இராமநாதபுரம் மாவட்ட அரண்மனையில் சர்வதேச பேரிடர் குறைப்பு நாளை முன்னிட்டு நேற்று மாவட்ட ஆட்சித்தலைவர் வீர ராகவராவ் தலைமையில்,புயல் மற்றும் வெள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக பொதுமக்களுக்கான உதவி மற்றும் பேரிடர் நிவாரணம் தொடர்பான பாதுகாப்பு ஒத்திகை ( Humanitarian Assistance and Disaster Relief-Mock Exercise 2019 ) நடைப்பெற்றது. உடன் மாவட்ட வருவாய் அலுவலர் முத்துமாரி, வட்டாட்சியர் தமிழ்செல்வி ஆகியோர் உள்ளனர்.
முகப்பு மாவட்டம் ராமநாதபுரம் இராமநாதபுரம் மாவட்டத்தில் அரண்மனையில் சர்வதேச பேரிடர் குறைப்பு நாளை முன்னிட்டு உதவி மற்றும் பாதுகாப்பு ஒத்திகை