பிரதமர் நாற்காலியை காப்பாற்றிக் கொள்ளவே மோடி அடிக்கடி ஆதரவுக் கேட்டு தமிழகம் வருகிறார் : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
மயிலாடுதுறை, மார்ச். 04 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சந்திரசேகர்
நரேந்திர மோடி பதவி நாற்காலியை காப்பாற்றிக்கொள்ளவே தமிழகத்திற்கு ஆதரவு கேட்டு வருகிறார் எனவும் ஆனால் தமிழ்நாட்டு மக்கள் ஒருபோதும் ஏமாற மாட்டார்கள் என மயிலாடுதுறையில் நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு க ஸ்டாலின்...