வேகமாக வந்த பஸ்ஸில் மோதி, சைக்கிளில் வந்த முதியவர் அதிஷ்டவசமாக உயிர் தப்பித்த சிசிடிவி காட்சி ..
திருவாரூர், ஜன. 20 -
திருவாரூரில் வேகமாக வந்த தனியார் பேருந்தின் மீது மோதிய சைக்கிளில் வந்த முதியவர் அதிஷ்டவசமாக உயிர்தப்பித்த சிசிடிவி காட்சி சமூக வலைத்தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
திருவாரூர் பழைய பேருந்து நிலையம் பகுதியில் நேற்று முன்தினம் மயிலாடுதுறையிலிருந்து திருவாரூர் நோக்கி வந்த தனியார்...
புதிதாக பொறுப்பேற்றுள்ள கும்பகோணம் காவல்துறை துணைக் கண்காணிப்பாளரிடம் பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றிட வலியுறுத்தி இந்து மக்கள் கட்சி அனுமன்...
கும்பகோணம், ஜன. 20 -
இந்து மக்கள் கட்சி அனுமன் சேனா சார்பில், கும்பகோணம் காவல்துறைக்கு புதிதாக பொறுப்பேற்று இருக்கும் காவல்துறை துணை கண்காணிப்பாளரிடம் அக்கட்சியின் மாநில பொதுச் செயலாளர் கோரிக்கை மனுவினை வழங்கினார்.
கும்பகோணம் மாநகரம், கோவில்கள் நிறைந்த பகுதியாகும். மேலும், இம் மாநகரத்தில் பல்வேறு பரிகாரத்தலங்களும் இங்கு...
கும்பகோணத்தில் மசாஜ் சென்டர் என்ற பெயரில் பாலியல் தொழிலில் ஈடுப்பட்ட இரண்டு பெண்கள் உட்பட மூன்று பேர் கைது...
கும்பகோணம், ஜன. 20 –
கும்பகோணத்தில் மசாஜ் சென்டர் என்ற பெயரில் பாலியல் தொழிலில் ஈடுபட்ட 2 பெண்கள் உட்பட 3 நபர்களை திருவிடைமருதூர் காவல்துறை துணைக் கண்காணிப்பாளர் தலைமையிலான குழு கைது செய்தது.
கும்பகோணத்தில் மசாஜ் சென்டர் என்ற பெயரில், பாலியல் தொழிலில் ஈடுபடுவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல்...
சந்துருசேகர் ஏற்பாட்டில் நடைப்பெற்ற குதுகல சமத்துவப் பொங்கல் விழா : 2 ஆயிரம் மகளிருக்கு விலையில்லா புடவைகள், 5...
காஞ்சிபுரம், ஜன. 18 -
காஞ்சிபுரம் அடுத்துள்ள செல்லம்பெருபுலிமேடு பகுதியில் தைப் பொங்கல் திருநாளை முன்னிட்டு சந்துரு சேகர் ஏற்பாட்டிலும், ஒன்றிய குழு பெருந்தலைவர் ராஜி மற்றும் துணை பெரும் தலைவர் நாகம்மாள் ஆகியோர் தலைமையில் அப்பகுதியில் சமத்துவ பொங்கல் விழா நடைப்பெற்றது.
அந்நிகழ்வில் 2000 மகளிருக்கு புடவை மற்றும்...
ஆரூரான் விளையாட்டுக் கழகம் சார்பில் திருவாரூர் நகரத்தில் நடைப்பெற்ற பல்வேறு விதமான விளையாட்டுப் போட்டிகள் : சிறுவர்கள் பெரியவர்கள்...
திருவாரூர், ஜன. 18 -
திருவாரூர் நகரத்தில் ஆரூரான் விளையாட்டுக் கழகம் சார்பில் நேற்று சிறியவர் பெரியவர்கள் என அனைவருக்குமான கோலப்போட்டி, நீச்சல் போட்டி, தடகள போட்டி, சைக்கிள் போட்டி, ரேக்ளா ரேஸ் என பல விதமானப் போட்டிகள் நடைபெற்றது.
ஆரூரான் விளையாட்டுக் கழகத்தின் சார்பில் இப்போட்டி 38 வது...
சிறப்பு அபிஷேகத்துடன் நத்தம்பேடு கிராமத்தில் கொண்டாடப்பட்ட மறைந்த முன்னாள் தமிழ்நாடு முதல்வர் எம்.ஜி.ஆரின் 106 வது பிறந்த நாள்...
திருநின்றவூர், ஜன. 18 -
ஆவடி தாலூகா திருநின்றவூர் அடுத்துள்ள நத்தம்பேடு கிராமத்தில் அமைந்துள்ளது மறைந்த முன்னாள் தமிழ்நாடு முதலமைச்சரும் அதிமுகவின் நிறுவனருமான எம்.ஜி.ஆர் அவர்களின் ஆலையம்.
இந்நிலையில் நேற்று முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் 106 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு அவ்வாலயத்தில் சிறப்பு அபிஷேகம் செய்து அரசு உதவி...
தவமொழி பௌண்டேசன் சார்பில் தை பொங்கல் திருநாளை முன்னிட்டு, கீழ்கட்டளையில் நடைப்பெற்ற ஆதரவற்ற முதியோருக்கு புத்தாடை வழங்கும் விழா...
தாம்பரம், ஜன, 14 –
சென்னை தாம்பரம் அடுத்துள்ள கீழ்கட்டளை பாலாஜி நகரில், தவமொழி பெளண்டேஷன் நிறுவனர் தவஶ்ரீ குபேர லஷ்மி அப்பகுதியில் முதியோர் இல்லம் நடத்துவதுடன் ஆதரவற்றோருக்கு பல ஆண்டுகளாக தொடர்ந்து உதவி செய்து வருகிறார்.
இந்நிலையில் இன்று உழவர்களின் திருநாளாம் தைப் பொங்கல் விழாவினை உலகம் முழுவதும்...
பாபநாசத்தில் நடைப்பெற்ற விவேகானந்தரின் 161-வது பிறந்தநாள் விழா ..
தஞ்சாவூர், ஜன. 14 -
தஞ்சை மாவட்டம், பாபநாசம் விவேகானந்தா சமூக கல்வி சங்கத்தில் விவேகானந்தரின் 161- வது பிறந்தநாள் விழா அச்சங்க அலுவலக வளாகத்தில் தலைவர் தேவராஜன் தலைமையில் நடைபெற்றது .
முன்னதாக சங்க செயலாளர் தங்க. கண்ணதாசன் அனைவரையும் வரவேற்று பேசினார். உலக திருக்குறள் மைய துணை...
சுவாமி விவேகானந்தரின் 160 வது ஆண்டு ஜெயந்தியை முன்னிட்டு திருவரூரில் நடைப்பெற்ற உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி …
திருவாரூர், ஜன. 12 -
திருவாரூர் மாவட்டம், குடவாசல், மஞ்சக்குடி மற்றும் செருகளத்தூர் கிராமங்களில் இன்று சுவாமி விவேகானந்தரின் 160 வது பிறந்தநாளை ஜெயந்தி விழாவாக அனுசரித்து புஷ்பாஞ்சலி செலுத்தி கொண்டாடப்பட்டது.
மேலும் இவ்விழாவில், சுவாமி விவேகானந்தரின் திருவுருவப் படம் வைக்கப்பட்டுஅவரது திருஉருவப்படத்திற்கு பாரதிய ஜனதா கட்சி, இந்து முன்னணி,...
ஒளிமதிக் கிராமத்தில் பாஜக சார்பில் நடைப்பெற்ற நம்ம ஊரு மோடிப் பொங்கல் திருவிழா …
நீடமங்கலம், ஜன. 10 -
திருவாரூர் மாவட்டம் பாரதிய ஜனதா கட்சி ஓபிசி அணியின் சார்பில் நீடாமங்கலம் வடக்கு ஒன்றியம் ஒளிமதி கிராமத்தில் ஓபிசி அணி மாவட்ட பொருலாளர் கலையரசன் தலைமையில் நம்ம ஊரு மோடி பொங்கல் திருவிழா என்ற நிகழ்ச்சி நடைப்பெற்றது.
இந்நிகழ்ச்சி நீடமங்கலம் ஒன்றியத்திற்குட்பட்ட ஒளிமதி கிராமத்தில்...























