பொதுத் தேர்வு நடைப்பெறும் தேர்வு அறைகளை பார்வையிட்ட திருவாரூர் மாவட்ட ஆட்சியர் சாரூஸ்ரீ
திருவாரூர், மார்ச். 13 -
திருவாரூர் வட்டம், அம்மையப்பன் அரசு மேல்நிலைப்பள்ளி மற்றும் ஜி.ஆர்.எம் பெண்கள் மேல்நிலைப்பள்ளிகளில் பன்னிரெண்டாம் வகுப்பில் கல்விப் பயிலும் மாணாக்கர்களுக்கான பொது தேர்வு நடைபெற்று வருகிறது. அதனை இன்று மாவட்ட ஆட்சியர் சாருஸ்ரீ நேரில் சென்று ஆய்வு பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
தமிழ்நாடு முழுவதும் அரசின்...
திமுகவை கண்டித்து புதிய தமிழகம் கட்சியினர் திருவாரூரில் கண்டன ஆர்ப்பாட்டம் ..
திருவாரூர், மே. 10 -
தமிழகத்திற்கு தேவை தேசிய மாடலா ? அல்லது திராவிட மாடலா ? என்ற விவாத நிகழ்ச்சி தனியார் தொலைக்காட்சியில் கடந்த ஏப்ரல் 23 ஆம் தேதி நடைபெற்றது.
https://youtu.be/EaYtQPiRUK8
இதில் புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி கலந்துக் கொண்டார். அப்போது அவர் தெரிவித்தக்...
ஒரத்தூர் திருவள்ளுவர் நகரில் வீடுகளில் திருட நோட்டமிட்ட திருடர்களை பிடிக்க போலீசார் தீவிர தேடல் ….
நீடமங்கலம், டிச. 19 -
திருவாரூர் மாவட்டம், நீடாமங்கலம் அருகில் உள்ளது ஒரத்தூர் கிராமம். அப்பகுதியில் திருவள்ளுவர் எனும் நகர் உள்ளது. அந்நகரில் சுமார் 80 க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளது. இந்நிலையில் கடந்த ஆண்டு அங்குள்ள சத்துணவு ஆயா ஒருவர் தனிமையாக இருந்தபோது இரவில் வந்த திருடர்கள்...
திரளான பக்தர்கள் பங்கேற்று வெகுச்சிறப்பாக நடைப்பெற்ற திருவாரூர் அருள்மிகு பாமா ருக்மணி சமேத திருகிருட்டிணசுவாமி பெருமாள் திருக்கோயில் குடமுழுக்கு...
திருவாரூர், சனவரி. 26 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் ஆருர் கே. நாகராஜ் …
திருவாரூர் மாவட்டம், அம்மையப்பன் பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு பாமா, ருக்மணி சமேத ஸ்ரீ கிருஷ்ணசுவாமி பெருமாள் ஆலயத்தின் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் நேற்று நடைபெற்றது..
முன்னதாக ஆலயத்தில் பாலாலயம் நடைபெற்றதை தொடர்ந்து ஆலயம் புதுப்பிக்கப்பட்டு...
நன்னிலம் அருகே சரக்கு வேன் இருசக்கர வாகனத்தில் மோதி விபத்து : சம்பவ இடத்திலேயே இளம் விவசாயி பலி..
நன்னிலம், மார்ச். 04 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் கே. நாகராஜ்
திருவாரூர் மாவட்டம், நன்னிலம் அருகே குவளைக்கால் பகுதியில் வேன் மற்றும் இருசக்கர வாகனம் மோதிக் கொண்டதில் இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார்.
மயிலாடுதுறையில் இருந்து திருவாரூர் நோக்கி சரக்கு வேன் வந்து கொண்டிருந்தது. மகிழஞ்சேரி...
மூங்கில்குடியில் நடைப்பெற்ற புதிய பொது விநியோக கடைத் திறப்பு விழா : நன்னிலம் சட்ட மன்ற உறுப்பினர் இரா.காமராஜ்...
நன்னிலம், மார்ச். 17 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சரவணன்
திருவாரூர் மாவட்டம், நன்னிலம் தொகுதிக்கு உட்பட்ட மூங்கில்குடியில் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் புதிதாக கட்டி முடிக்கப்பட்டுள்ள நன்னிலம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் பொது விநியோக நியாய விலை கட்டிட திறப்பு விழா நடைப்பெற்றது. அந்நிகழ்வில்...
திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வாயலில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுப்பட்ட தமிழ்நாடு வருவாய் துறை சங்கத்தினர் : கோரிக்கை...
திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வாயிலில் காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது.. அப்போராட்த்தில் பங்கேற்ற தமிழ்நாடு வருவாய் துறை அலுவலர் சங்கத்தினர் கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர். அரசு கோரிக்கை ஏற்க மறுக்கும் பட்சத்தில் தொடர் போராட்த்தில் ஈடுப்பட திட்டம் வகுத்துள்ளதாக அப்போது அவர்கள் தெரிவித்தனர்.
திருவாரூர், ஆக. 30...
பிரம்மாண்டமான கோவில்களும் கலையரங்கமும் கட்டி கொடுத்த சிங்கப்பூர் தமிழர் …. 30 ஆண்டுகளுக்கு பின்பும் நன்றி மறவாது அவர்...
திருவாரூர், பிப். 24 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் கே.நாகராஜ் …
கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி வட்டம் மேலதிருப்பாலக்குடி என்ற கிராமத்தில் அமைந்துள்ள மாரியம்மன் மற்றும் பிள்ளையார் கோவில்கள் மிகவும் பழுதடைந்து இருந்தநிலையில். அவ்வூரைச் சேர்ந்த இளங்கோவன் மூலமாக சிங்கப்பூரில் இருந்து மேலத்திருப்பாலக்குடி...
திருத்துறைப்பூண்டி பிறவி மருந்தீசர் திருக்கோயிலில் நடைப்பெற்று வரும் சர்வதேச பரதநாட்டியக் கலைஞர்களின் 3 நாள் நாட்டியாஞ்சலி பெருவிழா …
திருத்துறைப்பூண்டி, மார்ச். 09 –
தம்பட்டம் செய்திகளுக்காக கு.அம்பிகபதி
திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி பிறவி மருந்தீசர் திருக்கோயிலில் சர்வதேச பரதநாட்டிய கலைஞர்கள் பங்கேற்று 3 நாட்கள் நடைப்பெறும் சிவராத்திரி நாட்டியாஞ்சலி பெருவிழா கடந்த வெள்ளிக்கிழமை தொடங்கி நடைப்பெற்று வருகிறது.
பிறவி மருந்தீசர் திருக்கோயிலில் மகா சிவராத்திரியை முன்னிட்டு சா்வதேச பரதநாட்டிய கலைஞா்கள்...
திருவாரூர் அருகே தேர்தல் பறக்கும் படையினர் நடத்திய வாகன சோதனையில் 600-க்கும் மேற்பட்ட புடவைகள் 16 தையல் இயந்திரங்கள்...
திருவாரூர், மார்ச். 23 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் கே. நாகராஜ்
திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி நெடுஞ்சாலை மாங்குடி அருகேவுள்ள பாண்டவை ஆற்று பாலத்தில் தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது திருத்துறைப்பூண்டியில் இருந்து வந்த பார்சல் சர்வீஸ் வாகனத்தில் தேர்தல் விதிமுறைகளை மீறி உரிய ஆவணம்...


























