சென்னை, அக்.27 –

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் அறிக்கை எண் 9/2021 மற்றும் விளம்பர எண் 589 இல் டேராடுனில் உள்ள இராஷ்டிரிய இந்திய இராணுவக் கல்லூரியில் ஜூலை 2022 ஆம் பருவத்தில் சிறுவர்கள் சேருவதற்கான நுழைவுத் தேர்விற்கான விண்ணப்பங்கள் விண்ணப்பிக்க கடைசித் தேதி அக்.20-2021 என அறிவிக்கப் பட்டிருந்தது. மேலும் தற்போதைய கோவிட் – 19  சூழ்நிலை காரணமாக நுழைவுத் தேர்விற்கான விண்ணப்பங்கள் விண்ணப்பிக்கக் கடைசித் தேதியானது நவம்பர் 15-2021 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் அறிவித்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப் பட்டுள்ளது.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here