Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

ஆறாவது முறையாக மயிலாடுதுறை புதுத்தெரு ஸ்ரீமகா காளியம்மன் ஆலயத்தின் வாயில் உண்டியல் உடைப்பு : மர்மநபர்கள் உண்டியலை உடைத்து...

மயிலாடுதுறை, பிப். 28 – தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச்செய்தியாளர் சந்திரசேகர் ... மயிலாடுதுறை மாவட்டம், 2 ஆம் நம்பர் புதுத்தெரு அமைந்துள்ள ஶ்ரீமகா காளியம்மன் ஆலயத்தின் வாயிலில் உள்ள உண்டியலில் 6 வது முறையாக உடைக்கப்பட்டுள்ளது. திருட்டில் ஈடுப்பட்ட 2 மர்ம நபர்கள் உண்டியலை உடைத்து திருடிச்செல்லும் சிசிடிவி பதிவுகளுடன்...

வெகுச்சிறப்பாக சீர்காழி சட்டைநாதர் திருக்கோயிலில் நடைப்பெற்ற சிறப்பு கோ பூஜை …

சீர்காழி, மே. 15 – தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சந்திரசேகர்... மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழியில் தருமபுரம் ஆதீனத்திற்கு உட்பட்ட சட்டைநாதர் சுவாமி கோயில் அமைந்துள்ளது. மேலும் அக்கோயிலில் திருநிலைநாயகி அம்மன் உடனாகிய பிரம்மபுரீஸ்வரர் சுவாமி அருள் பாலித்து வருகிறார். இந்நிலையில்  வைகாசி  மாத பிறப்பை முன்னிட்டு அத்திருத்தலத்தில் சிறப்பு கோபூஜை...

மயிலாடுதுறை அருள்மிகு பரிமள ரங்கநாதர் திருக்கோயிலின் கும்பாபிஷேகத்திற்காக யானையின் மீது கொண்டு வரப்பட்ட காவிரி புனித தீர்த்தம் ….

மயிலாடுதுறை, ஏப். 18 – தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சந்திரசேகர்... மயிலாடுதுறையில் ஆழ்வார்களால் பாடல் பெற்ற 1500 ஆண்டுகள் பழமை வாய்ந்ததும் 108 வைணவ திவ்ய தேசங்களில் 22 வது ஆலயமான பரிமள ரங்கநாதர் ஆலய கும்பாபிஷேகத்தை முன்னிட்டு காவிரியில் இருந்து புனித தீர்த்தம் யானை மேல் ஊர்வலமாக...

மயிலாடுதுறையில் மூவேந்தர் முன்னேற்றக் கழக மாநில இளைஞரணி துணைச் செயலாளர் மற்றும் பெண் உள்ளிட்ட 4 பேர் கைது...

மயிலாடுதுறை, மே. 22 – தம்பட்டம் செய்திகளுக்காக சந்திரசேகர்… செக்ஸ் மிரட்டல் புகாரில் மூவேந்தர் முன்னேற்றக் கழக மாநில இளைஞரணி துணை செயலாளர் மயிலாடுதுறையில் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் மத்திய பொதுப்பணித்துறை அதிகாரியை கழுத்தில் கத்தியை வைத்து ரூ. 2.70 லட்சம் பணம் பறித்ததுடன் செக்ஸ் வீடியோவை வெளியிடாமல் இருப்பதற்காக...

கிழாய் கிராமத்தில் நடைப்பெற்ற அருள்மிகு ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி ஆலய மயான சூரை விழா : அம்மன் அருளைப்...

மயிலாடுதுறை, மார்ச். 10 - தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சந்திரசேகர் மயிலாடுதுறை மாவட்டம், கிழாய் கிராமத்தில் அருள்பாலித்து வரும் அருள்மிகு ஸ்ரீஅங்காள பரமேஸ்வரி ஆலயத்தில் குழந்தை பாக்கியம் வேண்டி பக்தர்கள் வழிபடும் அவ்வாலயத்தின் மயானசூரை திருவிழா நடைப்பெற்றது. அவ்விழாவில் பங்கேற்ற ஆயிரக்கணக்கான பக்தா்க்களுக்கு வேண்டிய வரத்தினை தரும் அம்மன்...

