மக்களை வாட்டி வதைத்து வந்த கோடை வெயிலின் தாக்கம் போக்கிய வான் மழை : மகிழ்ச்சியில் திருவையாறு சுற்று...
திருவையாறு, மே. 08 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு...
தஞ்சாவூர் மாவட்டம், கடந்த சில தினங்களாக இம் மாவட்டத்தில் சுமார் 100 டிகிரிக்கு மேல் வெயிலடித்து அப்பகுதி மக்களை பெரும் வாட்டி வதைத்து வந்தது.
மேலும் அப்பகுதியில் வீசிய அனல் காற்றில் வேர்வை துளிகள் பொங்கியெழுந்து உடலில் பெருத்த நீர்சக்தி...
மின் விளக்கு மற்றும் மிளிரும் அபாய விளக்குகள் இல்லாது 6 விபத்துக்களை ஏற்படுத்திய பேரவூரணி அறந்தாங்கி சாலையில் கட்டபட்டு...
தஞ்சாவூர், மே. 27 –
தம்பட்டம் செய்திகளுக்காக சாரு....
தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணியில், அறந்தாங்கி செல்லும் சாலையில் முனீஸ்வரன் நகர் என்ற இடத்தில் காட்டாற்றின் குறுக்கே இருந்த தரைப்பாலத்தை இடித்து விட்டு புதிய உயர் மட்டப்பாலம் ரூபாய் 7 கோடி செலவில் அமைக்கப்படுகிறது.
அதற்காக பாலம் கட்டுமான பணி கடந்த சில...
கும்பகோணம் : உப்பிலியப்பன் ஸ்ரீவெங்கடாஜலபதி திருக்கோயிலில் பக்தர்கள் புரட்டாசி முதல் சனிக்கிழமையை முன்னிட்டு சாமி தரிசனம் செய்ய...
கும்பகோணம், செப் . 18 -
திவ்ய தேச 108 வைணவத் தலங்களில், ஒன்றான கும்பகோணம் அருகே உள்ள உப்பிலியப்பன் கோவில் ஸ்ரீ வெங்கடாஜலபதி சுவாமி திருக்கோவிலில் இன்று புரட்டாசி முதல் சனிக்கிழமையாக உள்ளதால் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் காண இத்திருக்கோயிலுக்கு வந்தனர்.
ஆனால் தமிழ்நாடு...
கும்பகோணம் மாநகராட்சி 13 வார்டில் போட்டியிட வேட்பு மனுதாக்கல் செய்த விஜய் மக்கள் மன்ற வேட்பாளர் மனு தள்ளுபடி...
கும்பகோணம், பிப். 5-
கும்பகோணத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நேற்று நிறைவடைந்த நிலையில், அந்த வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை இன்று தொடங்கியது.
https://youtu.be/xzJA1BdTY8Y
தமிழ்நாட்டில் உள்ள 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள் மற்றும் 490 பேரூராட்சிகள் என அனைத்து நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கும் பிப். 19ம் தேதி தேர்தல்...
திண்டுக்கல்லு, திண்டுக்கல்லு, பாடல் எழுதிய திரைப்படப் பாடலாசிரியர் போலீசாரிடம் நில அபகரிப்பு புகார் : 7 பேர்கள்...
செங்கல்பட்டு, மார்ச். 19 -
மனதைத் திருடி விட்டாய் படத்தில் மஞ்சக்காட்டு மைனா, சச்சின் படத்தில் வாடி வாடி வாடி கை படாத சிடி, ஜனா படத்தில் பொதுவா பலருக்கு பத்து மாசம் அய்யா, தொட்டுபுட்டா எட்டு மாசம், திண்டுக்கல் சாரதி படத்தில் திண்டுகல்லு திண்டுகல்லு போன்ற பிரபல...
இந்த ஆண்டு ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் ஹஜ் பயணம் மேற்கொள்வார்கள் : கும்பகோணத்தில் நடைப்பெற்ற நிகழ்ச்சியில் அகில...
கும்பகோணம், ஏப். 14 -
கும்பகோணம் ஓரு லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் இந்த ஆண்டு ஹஜ் பயணம் மேற்கொள்வார்கள் எனவும் ஹஜ் விஷயத்தில் அரசியல் வேண்டாம் என்றும் அகில இந்திய ஹஜ் கமிட்டியின் தலைவர் அபுபக்கர் வேண்டு கோள் விடுத்தார்.
https://youtu.be/fcgSq64VR34
இன்று கும்பகோணம் மேலக்காவேரி பள்ளிவாசலில் நடைபெற்ற ஜக்காத் எனப்படும் ஏழை...
பாமக சார்பில் சதுரங்கப் போட்டியில் வெற்றிப் பெற்ற மாணவருக்கு ரூ. 25 ஆயிரம் காசோலை வழங்கும் நிகழ்ச்சி ..
திருவாரூர், ஜூன். 16 -
திருவாரூர் மாவட்டத்தில் நடைபெற்ற 34வது சிறுவர் சிறுமியர்களுக்கான சதுரங்கப் போட்டி நடைபெற்றது. அப்போட்டியில் பங்கேற்ற மாணவர் சுகேஷ் வெற்றி பெற்று முதல் பரிசை வென்றார். மேலும், சர்வதேச சதுரங்க போட்டியை காண தேர்வு செய்யபட்டுள்ளார்.
https://youtu.be/pBLe8jf5RXw
திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி ஒன்றியம் ஆப்பாவூர் கிராமத்தை சேர்ந்த...
திருடுப்போன ரூ. 20 ஆயிரத்தை இரண்டு மணிநேரத்தில் கண்டுப்பிடித்த திருப்பனந்தாள் காவல் நிலைய போலீசார்
கும்பகோணம், ஜூலை. 05 -
கும்பகோணம் அருகே திருவிடைமருதூர் தாலுகா திருப்பனந்தாள் வடக்கு வீதியில் வசிப்பவர் மோகன் வயது 70 இவர் ஓய்வுபெற்ற நுகர்பொருள் வாணிபக் கழக ஊழியர் ஆவர். மேலும் தற்போது நுகர்வோர் சங்க நிர்வாகியாக உள்ளார். தனது வீட்டின் முன் பகுதியில் சங்க அலுவலகம் வைத்துள்ளார்.
https://youtu.be/1Wl2umvuaFY
இந்நிலையில்...
காட்டுப்பள்ளி பகுதியில் எல்.அன்.டி மற்றும் எம்.எப்.எஃப் நிறுவனத்தின் சார்பில் நடைப்பெற்ற 34 வது தேசிய சாலை பாதுகாப்பு விழிப்புணர்வுப்...
காட்டுப்பள்ளி, ஜன. 22 -
திருவள்ளூர் மாவட்டம், காட்டுப்பள்ளியில் இயங்கி வரும் எல்.அன்.டி. மற்றும் எம்.எப்.எஃப் நிறுவனத்தின் சார்பில் காட்டுப்பள்ளி காமராஜர் துறைமுக சாலை வளைவில் 2023 ஆம் ஆண்டிற்கான தேசிய சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பிரச்சாரம், சமூக மேம்பாட்டு வளர்ச்சி திட்டத்தின் மூலம் நடைபெற்றது.
இதில் பொதுமக்கள் சாலை...
கோடைக்காலத்தில் குடிநீர் இல்லாமல் அவதிப்படும் செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை உள் மற்றும் புற நோயாளிகள் :...
செங்கல்பட்டு, ஏப். 08 –
செங்கல்பட்டு மாவட்டத்தின் தலைமை மருத்துவமனையாகவும் மேலும் மருத்துவக்கல்லூரியின் வளாகத்தில் அமைந்து உள்ள அரசு மருத்துவமனைக்கு தினந்தோறும் வசதி வாய்ப்புகள் இல்லாத ஆயிரக்கணக்கான உள் மற்றும் புற நோயளிகள் மருத்துவச் சிகிச்சைக்காக இம்மருத்துவமனைக்கு வருகின்றனர்.
மேலும் இம்மருத்துவமனைக்கு உள்ளூர் நோயாளிகள் மட்டுமல்லாது சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம்,...
























