மதுரை : கிறிஸ்தவ நல்லெண்ண இயக்கம் சார்பில் சமத்துவ கிறிஸ்துமஸ் பெருவிழா கொண்டாட்டம் : அனைத்து மத...
மதுரை, டிச. 23 -
மதுரையில் நேற்று கிறிஸ்தவ நல்லெண்ண இயக்கம் சார்பில் சமத்துவ கிறிஸ்துமஸ் பெருவிழா நடைப்பெற்றது. அவ்விழாவில் அனைத்து மத தலைவர்களும் கலந்துக் கொண்டு சிறப்பித்தனர்.
மதுரை மேல அனுப்பானடி, கலங்கரை, தமிழ்நாடு அடுக்குமாடி குடியிருப்பு காலனி பகுதியில் உள்ள ஏ.ஜி. கிறித்துவ ஆலயத்தில் சமத்துவ கிறிஸ்துமஸ்...
கும்பகோணம் : குடியிருக்கும் வீட்டை மறைத்து சுவர் எழுப்பிய சுவாமிமலை அறநிலையத்துறை நிர்வாகம் … மனிதாபிமானம் அற்றச் செயலென...
கும்பகோணம், டிச. 23 -
கும்பகோணம் அடுத்த ஏரகரம் பகுதியில் மக்கள் குடியிருக்கும் வீட்டை மறைத்து சுவர் எழுப்பிய அறநிலையத்துறையின் மனிதாபிமானமற்ற செயலுக்கு சி.பி.எம்.கட்சி தனது கண்டனத்தை தெரிவித்தது.
https://youtu.be/J_gOurm8Zgg
கும்பகோணம் அருகே ஏரகரம் ஊராட்சி அய்யனார் கோயில் தெருவில் சுமார் 50 ஆண்டுகளுக்கு மேலாக கோ.சி மணி, நீலாவதி, கேசவமூர்த்தி,...
சென்னை : ஒ.எம்.ஆர் சாலையில் உள்ள தனியார் மொபைல் நிறுவன தலைமை அலுவலகத்தில் இரண்டாவது நாளாக விடிய விடிய...
சென்னை, டிச. 22 -
சென்னை ஓஎம்ஆர் சாலை கொட்டிவாக்கத்தில் உள்ள தனியார் மொபைல் நிறுவன தலைமை அலுவலகத்தில் தொடர்ந்து இரண்டாவது நாளாக வருமான வரித்துறை சோதனை நடைபெற்று வருகிறது. இந்த சோதனை வரி ஏய்ப்பு செய்ததாகவும், முறையாக வருவாய் காட்ட வில்லை என்ற குற்றச் சாட்டின் அடிப்படையில்...
சென்னை : மாதவாடகைத் தருவதாகக் கூறி காரை அடமானம் வைத்து மோசடியில் ஈடுப்பட்டவர் கைது …
சென்னை, டிச. 22 -
மாத வாடகை தருவதாக கூறி காரை அடமானம் வைத்து மோசடியில் ஈடுப்பட்டவரை போலீசார் கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.
சென்னை திருவான்மியூரில் வசித்து வருபவர் கணேஷ்குமார் (35). இவர் அனகாப்புத்தூரை சேர்ந்த கருப்பசாமி (37) என்பவருக்கு கடந்த 6 மாதங்களுக்கு...
சென்னை : மெரினா கடற்கரையில் மெட்ராஸ் குரூப் தலைமையிட (ஏ) தேசிய மாணவர் படையினர் மேற்கொண்ட கடற்கரை தூய்மை...
சென்னை, டிச. 22 -
நாடு முழுவதும் உள்ள கடலோரப் பகுதிகளைச் சேர்ந்த தேசிய மாணவர் படையினர் (என்சிசி) 01-30 டிசம்பர் 2021 வரை கடற்கரைகள் மற்றும் கடலோரப்பகுதிகளை சுத்தப்படுத்துவதற்கான தூய்மைக் கடற்கரை இயக்கத்தை மேற்கொண்டுள்ளனர். இந்தப் பணியின் போது மாணவர்கள், கடல் மற்றும் கடற்கரைகளை தூய்மையாக பராமரிக்க...
கும்பகோணம் : கணிதமேதை இராமானுஜர் 134 வது பிறந்த தினவிழா : திருவுருவச்சிலைக்கு அரசு தலைமை கொறடா மாலை...
கும்பகோணத்தில் கணித மேதை இராமானுஜர் 134வது பிறந்த நாளை முன்னிட்டு அரசு தலைமை கொறடா மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
https://youtu.be/Y8pThh5bbQA
கும்பகோணம், டிச. 22 -
கும்பகோணத்தில் இந்திய கணித மேதை சீனிவாச இராமானுஜன் 1887ஆம் ஆண்டு டிசம்பர் 22ஆம் தேதி தமிழ்நாட்டிலுள்ள ஈரோடு மாவட்டத்தில் பிறந்தார். இவருடைய பிறந்த...
கும்பகோணம் : 75 கிலோ குட்கா … கடத்தி வரப்பட்ட காருடன் பறிமுதல் : ஒருவரை கைது...
கும்பகோணம், டிச. 22 -
கும்பகோணத்தில் சக்கரபாணி சுவாமி கோவில் அருகில் காரில் தடைசெய்யப்பட்ட குட்கா கடத்தப்படுவதாக கிழக்கு காவல் நிலைய காவல்துறையினருக்கு கிடைத்த ரகசிய தகவலை தொடர்ந்து காருடன் 75 கிலோ குட்கா பறிமுதல் செய்யப்பட்டு, சுந்தரப்பெருமாள் கோவிலை சேர்ந்த விநாயகம் என்பவரை கைது செய்து போலீசார்...
திடத்தன்மையை இழந்து வரும் திருநின்றவூர் பகுதியில் அமைந்துள்ள அங்கன்வாடி பள்ளி கட்டடம் : சீரமைக்க வலியுறுத்தும் பெற்றோர்கள் மற்றும்...
திருநின்றவூர், டிச. 21 -
செய்தி சேகரிப்பு ஆவடி ராஜன் :
திருவள்ளூர் மாவட்டம் ஆவடி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட திருநின்றவூரில் அங்கன்வாடி பள்ளி உள்ளது. இப்பள்ளியில் ஐம்பதுக்கும் மேற்பட்ட மூன்று வயதுக்கும் குறைந்த ஏழை எளியோர் வீட்டு குழந்தைகள் இப்பள்ளியில் படித்து வருகின்றனர்.
இச்சூழலில் இந்த அங்கன் வாடி பள்ளி...
ஹுண்டாய் மோட்டார் இந்தியா பவுண்டேஷன் சார்பில் ரூபாய் 35 லட்சம் மதிப்பீட்டிலான ஆக்சிஜன் உற்பத்தி ஆலை … ...
காஞ்சிபுரம், டிச. 21 -
காஞ்சிபுரம் மாவட்டம் உத்தரமேரூர் அரசு பொது மருத்துவமனையில் ஆக்சிஜன் உற்பத்தி செய்யும் பிரிவை உத்திரமேரூர் சட்டமன்ற உறுப்பினர் க.சுந்தர் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.
ஹூண்டாய் நிறுவனத்தின் சார்பாக கிராமப்புறங்களில் உள்ள பள்ளிகள் மருத்துவமனைகள் போன்றவைகளுக்கு பலதரப்பட்ட உதவிகள் செய்து வருகின்றனர்.
அந்த வகையில் இன்று...
காஞ்சிபுரம் – முசரவாக்கம் சாலையில் அதிக பாரம் ஏற்றிச் சென்ற லாரி திடீரென கவிழ்ந்து விபத்து …
காஞ்சிபுரம், டிச . 21 -
காஞ்சிபுரம் மாவட்டத்தில் விளையக்கூடிய விவசாயிகளின் நெல்லானது அரசு நேரடி கொள்முதல் நிலையங்களின் மூலம் கொள்முதல் செய்யப்பட்டு அவற்றினை சிறுகாவேரிபாக்கத்திலுள்ள நுகர்பொருள் வாணிப கிடங்கிற்கு கொண்டு செல்லப்பட்டு அவற்றை நெல் அரவை ஆலையங்களுக்கு கொண்டு செல்லப்படும். இந்நிலையில் சிறுகாவேரிபாக்கத்திலுள்ள நுகர்பொருள் வாணிப கிடங்கிலிருந்து...















