Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

சோழபுரம் முன்னாள் பாமக நகர துணைதலைவர் வெட்டி படுகொலை : அரசு மருத்துவமனை முன்பாக உறவினர்கள் போராட்டம் ..

கும்பகோணம், ஜன. 10 - கும்பகோணம் அருகே நிலப் பிரச்சனை தொடர்பாக பா.ம.கவை சேர்ந்த முன்னாள் பேரூராட்சி செயலாளர் வெட்டிக் கொலை.செய்யப்பட்டார். உடனடியாக குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தி அவரது உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பரபரப்பு மற்றும் போக்குவரத்து பாதிப்பு நிலவியது. கும்பகோணம் அருகே உள்ள...

மதுக்கடைக்கு விடுமுறை வழங்க வலியுறுத்தி கும்பகோணத்தில் இந்து மக்கள் கட்சி அனுமான் சேனா சார்பில் நடைப்பெற்ற கோரிக்கை முழக்க...

கும்பகோணம், ஜன. 09 - கும்பகோணத்தில் நடைப்பெறவுள்ள சுவாமி விவேகானந்தர் 161 ஜெயந்தி விழா அன்று ஒரு நாள் மது கடைக்கு விடுமுறை அறிவிக்க வலியுறுத்தி இந்து மக்கள் கட்சி அனுமன் சேனா சார்பில் இன்று கோரிக்கை முழுக்க ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்து மக்கள் கட்சி அனுமன் சேனா சார்பில்...

கும்மிடிப்பூண்டி அருகே பாஜக சார்பில் நடைப்பெற்ற நம்ம ஊரு மோடி பொங்கல் விழா ..

கும்மிடிப்பூண்டி, ஜன. 09 - திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டியை அடுத்துள்ள குமாரநாயக்கன் பேட்டை வெக்காளியம்மன் கோவிலில் நேற்று திருவள்ளூர் கிழக்கு மாவட்ட பாஜக தலைவர் செந்தில்குமார் தலைமையில் நம்ம ஊரு மோடி பொங்கல் விழா நடைபெற்றது. மேலும் இவ்விழாவில் சிறப்பு அழைப்பாளராக பாஜக மாநில செயலாளர் வினோஜ் P செல்வம்...

உரிமையாளர் கடையை இடித்ததால் குடும்பத்துடன் தற்கொலை செய்து கொள்ள முயன்ற இளைஞரால் கும்பகோணத்தில் பரபரப்பு …

கும்பகோணம், ஜன. 09 - கும்பகோணம் லால் பகதூர் சாஸ்திரி ரோட்டில் உள்ளது சிவராஜ் இன்ஜினியரிங் ஒர்க் ஷாப் இக் கடையை உடைத்து கடையில் இருந்த 5 லட்சம் பொருட்களை எடுத்துச் சென்ற அக்கடையின் உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, குடும்பத்துடன் மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலை செய்துக்...

மயானப்பாதை அமைத்து தர வலியுறுத்தி, காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியரிடம் அனுமன் தண்டலம் கிராம மக்கள் கோரிக்கை மனு ..

உத்திரமேரூர், ஜன. 07 - காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூர் வட்டம்  12 அனுமன் தண்டலம் கிராமத்தில். பல ஆண்டுகளாக மயானத்திற்கு செல்வதற்கு வழிப் பாதை இல்லாமல், தனியாருக்கு சொந்தமான நிலத்தின் வழியாகவும்,  நீர்நிலையான  உத்திரமேரூர் ஏரிக்குச் செல்லும் கால்வாய் வழியாகவும், மேலும் முற்கள் நிறைந்த பகுதிகளின் வழியாக இறந்தவர்களின்...

விபத்தில் இறந்தவரின் குடும்பத்திற்கு ரூ. 4 இலட்சம் இழப்பீடுத் தொகை பெற்றுத் தந்த பழவேற்காடு ஊராட்சித் தலைவருக்கு, ...

பழவேற்காடு, ஜன. 06 - பழவேற்காட்டில் விபத்தில் இறந்தவரின் குடும்பத்தினருக்கு விபத்து இழப்பீட்டுத் தொகையை போராடி பெற்று தந்த பஞ்சாயத்து தலைவருக்கு அக்குடும்பத்தினர் மற்றும் கிராம மக்கள் என திரளானவர்கள் அவருக்கு நன்றியையும் பாராட்டையும் தெரிவித்து வருகின்றனர். திருவள்ளூர் மாவட்டம், பழவேற்காடு ஊராட்சிக்குட்பட்ட எடமணி கிராமத்தில் வசித்து வந்தவர் 35...

பாஜக சார்பில் திருப்பாலைவனம் கிராமத்தில் நடைப்பெற்ற சமத்துவ பொங்கல் விழா …

பொன்னேரி, ஜன. 06 - திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அடுத்துள் திருப்பாலைவனம் கிராமத்தில் இன்று திருவள்ளூர் கிழக்கு மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் சமத்துவ பொங்கல் திருவிழா நடைபெற்றது. இந்நிகழ்வில் 27 பானைகளில் கிராமப்புற பெண்கள் உலை வைத்து போங்கல் பொங்கியெழும் போது குலவைச் சத்தம் எழுப்பி உளம்...

ஆடுதுறை அஞ்சலகம் மூலம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு 1 இலட்சம் நினைவூட்டல் கடிதம் அனுப்பிய பொதுமக்கள் …

கும்பகோணம், ஜன. 06 - கும்பகோணம் அருகே திருவிடைமருதூர் தாலுகா ஆடுதுறையில் திமுக அளித்த தேர்தல் வாக்குறுதிப்படி, ஆட்சி அமைந்த நூறு நாட்களில், கும்பகோணத்தை தலைமையிடமாக கொண்ட புதிய வருவாய் மாவட்டம் நூறு நாட்களில் அமைப்போம் என்ற தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அளித்த உறுதிமொழியின் அடிப்படையில்,...

வட்டார வளர்ச்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுப்பட்ட பொதுமக்கள் …

வட்டார வளர்ச்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுப்பட்ட பொதுமக்கள் – மகாத்மா தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தில் அனைவருக்கும் சம வாய்ப்பளிக்க வலியுறுத்தி குரல் முழக்கம் உத்திரமேரூர், ஜன. 06 - காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பெருங்கோழி ஊராட்சிப் பகுதியில் பல்வேறு சமூகத்தைச் சேர்ந்த...

பவுண்டரீகபுரம் ஊராட்சிப் பகுதியில் பாஜகவினர் சார்பில் நடைப்பெற்ற சமத்துவப் பொங்கல் திருவிழா …

கும்பகோணம், ஜன. 05 - கும்பகோணம் அருகே உள்ள பவுண்டரீகபுரம் ஊராட்சிப்பகுதியில் உள்ள அக்ரகாரம் பிள்ளையார் கோவில் அருகில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் சமத்துவ பொங்கல் விழா இன்று கொண்டாடப்பட்டது. இவ்விழாவில் பாஜக மாவட்ட தலைவர் சதீஷ்குமார் கலந்து கொண்டு உரை நிகழ்த்தும் போது தமிழர் திருநாளாம் பொங்கல்...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS