பேராவூரணியில் கொடியேற்றத்துடன் தொடங்கிய அருள்மிகு நீலகண்டப் பிள்ளையார் திருக்கோயில் சித்திரை திருவிழா …
தஞ்சாவூர், ஏப். 14 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு ...
தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி அருள்மிகு நீலகண்டப் பிள்ளையார் திருக்கோவில் சித்திரை திருவிழா இன்று ஞாயிற்றுக்கிழமை காலை 11 மணியளவில் கொடியேற்றத்துடன் தொடங்கியது. பிரசித்தி பெற்ற நீலகண்டப் பிள்ளையார் ஆலயத்தில் 12 நாட்கள் நடைபெறும். இதையொட்டி, இன்று காலை...
ஜெய் சிவசேனாவின் அனைவருக்கும் இனிய தீபாவளி திருநாள் நல் வாழ்த்துக்கள் : தலைமை ஒருங்கிணைப்பாளர்
சென்னை, நவ. 3 –
ஜெய் சிவசேனாவின் தலைமை ஒருங்கிணைப்பாளர் கி.இராமசுப்பிரமணி மற்றும் அதன் துணைப்பிரிவு இயக்கமான பாரதிய இந்து திருக்கோயில் கூட்டமைப்பின் மாநில பொதுச் செயலாளர் சக்தி குரு மகா சன்னிதானம் வடபாதி ஸ்ரீ முத்துகுமாரசுவாமி இணைந்து தமிழக மக்களுக்கு தீபாவளி வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.
அவர்கள் இணைந்து வழங்கிய...
உயிர்த்துளி இரத்ததான சேவைக் குழுமம் அறக்கட்டளை : தொடர் சமூக சேவையில் துளிர் விடும் பரிணாமம்
சென்னை, நவ. 8 –
தம்பட்டம் நாளேட்டின் அறிவோம் ஆயிரம் பகுதியில் இன்று நாம் அறிமுகப்படுத்த இருப்பது, சமூக அக்கறையில் அடுத்தடுத்த நிலை சேவைகளை செய்து வரும் உயிர்த்துளி இரத்ததான சேவை குழுமம் அறக்கட்டளையைப் பற்றியதுதான்.
ஆம், ஏதோ ஒருவித உந்துதல் அல்லது சமூக அக்கறை, ஏதோ ஒருப் புள்ளியில்...
காணவில்லை … தாங்கள் செல்லும் வழிப்பாதையில் காண்போர் தகவல் தந்து உதவிடவும் …
சென்னை, சனவரி. 21 -
இப்படத்தில் இருக்கும் திருவாரூர் மாவட்டம் அரசவனங்காடு கிராமத்தைச் சார்ந்த ஆரூர் கே. நாகராஜ் என்பவரின் தாய் கனகவள்ளி எனும் அம்மையார் தனது குடும்பத்தினருடன் சென்னை தி.நகர் பகுதியில் உள்ள முப்பத்தம்மன் கோவிலுக்கு அருகே நடைப்பெற்ற உறவினரின் குடும்ப நிகழ்ச்சிக்கு கடந்த இருதினங்களுக்கு முன்பு...
இரு நிலைப்பாடுகள் கொண்ட அரசு : இதயமே இல்லாமல் இயற்கையை அழிக்கும் மறு நிலை.. மன வேதனைப் படும்...
தஞ்சாவூர், மே. 04 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு…
மரம் வளர்ப்போம் மழை பெருக்குவோம் என கூறி கொண்டு ஒரு பக்கம் ஆயிரக்கணக்கான பனை விதைகள் நடப்பட்டு வருகிறது. அதே நேரத்தில் மறுபுறம் மனிதனை கண்டம் துண்டாக வெட்டி கொலை செய்வது போல நுங்குகள் காய்த்து கொத்தும் குலையுமாக உள்ள...
500 க்கும் மேற்பட்டோர் சிங்கப்பெருமாள்கோவில் ஜி.எஸ்.டி சாலையில் நடத்திய ஆர்ப்பாட்டம் … விபத்துகளில் இருந்து மனித உயிர்களை பாதுகாக்க...
சிங்கப்பெருமாள்கோவில், சனவரி. 27 -
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் ...
செங்கல்பட்டு மாவட்டம், சிங்கபெருமாள்கோவில் அருகே உள்ள பாரேரி சாலை சந்திப்பில் 500- க்கும் மேற்பட்டவர்கள் இன்று மனித உயிர்களை பாதுகாத்திடும் முக்கியக் ஐந்துக் கோரிக்கைகளை முன்னெடுத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.
சாலை விபத்துகளினால் ஏற்படும் விலை மதிப்பற்ற மனித உயிர்களின்...
கிராம நிர்வாக அலுவலர்களின் போராட்டத்தை எதிர்த்து குரல் கொடுங்கள் … வாசகர் குரல்
மயிலாடுதுறை, பிப். 16 –
தம்பட்டம் செய்திகளுக்காக வாசகர் சந்திரசேகர் ...
அவர்களின் போராட்டத்தின் ஒரு அங்கமாக இருப்பது, பத்திரப் பதிவு முடிந்தவுடன் கணினி வாயிலாக உடனே பட்டாவில் பெயர் மாற்றம் செய்வதற்கு VAO க்கள் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்...
மேலும் அவர்கள் விரும்புவதெல்லாம், பத்திரத்தை தூக்கிக் கொண்டு VAO க்களான அவர்கள்...
திருவாரூர் தியாகராஜ சுவாமி ஆலயத்தின் தெப்பத் திருவிழாவினை நடைப்பெற்ற சோதனை வெள்ளோட்டம் …
திருவாரூர், மே. 21 –
தம்பட்டம் செய்திகளுக்காக கே.நாகராஜ் ....
தமிழக திருக்கோயில்களில் மிகவும் தொன்மை வாய்ந்ததும், சைவ சமயத்தின் தலைமை பீடமாக விளங்குவதும், பிறந்தாலும்- பெயர் சொன்னாலும் முக்தி தரக்கூடியதும்.. சர்வதோஷ பரிகார தளமாக விளங்குவதுமான திருவாரூர் ஸ்ரீதியாகராஜர் சுவாமி ஆலயத்தின் புனித தீர்த்தமாக விளங்கக்கூடிய கமலாலய திருக்குளத்தில்...




















