ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட தேர்தல் அலுவலர் – ஆட்சித்தலைவர் கொ.வீரராகவராவ் தலைமையில் அங்கீகரிக்கப்பட்ட அனைத்து அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் இந்திய தேர்தல் ஆணையத்தின் மூலம் எதிரவரும் நாடாளுமன்ற மக்களவை பொதுத்தேர்தலுக்காக இராமநாதபுரத்திற்கு கூடுதலாக ஒதுக்கீடு செய்யப் பட்டுள்ள மின்னணு வாக்கு இயந்திரங்களை பரிசோதனை செய்யும் வகையில் மாதிரி வாக்குப் பதிவு நடைப்பெற்றது.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here