குன்றத்தூர் பேரூராட்சி தேர்தலுக்கு தடைக் கோரிய வழக்கு; தமிழக அரசு பதில் தர உயர்நீதிமன்றம் ஆணை

சென்னை: குன்றத்தூர் பேரூராட்சி தேர்தலுக்கு தடை கோரிய வழக்கில் தமிழக அரசு பதில் தர உயர்நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது. மாநில தேர்தல் ஆணையமும் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை நவ.26க்கு உயர்நீதிமன்றம் ஒத்திவைத்தது. குன்றத்தூர் பேரூராட்சி பட்டியலின் வார்டுகளாக இருந்த 6,7,8ஐ இணைத்து ஒரே வார்டாக அமைத்துள்ளது. ஒரே வார்டாக மாற்றியதால் 3 பிரதிநிதிகளுக்கு பதில் ஒரே பிரதிநிதியை தேர்வு செய்யும் நிலை உள்ளது என மனுவில் கூறப்பட்டுள்ளது.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here