புதுச்சேரி, மே. 12 –

தம்பட்டம் செய்திகளுக்காக மாநிலச் செய்தியாளர் சம்பத்…

சுற்றுலா நகரமான புதுச்சேரிக்கு வார இறுதி நாட்களில் அதிகப்படியான சுற்றுலாப்பயணிகள் வருவது வழக்கம் அந்த வகையில் வார இறுதி நாளான சனிக்கிழமை நேற்று சுற்றுலா வந்த சுற்றுலாப் பயணிகள் கடற்கரை உள்ளிட்ட சுற்றுலாத் தலங்களுக்கு வருகை புரிந்தனர்.

இந்நிலையில் வழக்கத்தை விட கடல் அலைகள் நேற்று சீற்றத்துடன் காணப்பட்டது. மேலும் உயிரிழப்பு ஏற்படுவதால் கடலில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் ஆபத்தை உணராமலும், கடல் சீற்றமாக உள்ளாததை தெரியாமல் சுற்றுலாப் பயணிகள் கடலில் குளித்தனர் மேலும் போலீசார் அவர்களை எச்சரித்து வெளியேற்றினர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here