Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

விபத்தில்லா தமிழகத்தை உருவாக்குவோம் உறுதிமொழியேற்ற 300 க்கும் மேற்பட்ட காஞ்சிபுரம் பகுதி தனியார் மற்றும் அரசு பேருந்து ஓட்டுநர்கள்...

காஞ்சிபுரம், மே. 15 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் தினேஷ்... காஞ்சிபுரம் வட்டார போக்குவரத்து அலுவலகம் சார்பில்,   அரசு மற்றும் தனியார் பேருந்து ஓட்டுனர்களுக்கான சிறப்பு சாலை பாதுகாப்பு பயிற்சி மற்றும் விழிப்புணர்வு வகுப்பு நடைப்பெற்றது. தமிழகத்தில் வாகன போக்குவரத்து தற்போது அதிகரித்துள்ள நிலையில், சாலை பாதுகாப்பு விதிகளை மீறி வாகன...

சாலை விபத்தில் மூளைச்சாவு அடைந்த கணவனின் 11 உடல் உறுப்புகளை தானம் செய்த மனைவி : இறந்தவரின் உடலுக்கு...

தஞ்சாவூர், மே. 02 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு... சாலை விபத்தில்  மூளைச்சாவு அடைந்த பெயிண்டரான தனது கணவரின் இதயம், கண்கள், சிறுநீரகம் உள்பட 11 உடல் உறுப்புகளை தானமாக அவரது மனைவி வழங்கினார். உடல் உறுப்புகள் தானமாக பெறப்பட்ட பெயிண்டரின் உடலுக்கு அரசு சார்பில்  தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனை...

சீர்காழி அருகே இருசக்கர வாகனங்கள் எதிரெதிரே மோதி விபத்து : 4 வயது குழந்தை உட்பட இரண்டு பேர்...

மயிலாடுதுறை, ஏப். 06 – தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சந்திரசேகர் ... மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி அடுத்த வருசபத்து பகுதியில் இருசக்கர வாகனங்கள் மோதிக்கொண்ட விபத்தில் இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு. நாகப்பட்டினத்தை சேர்ந்த சுபாஷ், நவிரூபன் உள்ளிட்ட இரண்டு இளைஞர்கள் தொடுவாயில் நண்பரின் உறவினர் இறப்பிற்கு வந்து...

பாபாநாசம் அருகே இரும்புக் கடைக்குள் சீறிப் பாய்ந்த டேங்கர் லாரி : அதிஷ்ட வசமாக சிறு காயங்களுடன் உயிர்...

பாபநாசம், ஏப். 25 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு... தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அருகேவுள்ள குறிச்சி பகுதியை சேர்ந்தவர் தியாகராஜன் (41) மேலும் அவருக்கு சொந்தமான புதிய லாரி ஒன்று, மதுரையில் இருந்து புதிதாக டீசல் டேங்க் வடிவமைத்து கொண்டு கும்பகோணம் நோக்கி வந்து கொண்டிருந்தது. https://youtu.be/pKPKUrHbYUs அந்த டேங்கர் லாரியை...

திருமழிசை பேரூராட்சித் தலைவர் விபத்தில் சிக்கி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் : பொது மக்கள் மற்றும் திமுக கட்சியினரிடையே...

திருவள்ளூர், மே. 17 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மாறன்… சாலை விபத்தில் சிக்கி படுகாயமடைந்து தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த திருமழிசை பேரூராட்சி  தலைவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது சம்பவம் அப்பகுதியில் பெருத்த சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. திருவள்ளூர் மாவட்டம்,  திருமழிசை பேரூராட்சி தலைவராக  இருந்து வருபவர்  திமுகவை...

கொசவம்பாளையத்தில் நடந்த சாலை விபத்து ; கண்டய்னர் லாரி மோதி ஒருவர் பலி மற்றொருவர் பலத்தக் காயங்களுடன் மருத்துவமனையில்...

திருவள்ளூர், மே. 05 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மாறன்... திருவள்ளூர் அடுத்த கொசவம்பாளையம் பகுதியில் கண்டெய்னர் லாரி மோதி இருசக்கர வாகனத்தில் சென்ற இருவர் பலி, மற்றொருவர் பலத்த காயத்துனடன் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப் பட்டுள்ளார். திருவள்ளூர் அடுத்த கடம்பத்தூர் புதுமாவிலகை கிராமத்தை சேர்ந்தவர் தங்கராஜ் மகன் தசரதன்...

புதுவாயல் சென்னைக் கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் வந்த லாரியின் முன் பக்க டயர் வெடித்து தீப்பற்றி எரிந்து நாசம்...

திருவள்ளூர், மே. 05 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் பாலகணபதி திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி அடுத்த புதுவாயில் பகுதியில் சென்னை ஹார்பரில் இருந்து இரும்பு மூலப்பொருள் ஏற்றிக் கொண்டு சென்னை கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் வந்த போது லாரியின் முன் பக்க டயர் வெடித்ததில் லாரியில் தீ பற்றி எரிந்து...

திடீரென தீப்பிடித்து எரிந்த இரு சக்கர வாகனம் : அய்யம்பேட்டைப் பகுதியில் பெரும் பரபரப்பு …

அய்யம்பேட்டை, மே. 08 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு... தஞ்சாவூர் மாவட்டம், அய்யம்பேட்டை சர்வீஸ் சாலையில் தனியார் நிதி நிறுவனம் உள்ளது. அந்நிறுவனத்தில்  வேலை பார்க்கும் சரவணகுமார் என்பவர் தனது இரு சக்கர வாகனத்தை அந்நிறுவனத்தின் வாசலில் நிறுத்தி வைத்துள்ளார். https://youtu.be/my0s571Er8k இந்நிலையில் அந்த மோட்டார் சைக்கிள் ஒரு புறமாக சரிந்து ...

தஞ்சையில் சரக்கு வாகனம் மீது கார் மோதி தனியார் பள்ளி ஆசிரியர் உட்பட இருவர் பலி: மேலும் படுகாயம்...

தஞ்சாவூர், ஏப். 16 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு... தஞ்சையில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வந்தவர் கிருபா பொன்பாண்டியன் (34), இவர் தனது நண்பருடன் சேர்ந்து திருச்சியில் இருந்து தஞ்சைக்கு காரில் வந்துள்ளார். காரை கிருபா.பொன் பாண்டியன் ஒட்டி வந்து உள்ளார் திருமலை சமுத்திரம் அருகே வந்த...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS