சென்னை, பிப். 7 –

தமிழ்நாடு அரசு உதவி பெரும் கல்லூரி அலுவலர் சங்கத்தின்  சென்னை வேலூர் மண்டலம் சார்பாக 2022-2024 ஆண்டிற்கான  மண்டல தேர்தல் ST.ANGLO INDIAN HIGHER SECONDRAY SCHOOL CHENNAI –  05.02.2022 காலை 10.00 மணியளவில் நடைபெற்றது.

இத்தேர்தல் மேற்பார்வையாளர்களாக வை.கோபிநாத் மாநில பொருளாளர் மற்றும் A.குமார் , G.மோகனன் தேர்தல் அலுவலர்கள் முன்னிலையில் புதிய பொருப்பாளர்களுக்கான தேர்வு நடைப்பெற்று, அத்தேர்வில் உறுப்பினர்கள் கலந்துக்கொண்டு 2022 – 2024 ஆண்டுக்கான புதிய பொருப்பாளர்கள்  தேர்ந்தெடுக்க பட்டு உள்ளனர். 

புதியப்பொருப்பாளர்கள் பின்வருமாறு தமிழ்நாடு அரசு உதவிப்பெரும் கல்லூரி அலுவலர்கள் சங்கம் அதிகாரப்பூர்வாக அறிவித்துள்ளனர். அவர்களில் 1.திரு.R.வெங்கடேசன்  மண்டல தலைவர் கிறிஸ்துவ மகளிர் கல்லூரி சென்னை 2.. சதிஷ் குமார்  மண்டல செயலாளர் சி.கந்தசாமி நாயுடு ஆடவர் கல்லூரி சென்னை. 3. திரு. சா.டில்லி சங்கர் மண்டல பொருளாளர் A.M. ஜெயின் கல்லூரி சென்னை 4. திரு. ஜீ.வெங்கடேசன் மண்டல துணை தலைவர் SDNB வைணவ கல்லூரி சென்னை 5. திரு.கே.தமிழ்செல்வன் மண்டல இணை செயலாளர் மெட்ராஸ் கிருஸ்துவ கல்லூரி சென்னை 6.திரு. L.M.Y. ஏஜாஸ்  மாநில செயற்குழு உறுப்பினர்  புது கல்லூரி சென்னை 7.  திரு.A. குமார்  மாநில செயற்குழு உறுப்பினர்  D.g. வைணவ கல்லூரி சென்னை 8.  திரு. ஆ.சுப்ரமணியன்  மாநில செயற்குழு உறுப்பினர் தியாகராய கல்லூரி சென்னை 9.  திரு.தி.ஆரோக்கியராஜ் மாநில செயற்குழு உறுப்பினர் கிறிஸ்துவ மகளிர் கல்லூரி சென்னை என அச்சங்கத்தின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here