அரிமளம் ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில் வளர்ச்சித்திட்ட பணிகள் : தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி மக்கள் பயன்பாட்டுக்கு...
புதுக்கோட்டை, ஏப். 17 –
புதுக்கோட்டை மாவட்டம் அரிமளம் ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில் நடைப்பெற்றுள்ள வளர்ச்சித்திட்ட பணிகளை அமைச்சர் எஸ்.ரகுபதி நேற்று திறந்து வைத்து உரை நிகழ்தினார்.
இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட வருவாய் அலுவலர் மா.செல்வி தலைமை வகித்தார். மேலும், அரிமளம் ஊராட்சி ஒன்றியத்தில் நடைப்பெற்றுள்ள உசிலம்பட்டி மாரியம்மன் கோயில் வளாகத்தில்...
35 ஆண்டுகளுக்குப் பின்பு வெகுச் சிறப்பாக நடைப்பெற்ற ஆத்தங்கரைப் பட்டி கிராம அருள்மிகு ஸ்ரீ காட்டேரி அம்மன் ஆலயத்தின்...
புதுக்கோட்டை, மார்ச். 25 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு
புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை அருகே உள்ள ஆத்தங்கரை பட்டி கிராம மக்களின் இஷ்ட தெய்வமாகவும் நாட்டார் தெய்வமாகவும் ஸ்ரீ காட்டேரி அம்மன் விளங்கி வருகிறது. கடந்த 35 ஆண்டுகளுக்கு முன்பு சிறிய அளவிலான கோயில் அமைத்து கிராம மக்கள்...
ஓராண்டில் ஒருலட்சம் திட்டத்தில் பயனடைந்த திருமயம் ஒன்றிய விவசாயிகள் காணொளிக்காட்சி வாயிலாக முதலமைச்சரோடு கலந்துரையாடல் ..
புதுக்கோட்டை, ஏப். 17 –
நேற்று சென்னையில் ஓராண்டில் ஒருலட்சம் மின் இணைப்பு திட்டத்தின் வாயிலாக பயன் பெற்ற விவசாய பயனாளிகளுடன் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைப்பெற்றது.
அதன் தொடர்ச்சியாக தமிழகம் முழுவதும் உள்ள பல்வேறு மாவட்டங்களில் இருந்து விவசாய பயனாளிகள் மின் இணைப்பு பற்றிய...
அதிமுக ஓட்டுகளை தினகரன் பிரிப்பார்-கருணாஸ் பேட்டி
புதுக்கோட்டை:
புதுக்கோட்டையில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ள வந்த கருணாஸ் எம்.எல்.ஏ. நிருபர்களிடம் கூறியதாவது:-
வருகிற 27-ந்தேதி சென்னையில் நடக்கும் கூட்டத்தில் பாராளுமன்ற தேர்தலில் முக்குலத்தோர் புலிப்படை யாருக்கு ஆதரவு என்பது குறித்து முடிவு எடுக்கும். அது மக்கள் நலன் சார்ந்ததாகவே நிச்சயம் இருக்கும்.
ஏற்கனவே நான் இரட்டை...

















