ராமநாதபுரம் மாவட்டத்தில் ராமநாதபுரம் ஊராட்சி ஒன்றியம் புத்தேந்தல் ஊராட்சியில் நடைபெறும் குடிமராமத்து பணிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் வீராகவராவ் ஆய்வு செய்தார். அப்போது ராமநாதபுரம் ஊராட்சி ஒன்றிய பி.டி.ஓ.,க்கள் ராமமூர்த்தி, பாண்டி ஆகியோர் களத்தில் இறங்கி மாவட்ட ஆட்சியருடன் சேர்ந்து மண் சுமந்து பணி செய்தது ஊராட்சி மக்களை வெகுவாக கவர்ந்தது. 

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here