Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

சுவாமிமலை அருகே அடையாளம் தெரியாத வாலிபரை வெட்டி கொலை செய்து விட்டு உடலை வயலில் வீசி சென்ற மர்ம...

கும்பகோணம், ஜூன். 24 – தம்பட்டம் செய்திகளுக்காக சாரங்கன் ரமேஷ்... கும்பகோணம் அருகே வாலிபரை வெட்டி படுகொலை செய்து உடலை சாகுபடி செய்த வயலுக்குள் வீசி சென்ற சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது. சம்பவ இடத்திற்கு காவல்துறை  கண்காணிப்பாளர் நேரில் வந்து ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டார். கும்பகோணம் அருகே சுவாமிமலை...

தஞ்சாவூரில் நடைப்பெற்ற காவல்துறையினரின் இரு சக்கர ரோந்து வாகனம் தொடக்க விழா – மத்திய மண்டல காவல்துறை தலைவர்...

தஞ்சாவூர், மே. 27 – தம்பட்டம் செய்திகளுக்காக சாரு … தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையம் அருகே காவல் துறை சார்பில் இரு சக்கர ரோந்து வாகனங்களின் இயக்கத்தை மத்திய மண்டல காவல் தலைவர் க. கார்த்திகேயன்  கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் தஞ்சாவூர் சரகக் காவல் துணைத் தலைவர் ஜியாவுல்...

கும்பகோணத்தில் மூங்கில் கொல்லையில் ஏற்பட்ட தீ காற்றில் பரவி அருகே இருந்த கூரை வீடுகளில் பற்றி எரிந்து 3...

கும்பகோணம், மே. 27 – தம்பட்டம் செய்திகளுக்காக சாரங்கன் ரமேஷ் … கும்பகோணம் ஊராட்சி ஒன்றியம், அசூர் ஊராட்சி, வேளாக்குடி பகுதியில் 100 க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளது.. இந்நிலையில் இன்று மதியம் அப்பகுதியை சேர்ந்த ஒருவரின் இல்ல காதணி விழா நடைபெற்றதால் தெருவாசிகள் அனைவரும் நிகழ்ச்சிக்கு சென்று விட்டனர். https://youtu.be/45XulK7PYRk இந்நிலையில்...

28 மாநிலங்களை சேர்ந்த நடன கலைஞர்களை ஒரே நேரத்தில் மேடையில் ஆட வைத்து உலக சாதனைப் படைத்த மயிலாடுதுறை...

மயிலாடுதுறை, மே. 27 – தம்பட்டம் செய்திகளுக்காக சந்திரசேகர் ... மயிலாடுதுறையில் 'வேற்றுமையில் ஒற்றுமை" என்ற தலைப்பில் 28 மாநிலங்களைச் சேர்ந்த நடனங்களை மயிலாடுதுறை அபிநயா நாட்டியப்பள்ளி மாணவிகள் ஒரே மேடையில் அரங்கேற்றி உலக சாதனை படைத்தனர். எம்எல்ஏ ராஜகுமார் சான்றிதழ் வழங்கி பாராட்டினார். மயிலாடுதுறையில் 'அபிநயா நாட்டியப்பள்ளி" சார்பில் 'வேற்றுமையில்...

சட்டநாதபுரத்தில் கடைக்குள் புகுந்த சரக்கு வாகன ஆட்டோ : சாலையில் சென்றுக் கொண்டிருந்த ஓய்வுப் பெற்ற காவல் ஆய்வாளரின்...

சீர்காழி, மே. 27 – தம்பட்டம் செய்திகளுக்காக சந்திரசேகர்… மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி அருகே சட்டநாதபுரத்தில் உள்ள கடைக்குள் புகுந்த லோடு ஆட்டோ வாகனம். தொடர்ந்து சாலையில் சென்று கொண்டிருந்த ஓய்வு பெற்ற காவலர் மீது மோதி கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்தது. காயமடைந்த நபர் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளார்மேலும் இரண்டு...

உத்திரமேரூர் அருகே 2 கோவில்களின் பூட்டை உடைத்து சுவாமி அணிந்திருந்த தங்க ஆபரணம் மற்றும் வெள்ளிக் கிரீடத்தை கொள்ளையடித்துச்...

காஞ்சிபுரம், மே. 27 – தம்பட்டம் செய்திகளுக்காக தினேஷ்… உத்திரமேரூர் அருகே இரண்டு கோவில்களின் பூட்டை உடைந்து 1/2 சவரன் தங்க நகை மற்றும்  அம்மன், பெருமாள் சிலையின் மீது இருந்த 600 கிராம் எடை உடைய வெள்ளி கிரீடத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்ற சம்பவம் அப்பகுதி மக்களிடையே...

100 நாள் வேலைத் திட்டத்தில் வேலை ஆட்களின் வருகை பதிவினை உறுதி செய்ய மத்திய மாநில அரசுகள் கொண்டு...

திருத்துறைப்பூண்டி, மே. 27 – தம்பட்டம் செய்திகளுக்காக அம்பிகவதி... திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி தாலூகா, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டம் கிராமப்புற ஏழைகளின் வறுமையை ஒழிக்கவும், விவசாயம்,  நீராதாரங்களை மேம்படுத்தவும் பல்வேறு அரசியல் இயக்கங்கள், கிராமப்புற செயற்பாட்டாளர்கள், சமூக ஆர்வலர்களின் கோரிக்கையை ஏற்று இச்சட்டம் 2005...

தொடர்ந்து செல்போனில் பேசி வருவதால் எழும் பிரச்சினைகள் : பிரபல குளோ ஹேர் மற்றும் குளோ ஸ்கின் நிர்வாக...

தஞ்சாவூர், மே. 27 – தம்பட்டம்செய்திகளுக்காக சாரு.... தொடர்ந்து மொபைல் போனில் அடிமையாகி இருப்பதால் தூக்கம், சாப்பாடு மறந்து முடி உதிர்தல் பிரச்சனையையும், தோல் பாதிப்பையும் சந்தித்து வருவதாக பிரபல குளோ ஹேர். குளோ ஸ்கின் நிர்வாக இயக்குனர் அதிர்ச்சி தகவல் தெரிவித்து உள்ளார். இந்த நிறுவனத்தின் 26 வது கிளை...

ரயில் முன்பதிவு டிக்கெட்டை டிஜிடல் முறையில் பண பரிவர்த்தனை செய்வதற்கு எழுந்துள்ள ஆதரவும் எதிர்ப்பும் ….

தஞ்சாவூர், மே. 27 – தம்பட்டம் செய்திகளுக்காக சாரு... தஞ்சாவூர் இரயில் நிலையம் வழியாக 15-க்கும் மேற்பட்ட விரைவு இரயில்களும், 15-க்கும் மேற்பட்ட பயணிகள் இரயில்களும் இயக்கப்பட்டு வருகின்றது. மேலும் வாரணாசி, பெங்களூரு, சென்னை, கோவை, திருச்செந்தூர், திருநெல்வேலி, எர்ணாகுளம் உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு இரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றது. இந்த இரயில்களில்...

நடப்பாண்டு பருவத்திற்கான நெல் உற்பத்தி தஞ்சாவூரில் கடுமையாக பாதிப்பு : குருவை சம்பா சாகுபடியில் 5 லட்சத்து 6280...

தஞ்சாவூர், மே. 27 – தம்பட்டம் செய்திகளுக்காக சாரு ... தஞ்சை மாவட்டத்தில் கடந்த 2022 ஆம் ஆண்டு குறுவை சாகுபடி 72,000 ஹெக்டர் பரப்பளவில் செய்யப்பட்டது. 2023 ஆண்டு குறுவை பருவத்தில் 76 ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவில் சாகுபடி மேற்கொள்ளப்பட்டது. ஆனால் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் கடந்த...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS