Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

மயிலாடுதுறை நகரில் ஆச்சரியத்தை ஏற்படுத்திய 10 நிமிடம் பெய்த மழை …

மயிலாடுதுறை, மே. 11 – தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச்செய்தியாளர் சந்திரசேகர்... மயிலாடுதுறை மாவட்டத்தில் கோடை வெப்பம் வாட்டி வந்த நிலையில் அவ்வப்போது பல்வேறு பகுதிகளில் மண்ணை நனைத்துச் செல்லும் மழை பெய்து வருகிறது. https://youtu.be/6D004zJ8Ypc அதன் காரணமாக கடந்த சில வாரங்களாக வாட்டி வதைத்து வந்த கோடை வெயில் தாக்கம் தணிந்துள்ளது. இந்நிலையில்...

பிரதமரை 29 பைசா மோடி என்று அழைத்தால் .. உதயநிதியை டிரக்ஸ் உதயநிதியென அழைப்போம் : கும்பகோணத்தில் வானதி...

கும்பகோணம், ஏப். 06 - தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சாரங்கன் ரமேஷ் கும்பகோணத்தில் தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள மயிலாடுதுறை பாராளுமன்ற தொகுதி பாமக வேட்பாளர் ம.க ஸ்டாலினை ஆதரித்து பாஜக தேசிய மகளிர் அணி தலைவி வானதி சீனிவாசன் நேற்று பிரச்சாரம் மேற்கொண்டார். அதனை தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டி...

எழுமகளூர் கிராமத்தில் நடைப்பெற்ற அருள்மிகு ஸ்ரீகௌரியம்மன் திருக்கோயில் தீ மிதி திருவிழா …

மயிலாடுதுறை, மே. 01 – தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சந்திரசேகர்... கரகம் தீ குண்டத்தில் இறங்கும் முன் விநோதமாக, ஆடு வெட்டி பலி கொடுத்து, வயல் வெளியில் கௌமாரியம்மன் கோயில் தீமிதி திருவிழா நடைப்பெற்றது. மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலம் தாலுக்கா, எழுமகளூர் கிராமத்தில் கௌமாரியம்மன் கோயிலில், வினோதனமான முறையில் தீமிதி...

திருவாலங்காட்டில் மிக பழைமையான வண்டார் குழலி உடனாகிய வதான்யேஸ்வரர் கோயில் திருத்தேர் விழா ..

மயிலாடுதுறை, மார்ச். 24 - தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சந்திரசேகர் மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலம் தாலூக்கா, திருவாலங்காடு பகுதியில், திருவாவடுதுறை ஆதினத்திற்கு சொந்தமான மிக பழைமை வாய்ந்த வண்டார்குழலி உடனாகிய வதான்யேஸ்வரர் ஆலயம் அமைந்துள்ளது. மேலும் அக்கோயிலில் ஆண்டுதோறும் பங்குனி உத்திர பெருவிழா மிக சீரும் சிறப்புமாக நடைபெறுவது வழக்கமாகும். அது...

வீட்டுச் சாப்பாடு கட்டிக்கொண்டு, படுக்கை தலையணையுடன் மேடை நாடகம் பார்க்க வந்த மேல மருதாந்தநல்லூர் கிராம மக்கள் …

மயிலாடுதுறை, மே. 12 – தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சந்திரசேகர் ... நாடகம் தோன்றி 1000 ஆண்டுகள் கடந்தும் - தற்போது உருவான திரை அரங்குகள் மூடுகின்ற நிலையில், இன்றும் பாய், சாப்பாடு கொண்டு வந்து விடிய விடிய நாடகம் பார்க்கும் மக்கள் - வியப்பில் ஆழ்த்தும் விநோதம் மயிலாடுதுறை...

ரூ.8.42 கோடி மதிப்பீட்டில் சீர்கழியில் நடைப்பெற்று வரும் புதிய பேருந்து நிலையம் : முற்றுகை போராட்டத்தில் ஈடுப்பட்ட முன்னாள்...

மயிலாடுதுறை, மார்ச். 13 – தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சந்திரசேகர் மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழியில் புதிய பேருந்து நிலையம் கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ. 8 கோடியே 42 லட்சம் செலவில்  சீரமைத்து மேம்படுத்தும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது. https://youtu.be/psd_7iwiZi8 அதற்காக பேருந்து நிலையத்தின் பழைய சிமென்ட்...

சுதந்திரப் போராட்ட தியாகி தில்லையாடி வள்ளியம்மை 110 வது ஆண்டு நினைவு நாள் : அவரது திருவுருவச்...

தரங்கம்பாடி அருகே தியாகி தில்லையாடி வள்ளியம்மையின் 110 வது நினைவு தினத்தை முன்னிட்டு, தில்லையாடியில் அமைந்துள்ள அவரது நினைவு மணி மண்டபத்தில் உள்ள திருவுருவ சிலைக்கு, மாவட்ட ஆட்சியர், மக்கள் பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். https://youtu.be/m3oSrRcmhgY தில்லையாடி, பிப். 22 – தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச்...

எதிர் வரும் மே 19 ஆம் தேதியன்று கொடியேற்றத்துடன் தொடங்குகிறது தருமபுரம் ஆதீன பட்டினப் பிரவேசம் பெருவிழா …

மயிலாடுதுறை,மே. 12 – தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சந்திரசேகர்... தருமபுரம் ஆதீனத்தில் புகழ்பெற்ற பட்டின பிரவேசம் விழா, ஆலயத்தில் அமைந்துள்ள ஸ்ரீ ஞானபுரீஸ்வரர் சுவாமி கோவிலில் கொடியேற்றத்துடன் 19 ஆம் தேதி துவங்குகிறது. https://youtu.be/sflN0T4xjus மயிலாடுதுறை மாவட்டம், மயிலாடுதுறையை அடுத்த தருமபுரத்தில் 16ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த தருமபுர ஆதீன மடம் அமைந்துள்ளது....

இரண்டாவது நாளாக வருவாய்துறை ஊழியர்கள் சார்பில் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் எதிரே நடைப்பெற்ற தர்ணாப் போராட்டம் : தமிழக...

மயிலாடுதுறை, பிப். 28 – தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சந்திரசேகர் … தமிழக அரசை கண்டித்து இரண்டாவது நாளாக வருவாய் துறை ஊழியர்கள் சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே வேலை நிறுத்த தர்ணாப் போராட்டம் நடைப்பெற்றது. அதில் பழைய பென்ஷன் திட்டம் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை...

நடிகை குஷ்புவின் உருவப்படத்தை எரித்து மயிலாடுதுறையில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்ட திமுகவினர் …

மயிலாடுதுறை, மார்ச். 14 - தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சந்திரசேகர் மயிலாடுதுறை மாவட்டம், பிரபல திரைப்பட நடிகையும் பாரதிய ஜனதா கட்சியின் பொறுப்பாளருமான திருமதி குஷ்பு தமிழக அரசால் வழங்கப்பட்டு வரும் மகளிர் உரிமைத் தொகை ஆயிரம் ரூபாயை பிச்சை காசு என்று பேசி இருந்தார் அதற்கு கண்டனம்...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS