மரத்துறையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுப்பட்ட நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் …
தஞ்சாவூர், மே.01 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு...
தஞ்சாவூர் மாவட்டம், திருப்பனந்தாள், பந்தநல்லூர் சுற்று வட்டார பகுதிகளில் மும்முனை மின்சாரம் இல்லாததால் நெற் பயிற்கள் முழுமையாக கருகும் நிலையில் உள்ளதாகவும், மேலும் மும்முனை மின்சாரம் வழங்கக்கோரி தஞ்சை மாவட்டம் பந்தநல்லூர் அருகேவுள்ள மரத்துறையில் நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் சாலை...
வேளாண் இயந்திரங்கள் மற்றும் சூரிய சக்தியால் இயங்கும் பம்பு செட்டுகள் பழுது நீக்கும் பராமரிப்பு மையம் அமைக்க 50...
தஞ்சாவூர், மே. 30 –
தமிழக அரசு வேளாண்மைப் பொறியியல் துறையின் மூலம் தேசிய வேளாண் வளர்ச்சித் திட்டத்தின் கீழ் வேளாண் இயந்திரங்கள் மற்றும் சூரிய சக்தியால் இயங்கும் பம்பு செட்டுகள் பழுது நீக்கும் பரமரிப்பு மையம் மானியத்தில் அமைக்கும் திட்டம் கடந்த 2021 – 22 ஆம்...
3 வது நாளாக தொடரும் திருமண்டங்குடி திருஆரூரான் சர்க்கரை ஆலை நிர்வாகத்தை கண்டித்து நடைப்பெறும் விவசாயிகளின் காத்திருப்பு போராட்டம்
கும்பகோணம், டிச. 02 -
கும்பகோணம் அருகே உள்ள திருமண்டகுடி திருஆருரான் சர்க்கரை ஆலை முன்பு 3வது நாளாக கரும்பு விவசாயிகள் நூதன முறையில் கழுத்தில் தூக்கு கயிறு போட்டு கொண்டு தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
https://youtu.be/kckB500ANMY
திருமண்டங்குடியில் திருஆருரான் சர்க்கரை ஆலையின் முன்பாக விவசாயிகள் 5அம்ச கோரிக்கைகளை ...
ட்ரோன்கள் மூலம் இலவசமாக வலங்கைமான் பகுதி விவசாய நிலங்களில் தெளிக்கப்பட்ட உரம்
திருவாரூர், டிச. 30 -
நீடாமங்கலம் வேளாண் அறிவியல் நிலையம் சார்பாக, கோவை வேளாண் பல்கலைக்கழகத்தில் இயங்கி வரும் நீர் நுட்ப மையம் கண்காணிப்பு மூலம், வலங்கைமான் பகுதியில் உள்ள விவசாயிகளின் நிலங்களுக்கு இலவசமாக ட்ரோன்கள் மூலமாக உரம் தெளிக்கப்பட்டது.
திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலத்தில் இயங்கி வரும் வேளாண் அறிவியல்...
குடவாசல் மற்றும் நன்னிலம் தாலுகா பகுதிகளில் பெய்த கனமழையால் ஆயிரம் ஏக்கர் நிலத்தில் பயிரிடப்பட்ட நெற்பயிர்கள் நீரில் மூழ்கியது
திருவாரூர், ஆக. 25 -
திருவாரூர் மாவட்டம் குடவாசல் மற்றும் நன்னிலம் தாலுகா பகுதிகளில் கடந்த இரண்டு நாட்களாக பெய்து வந்த கனமழையின் காரணமாக சுமார் ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்ட நெற்பயிர்கள் அறுவடைக்கு தயாராக இருந்த நிலையில் மழைநீரில் மூழ்கியது. இதனால் அப்பகுதி விவசாயிகள் கவலையில் ஆழ்ந்து...
தஞ்சாவூர் மாவட்டதில் சம்பா பருவ விதை நெல் குறித்து விதை விற்பனை நிலையங்களில் உயர் மட்ட அலுவலர்கள் குழு...
தஞ்சாவூர், செப். 23 -
தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் விதை விற்பனை நிலையங்களில் மதுரை விதை ஆய்வு துணை இயக்குனர் முருகேசன் தலைமையிலான உயர் அலுவலர் குழுவினர் இன்று (23.09.22) ஆய்வு மேற் கொண்டார்கள்.
சென்னை விதைச்சான்று மற்றும் அங்ககச் சான்று துறை இயக்குனரின் உத்தரவின்படி,...
மேகதாது அணை விவகாரப் போராட்டத்தை நூதனை முறையில் முன்னெடுத்த டெல்டாப் பகுதி மேகதாது அணை எதிர்ப்பு போராட்டக் குழுவினர்...
தஞ்சாவூர், மே. 02 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு…
தஞ்சாவூர் மாவட்டம், மேகதாது அணைக் கட்ட ஆதரவாக நிறைவேற்றிய தீர்மானத்தை நிராகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி காவிரி மேகதாட்டு அணை எதிர்ப்பு போராட்டக் குழுவினர் நூதனமுறையில் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.
https://youtu.be/RqVQib1jbaA
அதன்படி விவசாயி ஒருவரை உயிரிழந்த...
விவசாயிகள் நெல் உலர வைக்கப் பயன்படுத்திய களம் ஆக்கிரமிப்பு : மீட்டுத்தர வலியுறுத்தி 200 க்கும் மேற்பட்ட கொரடாச்சேரி...
திருவாரூர், ஏப். 04 –
திருவாரூர் மாவட்டம், கொரடாச்சேரி ஒன்றியம், வெள்ளைக் கிராம பகுதியைச் சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட அப்பகுதியில் உள்ள விவசாயிகள் தாங்கள் சுமார் 500 லிருந்து 600 ஏக்கர் விளைநிலங்களில் விளைவித்து வந்த நெல்லினை உலர வைக்க பல ஆண்டுகளாக பயன்படுத்தி வந்த களத்தை சிலர்...
கும்பகோணம் கோட்டாச்சியர் அலுவலகத்தில் நடைப்பெற்ற விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் : கருப்பு பேஜ் அணிந்தும் கண்களை...
கும்பகோணம், செப். 27 -
கும்பகோணம் கோட்டாட்சியர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில், ரூ.1500 கோடி அளவிலான பயிர் பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில் அதற்கான இழப்பீடு தொகையினை விவசாயிகளுக்கு வழங்காததைக் கண்டித்து விவசாயிகள் கருப்பு பேட்ஜ் அணிந்து கொண்டும் கண்களை கருப்பு துணியால் கட்டிக்கொண்டும் கண்டன...
விளைச்சல் மண்ணுக்கு வனப்பும் தரும் வளமும் தரும் … சணப்பு !
மதுக்கூர், ஜூன். 05 -
மதுக்கூர் வட்டாரத்தில் தற்பொழுது கோடை நெல் அறுவடை மற்றும் 50 சதவீத குறுவை நடவு முடிந்து உள்ளது. விவசாயிகள் தற்பொழுது மேட்டூர் அணையிலிருந்து முன்கூட்டியே நீரும் திறந்து விடப்பட்டுள்ளதால் குறுவை சாகுபடி பரப்பு மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது. இதற்கு குறுகியகால ரகங்களான நெல்...

























