சென்னை, ஜூலை 31 –

 

இன்று அரசு கூடுதல் தலமைச்செயலாளர் பொதுப்பணித்துறை சார்பில் பாசன வசதிகளுக்காக மேட்டூர் அணையிலிருந்து நீர் திறக்கப் படுவதாக அரசாணை  செய்திக்குறிப்பு வெளியிட்டுள்ளது.

அதில் மேட்டூர் அணையியிலிருந்து , புள்ளம்பாடி மற்றும் புதிய கட்டளை மேட்டுக் கால்வாய்களின் கீழுலுள்ள் பாசனப் பகுதிகளுக்கு நடப்பாண்டு பாசனத்திற்காக 1.8.2021 முதல் 15.12.2021 வரை 137 நாட்களுக்கு தண்ணீர் திறந்து விட அரசு ஆணையிட்டுள்ளது என அதில் தெரிவிக்கப் பட்டுள்ளது. இதனால் திருச்சி, தஞ்சாவூர், மற்றும் அரியலூர் மாவட்டங்களில் 42.736 ஏக்கர் நிலங்கள் பாசன வசதிப் பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.   

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here