Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

தாவரவியல் பூங்கா மூடப்பட்டுள்ளதால் உள்ளூர் குழந்தைகள் மற்றும் புதுச்சேரிக்கு வருகைத் தரும் சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றுத்துடன் திரும்பிச் செல்லும்...

புதுச்சேரி, ஏப். 22 – தம்பட்டம் செய்திகளுக்காக மாநிலச்செய்தியாளர்  சம்பத் … ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகளால் தாவரவியல் பூங்கா மூடப்பட்டுள்ளதால் குழந்தைகள்,   புதுச்சேரியிக்கு வந்த சுற்றுலா  பயணிகள் ஏமாற்றமடைந்துள்ளனர். புதுச்சேரி பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ளது தாவரவியல் பூங்கா 1826 இல் அமைக்கப்பட்ட இந்த பூங்கா இந்தியாவில் தலைசிறந்த...

கும்பகோணம் சாஸ்த்ரா பல்கலைக் கழகத்தில் நடைப்பெற்ற சர்வதேச கருத்தரங்கம் …

கும்பகோணம், ஏப்.20 – தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சாரங்கன் ரமேஷ்… கும்பகோணத்தில் சாஸ்த்ரா பல்கலைகழகத்தில், கணிப்பொறி அறிவியல் துறை சார்பாக பாதுகாப்பான கணிணி மற்றும் அறிவார்ந்த தொழில்நுட்பங்கள் என்ற தலைப்பில் சர்வதேச கருத்தரங்கம்  நடைபெற்றது. https://youtu.be/3WV9u7IH6qo கும்பகோணத்தில் சாஸ்த்ரா பல்கலைகழகத்தில், கணிப்பொறி அறிவியல் துறை சார்பாக பாதுகாப்பான கணிணி மற்றும் அறிவார்ந்த...

பாடம் படிக்க கடினமாக இருப்பதாக கூறி தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்ட கல்லூரி மாணவி : புதுச்சேரி காவல்துறையினர்...

புதுச்சேரி, ஏப். 08 – தம்பட்டம் செய்திகளுக்காக மாநிலச் செய்தியாளர் சம்பத் … புதுச்சேரியில் கல்லூரியில் பாடங்கள் படிக்க கடினமாக இருப்பதாக கூறி கல்லூரி மாணவி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. மேலும் அவரது பெற்றோர்கள் ஆசிரியர்கள் கொடுத்த வீட்டு பாடத்தின் அழுத்தம்...

மத்திய தொல்லியல்துறை நிபுனர்கள் தஞ்சை பெரியகோவிலில் ஆய்வு : கோவில் திடத்தன்மைப் பற்றி ஆய்வு மேற் கொண்டதாக தகவல்...

தஞ்சாவூர், ஏப். 07 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு ... தஞ்சை பெரிய கோவில் கட்டிடம் இடி மின்னல் தாக்குதல்களில் இருந்து பாதுகாப்பாக உள்ளதா என மத்திய தொல்லியல் துறை நிபுனர்கள் நேற்று ஆய்வு .மேற்கொண்டனர். தஞ்சை பெரிய கோவில் உலக பிரசித்தி பெற்ற கோவிலாக விளங்குவதோடு தமிழர்களின் கட்டிடக்கலைக்கு...

நேரமேலாண்மை, குழுமனப்பான்மை, தன்னம்பிக்கை, நல்லொழுக்கம் ஆகியவற்றை வளர்த்துக் கொள்ள விளையாட்டு போட்டிகளில் பங்கு பெறுங்கள் : மீஞ்சூர் ஸ்ரீ...

மீஞ்சூர், ஏப். 07 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் பாலகணபதி.. திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூரில் அமைந்துள்ள ஸ்ரீ சந்திர பிரபு ஜெயின் கல்லூரியில் 23 வது விளையாட்டு விழா நடைபெற்றது. அவ் விழாவிற்கு கல்லூரி முதல்வர் முனைவர் சுஜாதா வரவேற்புரையாற்ற கல்லூரி செயலாளர் லலித்குமார் ஓ.ஜெயின் தலைமையுரை நிகழ்த்தினார். மேலும்...

ராள்ளபாடி தனியார் பள்ளி மாணவர்கள் சார்பாக நடைப்பெற்ற தேர்தல் விழிப்புணர்வு பேரணி மற்றும் 100 சதவீத வாக்குப் பதிவு...

பெரியபாளையம், ஏப். 5- தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சீனிவாசன் … திருவள்ளூர் மாவட்டம், எல்லாபுரம் ஒன்றியம், பெரியபாளையம் அருகே ராள்ளபாடி கிராமத்தில் அமைந்துள்ளது தனியார் மேல்நிலைப்பள்ளி இந்நிலையில் அப்பள்ளி மாணவர்கள் எதிர்வரும் 19-ம் தேதி நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலை முன்னிட்டு, இந்திய தேர்தல் ஆணையத்துடன் இணைந்து 18-வது மக்களவை பொதுத்...

நந்தனம் அரசு ஆடவர் கலைக் கல்லூரியில் நடைப்பெற்ற தேசிய கருத்தரங்கம் …

சென்னை, மார்ச். 29 – தம்பட்டம் செய்திகளுக்காக ராஜகுமார் சென்னை நந்தனம் அரசு ஆடவர் கலைக் கல்லூரி இயற்பியல் துறை சார்பாக பொருண்மை அறிவியலில் சமீபத்திய முன்னேற்றங்கள் குறித்த தேசிய கருத்தரங்கம் ஏ.பி.ஜே.அப்துல்கலாம்‌ அரங்கில் நடைபெற்றது. அந்நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் ஜோதி வெங்கடேஸ்வரன் தலைமை தாங்கி உரை நிகழ்த்தினார். இயற்பியல் துறையின்...

பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் வெகுவாக பாராட்டும் விதத்தில் ஊத்துக்கோட்டை அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைப்பெற்ற 1994 ஆம்...

திருவள்ளூர், மார்ச்.26 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மா.மருதுபாண்டி திருவள்ளூர் மாவட்டம், ஊத்துக்கோட்டை அரசு மேல்நிலைப் பள்ளியில் 1994 ஆம் ஆண்டு பத்தாம் வகுப்பு படித்த முன்னாள் மாணவர்கள் 50 க்கும் மேற்பட்டோர் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து ஊத்துக்கோட்டை அறிஞர் அண்ணா அரசு மருத்துவமனையில் முன்னாள் மாணவர்கள் ஏற்பாட்டில்...

காஞ்சிபுரம் மாவட்டத்தில் இன்று பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வெழுதும் 15,953 மாணவ மாணவியர்கள்… ஆசிரியர் காலில் விழுந்து ஆசிப்பெற்று...

காஞ்சிபுரம், மார்ச். 26 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் தினேஷ் தமிழக பள்ளிக் கல்வித்துறை சார்பில் நடத்தப்படும் அரசு பொதுத் தேர்வுகள் கடந்த 1.3.24 ஆம் தேதி பிளஸ் 2 தேர்வுகளும், 4 ந்தேதி  தேதி பிளஸ் 1 தேர்வுகளும்  தொடங்கி நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து 26 ஆம் தேதியான இன்று...

பள்ளி நிர்வாகம் தந்தையை அவமானப் படுத்தியதால் தனியார் பள்ளி மாணவன் தற்கொலைக்கு முயற்சி : திருவள்ளூர் தாலூகா காவல்...

திருவள்ளூர், மார்ச். 25 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மாறன் திருவள்ளூர் மாவட்டம், தங்கனூர் பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் என்பவரது மகன் திருவள்ளூர் பகுதியில் உள்ள பாரதிதாசன் எனும் தனியார் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வரும் நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை அன்று பள்ளி வளாகத்திற்குள் உள்ள இருசக்கர வாகன...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS