை நட்டு தேசியக் கொடியை ஏற்றி கொண்டாடத் திட்டமிட்டு செயல்பட்டனர். அப்போது அதைத்...
வடசென்னை பகுதிகளில் நடைபெறும் வடக்கிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைள் : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கள ஆய்வு மேற்கொண்டார்
சென்னை, செப். 28 -
தமிழ்நாடு முதலமைச்சர் இன்று வடசென்னைப் பகுதிகளில் எதிர் கொள்ளயிருக்கும் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளாக நீர்நிலைகள் தூர்வாரல், மழைநீர் மற்றும் கழிவுநீர் வடிகால் குழாய்களில் ஏற்பட்டிருக்கும் கழிவு படிவங்கள் அகற்றும் பணிகளை நேரில் சென்று கள ஆய்வு மேற்கொண்டார்.
இப் பணிகள் தமிழகம் முழுவதும்...
சித்தலப்பாக்கம் : இரண்டடுக்கு வீட்டில் மின் கசிவு ஏற்பட்டு தீ விபத்து : பகுதியில் வசிக்கும் இளைஞர்கள் ஓடி...
சென்னை, நவ. 18 –
செய்தி தொகுப்பு சோழிங்கநல்லூர் கண்ணன்
சென்னை அருகே மின்கசிவு ஏற்பட்டு வீட்டிலிருந்த எல்இடி டிவி உள்ளிட்ட விலை உயர்ந்த பொருட்கள் தீயில் முற்றிலும் எரிந்து சாம்பலானது. மேலும் தீ பரவாமல் அப்பகுதியில் வசிக்கும் இளைஞர்கள் ஓடிவந்து தீயை அணைத்ததால் பெரும் பொருட்சேதம் தவிர்க்கப்பட்டது.
.சென்னையை அடுத்த...
தமிழ்நாடு பிரஸ் மற்றும் மீடியா ரிப்போர்டர் யூனியன் சார்பில் பல்லாவரத்தில் நடைப்பெற்ற 6 மாவட்ட பொறுப்பாளர்கள் மற்றும் தலைமை...
பல்லாவரம், ஜூலை. 09 –
தமிழ்நாடு பிரஸ் & மீடியா ரிப்போர்டர் யூனியனின் மாநிலத்துணைத் தலைவர் டாக்டர் ஆர். சிவராமன் ஏற்பாட்டில் பல்லாவரத்தில் உள்ள பாசாரி ரெஸ்ட்டாரண்ட்டில் யூனியனின் தலைமை நிர்வாகிகள் மற்றும் வடசென்னை, மத்திய சென்னை, தென் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்ட...



