எதிர் வரும் மே 19 ஆம் தேதியன்று கொடியேற்றத்துடன் தொடங்குகிறது தருமபுரம் ஆதீன பட்டினப் பிரவேசம் பெருவிழா …

மயிலாடுதுறை,மே. 12 – தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சந்திரசேகர்... தருமபுரம் ஆதீனத்தில் புகழ்பெற்ற பட்டின பிரவேசம் விழா, ஆலயத்தில் அமைந்துள்ள ஸ்ரீ ஞானபுரீஸ்வரர் சுவாமி கோவிலில் கொடியேற்றத்துடன் 19 ஆம் தேதி துவங்குகிறது. https://youtu.be/sflN0T4xjus மயிலாடுதுறை மாவட்டம், மயிலாடுதுறையை அடுத்த தருமபுரத்தில் 16ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த தருமபுர ஆதீன மடம் அமைந்துள்ளது....

நடிகை குஷ்புவின் உருவப்படத்தை எரித்து மயிலாடுதுறையில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்ட திமுகவினர் …

மயிலாடுதுறை, மார்ச். 14 - தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சந்திரசேகர் மயிலாடுதுறை மாவட்டம், பிரபல திரைப்பட நடிகையும் பாரதிய ஜனதா கட்சியின் பொறுப்பாளருமான திருமதி குஷ்பு தமிழக அரசால் வழங்கப்பட்டு வரும் மகளிர் உரிமைத் தொகை ஆயிரம் ரூபாயை பிச்சை காசு என்று பேசி இருந்தார் அதற்கு கண்டனம்...

கிராம நிர்வாக அலுவலர்களின் போராட்டத்தை எதிர்த்து குரல் கொடுங்கள் … வாசகர் குரல்

மயிலாடுதுறை, பிப். 16 – தம்பட்டம் செய்திகளுக்காக வாசகர் சந்திரசேகர் ... அவர்களின் போராட்டத்தின் ஒரு அங்கமாக இருப்பது, பத்திரப் பதிவு முடிந்தவுடன் கணினி வாயிலாக உடனே பட்டாவில் பெயர் மாற்றம் செய்வதற்கு VAO க்கள் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்... மேலும் அவர்கள் விரும்புவதெல்லாம், பத்திரத்தை தூக்கிக் கொண்டு VAO க்களான அவர்கள்...

மயிலாடுதுறை கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுப்பட்ட நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் : தங்கு தடையில்லா மின்...

மயிலாடுதுறை, மார்ச். 19 – தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சந்திரசேகர் பல தலை முறைகளாக கோயில் நிலங்களில் குடியிருப்பவர்களுக்கும் மேலும் சாகுபடி செய்பவர்களுக்கு தங்கு தடை இன்றி மின் இணைப்பு வழங்க வலியுறுத்தி கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு நூற்றுக்கும் மேற்பட்டோர் தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுப்பட்டனர். https://youtu.be/TU8gn_xx3HM மயிலாடுதுறை மாவட்டம், மயிலாடுதுறை...

மயிலாடுதுறை மாவட்டத்தில் பெய்த இடியுடன் கூடிய கனமழை : கோடை வெப்பம் தணிந்து குளிர்ந்த காற்று வீசுவதால் பொதுமக்கள்...

மயிலாடுதுறை, மே. 12 – தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச்செய்தியாளர் சந்திரசேகர்.. மயிலாடுதுறை மாவட்டத்தில் கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக கோடை வெயில் சுட்டெரித்து வந்தது. இதன் காரணமாக பொதுமக்கள் தினம் தோறும் கடும் வெப்பத்தினால் அவதிப்பட்டு வந்தனர். அதே போன்று கோடைக் கால பயிரான பருத்தி விவசாயத்தில் ஈடுபட்ட விவசாயிகள் தண்ணீர்...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS