Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

துரித உணவகங்களில் தயாரிக்கப்படும் உணவுகளை வாங்கி கொடுத்து குழந்தைகளை உற்சாகப் படுத்தாதீர்கள் ; உணவு பாதுகாப்புத்துறை அலுவலர் அறிவுறுத்தல்...

தஞ்சாவூர், மே. 24 – தம்பட்டம் செய்திகளுக்காக சாரு ... பெற்றோர்கள் குழந்தைகளுக்கு தீங்கு விளைவிக்கக்கூடிய துரித உணவகத்தில் தயாரிக்கப்படும் பானிபூரி, கலர் கலந்த சிக்கன் 65 போன்ற உணவுகளை வாங்கி கொடுத்து குழந்தைகளை உற்சாகப்படுத்தாதீர்கள் எனவும் மேலும் பெரியவர்கள், சிறியவர்களுக்கு வழிக்காட்ட வேண்டும் என உணவு பாதுகாப்புத்துறை அலுவலர்...

குறட்டைக்கு குட் பை சொல்லும் உறக்க ஆய்வகம் … தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தொடங்கப்பட்டது

தஞ்சாவூர், மே. 21 – தம்பட்டம் செய்திகளுக்காக சாரு… தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் முதல் முறையாக  "குறட்டைக்கு குட் பை" சொல்லும் வகையில்  "உறக்க ஆய்வகம்" தொடங்கப்பட்டுள்ளது. அதுக் குறித்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த மருத்துவக்கல்லூரி முதல்வர்  பாலாஜிநாதன்.... தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் நுரையீரல் மருத்துவப் பிரிவில் அதிநவீன பிரான்கோஸ்கோபி என்கிற...

திருவள்ளூர் டூ நேபாளம் வரை செல்லும் மருத்துவக் கல்லூரி மாணவர்களின் மரம் மற்றும் பறவைகள் காப்போம் விழிப்புணர்வு பயணம்..

திருவள்ளூர், மே. 17 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மாறன்… மரங்களைப் பாதுகாப்போம், பறவைகளை காப்போம் என்பதை வலியுறுத்தி 9 மாநிலங்கள் வழியாக நேபாளம் வரை விழிப்புணர்வு பயணத்தை மருத்துவக் கல்லூரி மாணவர் திருவள்ளூரிலிருந்து தொடங்கினார். சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் மரக்கன்றுகள் வைத்து தொடர்ந்து பராமரிக்கவும் பல்வேறு வகைகளில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு...

மூன்று வயது சிறுவனை சீர்காழி அருகே கடித்து குதறிய தெரு நாய் .. பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதி…

சீர்காழி, மே. 15 – தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சந்திரசேகர்... மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி அருகேவுள்ள நெப்பத்தூர் தீவு கிராமத்தை சேர்ந்தவர் ஞானசேகரன் இவர் செங்கல் அறுக்கும் கூலித்தொழிலாளியாவர். மேலும் சம்பவ நாளன்று ஞானசேகரன் மற்றும் அவரது மனைவி தமிழரசி ஆகிய இருவரும் முல்லையம்பட்டினம் கிராமத்தில் செங்கல் அறுக்கும்...

டெங்கு பாதிப்புக் குறித்து இன்னும் கண்டறியப்படவில்லை : தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் பாலாஜி நாதன் அறிவிப்பு

தஞ்சாவூர், மே. 16 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு... தஞ்சை மாவட்டத்தில் உயிரை பறிக்க க் கூடிய கொடிய நோயான டெங்கு பாதிப்புக் குறித்து இன்னும்  கண்டறியப் படவில்லை எனவும், மேலும் டெங்குவால் பாதிக்கப்பட்டவரின் எண்ணிக்கையும் தற்போது குறைவாகவே உள்ளது என தஞ்சை மருத்துவக கல்லூரி மருத்துவமனை முதல்வர்...

பிறவி இருதய குறைபாடு உள்ளவர்களுக்கு அரை மணி நேரத்தில் அறுவை சிகிச்சை இல்லாமல் செய்து முடிக்கப்பட்டுள்ள கேத்லேப் எனும்...

தஞ்சாவூர், மே. 16 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு... தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவ மனையில் தஞ்சை மாவட்டத்தை சேர்ந்த  ஆண்,  பெண் மற்றும் குழந்தை ஆகிய மூன்று நபர்கள் இருதய தடுப்பு சுவர் இல்லாத பிறவி குறைபாடு உடையவர்கள் அனுமதிக்கப்பட்டு பரிசோதனை செய்ததில் இவர்களுக்கு அறுவை சிகிச்சை...

செங்கிப்பட்டி அருகே நடைப்பெற்ற ஒண்டர் வேர்ல்ட் தீம் பார்க் திறப்பு விழா : திரைப்பட நடிகர் பிரபு திறந்து...

தஞ்சாவூர், மே. 12 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு ... டெல்டா மாவட்டங்களில் முதல் முறையாக தஞ்சை-திருச்சி சாலையில் உள்ள செங்கிப்பட்டி அருகே பிரமாண்டமான "வொண்டர்  வேர்ல்டு தீம் பார்க்கை  திரைப்பட நடிகர் பிரபு இன்று திறந்து வைத்தார். அவ்விழாவில் ஏராளமானோர் பங்கேற்றனர். ‌ மேலும் நாளை முதல்...

தலையில் கிரீடம், கையில் கண்ணாடி வளையல், வண்ண புத்தாடை சூடி தேவதைகளாகவே ஜொலித்த தஞ்சை செவிலியர்கள்..

தஞ்சாவூர், மே. 12 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு.. தஞ்சாவூர் மாவட்டம், மனிதகுலத்தின் நம்பிக்கை நாயகிகளில் ஒருவராக வாழ்ந்து மறைந்த செவிலியர் நட்சத்திரம் பிளாரன்ஸ் நைட்டிங்கேலின் பிறந்த தினமான மே 12-ம் தேதி, சர்வதேச செவிலியர் தினமாக ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடப்படுகிறது. மேலும் அந்நாளை செவிலியர்கள் சேவையை போற்றும் வகையில்,...

விஷம் அருந்தியவர்களின் உயிர் காக்க உதவும் நவீன முறையிலான பிளாஸ்மா பெர்சிஸ் சிகிச்சை முறை : டாக்டர்.செந்தில் குமார்...

தஞ்சாவூர், மே. 08 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு… "பிளாஸ்மா பெர்சிஸ்" என்ற நவீன சிகிச்சை முறையால் தஞ்சை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் "எலி பேஸ்ட் எனப்படும் எலி கொல்லி மருந்தை உண்டு தற்கொலைக்கு முயற்சிப்பவர்களை பெருமளவில் உயிர் காக்க முடிவதாக மருத்துவர்கள் தகவல். https://youtu.be/J91PGaDalAE எலிக்கொல்லி மருந்தை உண்டு தற்கொலைக்கு...

ஆரம்ப நிலையிலையே ஆஸ்துமாவை கண்டறிந்து சிகிச்சை அளித்தால் அந் நோயை முற்றிலும் குணப் படுத்தலாம் : தஞ்சை மருத்துவக்...

தஞ்சாவூர், மே. 07 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு... தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் நுரையீரல் மருத்துவத்துறை சார்பில் இன்று "உலக ஆஸ்துமா தின" விழாவை முன்னிட்டு ஆஸ்துமா நோயை ஆரம்ப நிலையிலேயே கண்டறிவதற்கான விழிப்புணர்வு முகாம் நடத்தப்பட்டது. மேலும் அம் முகாமில் ஏராளமானவர்களுக்கு மருத்துவப் பரிசோதனை செய்யப்பட்டது. https://youtu.be/QvQENoO18E8 அதனைத்...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS