ரூ.5 இலட்சம் மதிப்பிலான அத்தியாவசியப் பொருட்கள் அடங்கிய வெள்ள நிவாரண தொகுப்பினை சென்னைக்கு அனுப்பி வைத்த கூத்தாநல்லூர் நண்பர்கள்...
மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிடும் வகையில் ரூ.5 இலட்சம் மதிப்பிலான அத்தியாவசியப் பொருட்கள் அடங்கிய வெள்ள நிவாரண தொகுப்பினை கூத்தாநல்லூர் நண்பர்கள் குழு சென்னைக்கு அனுப்பி வைத்தனர்.
திருவாரூர், டிச. 10 -
தமிழ்நாட்டில் கடந்த டிச 3 மற்றும் 4 ஆம் தேதிகளில் ஏற்பட்ட மிக்ஜாம் புயலால்...
சோழிங்கநல்லூர் : அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் தனியார் மருத்துவமனை இணைந்து நடத்தும் இருதய பரிசோதனை மையம்...
சென்னை, டிச. 24 -
செங்கல்பட்டு மாவட்டம் மேடவாக்கத்தில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் பெரும்பாக்கத்தில் உள்ள கிளெனீக்கல்ஸ் குளோபல் ஹெல்த் சிட்டி தனியார் மருத்துவமனை இணைந்து நடத்தும் இருதய இலவச பரிசோதனை முகாம் திறப்பு விழா இன்று நடந்தது. இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்துக்கொண்ட...
மீஞ்சூரில் தொழிலதிபர் தமிழ் உதயன் தலைமையில் நடைப்பெற்ற அண்ணல் டாக்டர் அம்பேத்கரின் 131 வது பிறந்த நாள் விழா...
மீஞ்சூர், ஏப். 14 -
மீஞ்சூரில் சட்டமாமேதை அண்ணல் டாக்டர் அம்பேத்கரின் 131வது பிறந்த நாள்விழா .தொழிலதிபர் தமிழ்உதயன் தலைமையில் கொண்டாடப் பட்டது.
https://youtu.be/5KmiMVErNB8
அண்ணல் அம்பேத்கரின் 131வது பிறந்தநாளை முன்னிட்டு. மீஞ்சூர் பஜார் பகுதியில் அமைந்துள்ள ஆதிதிராவிடர் நலக்குழு மன்ற மாளிகையில் மேல் புறத்தில் அமைந்துள்ள அம்பேத்கரின் திருவுருவச் சிலைக்கு...
அடிப்படை தேவைகளுக்காக கழுத்தளவு தண்ணீரில் ஆற்றைக் கடக்கும் மணலி கிராம மக்கள் : திருவாரூர் மாவட்ட நிர்வாகம் நிரந்தரப்பாலம்...
நன்னிலம், ஆக. 14 -
திருவாரூர் மாவட்டம் நன்னிலம் வட்டம் திருகொட்டாரம் ஊராட்சியில் அமைந்துள்ளது மணலி என்ற கிராமம். இந்த கிராமம் தமிழ்நாடு பாண்டிச்சேரி எல்லையில் அமைந்துள்ளது.
திருக்கொட்டாரம் ஊராட்சியில் அமைந்துள்ள இந்த கிராமத்திற்கு அரசியல்வாதிகள் ஓட்டு கேட்க மட்டும் தான் சொல்கிறார்கள் எனவும் தங்களுடைய கிராமத்திற்கு எவ்வித அடிப்படை...
ஆடு மேய்த்துக் கொண்டிருந்த பெண் அடித்து கொலை செய்யப்பட்டாரா … அப்பகுதிக்கு இரு சக்கர வாகனத்தில் சென்று வந்த...
தஞ்சாவூர், ஏப். 12 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு ...
தஞ்சாவூர் மாவட்டம், செங்கிப்பட்டி அருகே ஆடு மேய்த்துக் கொண்டிருந்த பெண் மர்மமான முறையில் தலையில் அடிப்பட்ட நிலையில் அப்பகுதியில் உள்ள குளத்துக்கு அருகே உயிரிழந்த நிலையில் கிடந்துவுள்ளார். அப்போது அப்பகுதிக்கு இரு சக்கர வாகனத்தில் இரண்டு இளைஞர்கள்...
திருவள்ளூரில் பார்க்கிங்க் வசதியில்லாத தனியார் உணவகத்தின் முன்பு நிறுத்தி வைக்கப்பட்ட வாகனங்களால் ஏற்பட்ட விபத்து … 4...
திருவள்ளூர், ஜன. 19 –
தம்பட்டம் செய்திகளுக்காக திருவள்ளூர் செய்தியாளர் சீனிவாசன் …
திருவள்ளூரில் திருத்தணி செல்லும் நெடுஞ்சாலையில் அமைந்துள்ள தனியார் உணவகத்திற்கு முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்களால் அப்பகுதியில் வேகமாக வந்த வேன் மோதி விபத்து ஏற்பட்டது. அதில் 4 நபர்களுக்கு கால் மற்றும் உடல்களில் படுகாயம் ஏற்பட்டது....
கட்டுமான பொருட்களின் விலையை கட்டுப்படுத்த அரசு தனிக்குழுவை அமைக்க வேண்டும் : வாரியத் தலைவர் பொன் குமார் வேண்டுகோள்..
திருவள்ளூர், செப். 19 -
திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூரில், விவசாய தொழிலாளர் கட்சி மற்றும் கட்டுமான தொழிலாளர் மத்திய சங்கம் சார்பில் மாவட்ட பொதுக்குழு கூட்டம் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
இக் கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் பத்மநாபன் தலைமை வகித்தார். மேலும் இக்கூட்டத்தில், கட்டுமான தொழிலார் நல வாரிய...
காஞ்சிபுரம் : கைவிலங்கிட்டு லாரி ஓட்டனர், உரிமையாளர்கள் ஆட்சியளர் அலுவலகம் முன் ஆர்பாட்டம் செய்ய முயற்சி
காஞ்சிபுரம் எம்சாண்ட் லாரி ஓட்டுனர்கள் மீது பொய் வழக்குப் போடுவதை கண்டித்து உரிமையாளர்கள், மற்றும் லாரி ஓட்டுனர்கள் கை விலங்கு அணிந்து காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டம் செய்ய முயற்சி ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டதால் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
காஞ்சிபுரம், செப். 9 –
காஞ்சிபுரம்...
ஆபத்தை விளைவிக்கும் வகையில் முன் அனுமதியின்றி ரயில் நிலையம் முன்பு வைக்கப் பட்டிருந்த பிளக்ஸ் பேனர்கள் அகற்றம் :...
தஞ்சாவூர், பிப். 15 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு ...
தஞ்சை ரயில் நிலையம் முன்பு உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் வகையிலும், முன் அனுமதி பெறாமல் வைக்கப்பட்டிருந்த அரசியல் கட்சிகள் உள்ளிட்ட தனியார் விளம்பர பிளக்ஸ் பேனர்களை மாநகராட்சி ஊழியர்கள் இன்று அப்புறப் படுத்தினார்கள்.
https://youtu.be/nX0Ktz8-WDU
தஞ்சாவூர் மாவட்டம், தஞ்சாவூர் மற்றும்...
திருவாரூர் நிபந்தனை ஜாமீனில் வந்தவர் அவரது வீட்டருகையே மர்ம நபர்களால் வெட்டி படுகொலை
திருவாரூர், ஜூன். 20 -
திருவாரூர் மாவட்டம், குடவாசல் தாலுக்கா, எரவாஞ்சேரி அருகே மணவாளநல்லூர் கீழத் தெருவை சேர்ந்தவர் ரவிச்சந்திரன் - பூங்கோதை, இவர்களின் மகன் 29 வயதுடைய சந்தோஷ். நேற்றுக் காலை சந்தோஷ் அவரது நாயுடன் வீட்டின் அருகே நடைபயிற்சி மேற்கொண்டுள்ளார்.
https://youtu.be/dDj25TbZhQA
அப்பொழுது வீட்டின் அருகிலேயே சந்தோஷ் மர்ம...






















