Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

வெளிநாட்டுப் பறவைகளைக் காண தஞ்சாவூர் ராஜாளி பூங்காவில் குவிந்த திரளான சுற்றுலாப் பயணிகள் …

தஞ்சாவூர், ஏப். 29 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு … கோடை விடுமுறையை முன்னிட்டு தஞ்சை பெரியக் கோவில் அருகில் இருக்கும் ராஜாளி பறவைகள் பூங்காவில் உள்ள ஆயிரக்கணக்கான வெளிநாட்டு பறவைகளை காண சுற்றுலா பயணிகள் குவிந்து வருகின்றனர். ராஜாளி, காதல் பறவைகள் பறந்து வந்து ஒவ்வொருவர் மீதும் அமர்ந்ததும்...

தாவரவியல் பூங்கா மூடப்பட்டுள்ளதால் உள்ளூர் குழந்தைகள் மற்றும் புதுச்சேரிக்கு வருகைத் தரும் சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றுத்துடன் திரும்பிச் செல்லும்...

புதுச்சேரி, ஏப். 22 – தம்பட்டம் செய்திகளுக்காக மாநிலச்செய்தியாளர்  சம்பத் … ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகளால் தாவரவியல் பூங்கா மூடப்பட்டுள்ளதால் குழந்தைகள்,   புதுச்சேரியிக்கு வந்த சுற்றுலா  பயணிகள் ஏமாற்றமடைந்துள்ளனர். புதுச்சேரி பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ளது தாவரவியல் பூங்கா 1826 இல் அமைக்கப்பட்ட இந்த பூங்கா இந்தியாவில் தலைசிறந்த...

ரூ. 3 கோடி திட்ட மதிப்பீட்டில் பூண்டி நீர் தேக்கம் பகுதியில் சுற்றுலாத் தலம் : திட்டப் பணியை...

திருவள்ளூர், பிப். 25 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மாறன் .. பூண்டி நீர் தேக்கம் பகுதியில் சுற்றுலாத்தலம் அமைப்பதற்கான 3 கோடி திட்ட மதிப்பீட்டில் அதற்கான செயல்திட்ட பணியினை நேற்று பூமி பூஜை போட்டு அமைச்சர் காந்தி தொடங்கி வைத்தார். https://youtu.be/wqeC0X-GLmU திருவள்ளூர் மாவட்டம், பூண்டி சத்தியமூர்த்தி நீர்த்தேக்க பகுதியில் சுற்றுலா...

ரூ.50 இலட்சம் மதிப்பீட்டில் மன்னார்குடி ஹரித்ரா தெப்பக்குளத்தில் படகு இல்லம் : திருவாரூர் மாவட்டாட்சியர் சாருஸ்ரீ ஆரம்ப கட்ட...

மன்னார்குடி, பிப். 15 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் ஜெயராமன் … திருவாரூர் மாவட்டம், மன்னார்குடியில் சுமார் 23 ஏக்கர் பரப்பளவில் பிரம்மாண்டமாக அமைந்துள்ள ஹரித்ரா நதி என்று அழைக்கப்படும் தெப்பக்குளம் உலகத்தில் உள்ள மிகப்பெரிய குளங்களில் ஒன்றாகும். https://youtu.be/o7Wq2okT5pc மேலும் அக் குளத்தைச் சுற்றிலும் பொதுமக்கள் நடைப்பயிற்சி மேற்கொள்ள ஏதுவாக தொழில்துறை...

காணும் பொங்கலை முன்னிட்டு பழவேற்காடு கடற்கரையில் குவிந்த சுற்றுலாப் பயணிகள் : போதிய அடிப்படை மற்றும் போக்குவரத்து வசதிகள்...

பழவேற்காடு, ஜன. 17 - தம்பட்டம் செய்திகளுக்காக திருவள்ளூர் மாவட்டச் செய்தியாளர் பாலகணபதி ... இன்று காணும் பொங்கலை முன்னிட்டு திருவள்ளூர் மாவட்டத்தில் சுற்றுலாத் தலமாக திகழ்ந்து வரும் பழவேற்காடு கடற்கரை பகுதியில் திரளான சுற்றுலாப் பயணிகள் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து அப்பகுதிக்கு தங்கள் குடும்பத்தினருடன் பொழுதினைப் போக்கும்...

கொரோனா பாதுகாப்புக் குறித்து ஆய்வு நடத்த வந்த 4 பேர் கொண்ட பிரான்ஸ் நாட்டு குழு : ...

கும்பகோணம், மார்ச். 16 - கொரோனாவிற்கு பின் இந்தியா, குறிப்பாக தமிழகம், வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கு, தொற்று பாதிப்பின்றி, பாதுகாப்பானதாக உள்ளதா ? என்பது குறித்து பிரான்ஸ் நாட்டையை சேர்ந்த 4 பேர் கொண்ட குழுவினர் ஆய்வு நடத்தினர். https://youtu.be/RxwYNVQ-MdI இதன் ஒரு பகுதியாக, தமிழர் கலாச்சாரத்தை போற்றிடும் வகையில் அவர்கள்...

மாமல்லபுரம் சுற்றுலாத்தலத்தில் குவிந்த உள்ளூர் வெளியூர் பயணிகள் .. 2022 ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டம் … சரிபாதியினரே சமூக...

செங்கல்பட்டு, ஜன. 1 - 2022 ஆம் ஆண்டு ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு சர்வ தேச சுற்றுலா தலமான மாமல்லபுரத்தில் ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்துள்ளனர். செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் உள்ள புறாதான சின்னங்களான அர்ஜூனன் தபசு, வெண்ணை உருண்டை பாறை, கடற்கரை கோவில், ஐந்து ரதம் ஆகிய பகுதிகளில்...

இன்று திருநாகேஸ்வரம் நாகநாதசுவாமி திருக்கோயில் மகா கும்பாபிஷேகம் வெகு சிறப்பாக நடைப்பெற்றது

கும்பகோணம், அக். 24 - இன்று கும்பகோணம் அருகே உள்ள நவகிரக கோவில்களில் ஒன்றாகவும் ராகு பகவான் பரிகார ஸ்தலமாகவும் விளங்கும் திருநாகேஸ்வரம் நாகநாதசுவாமி கோயில் கும்பாபிஷேகம் காலை 10.30 மணியளவில் வெகு சிறப்பாக நடைப்பெற்றது. இதற்கான திருப்பணிகள் ரூ. 5 கோடி செலவில் நடைப்பெற்று. அதன் பின் கடந்த...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS