Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

பழவேற்காடு கடலோர மற்றும் பக்கிங்காம் கால்வாய் பகுதியில் ஆய்வு மேற்கொண்ட எம்.எல்.ஏ.துரை சந்திரசேகர் …

பழவேற்காடு, டிச. 20 - திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி வட்டம், பழவேற்காடு மீனவர்கள் வசிக்கும் பகுதிகளான அரங்கம்குப்பம், வைரவன்குப்பம், கோரை குப்பம், கருங்காலி, பள்ளப்பாடு ஆகிய பகுதிகளில் உள்ள எண்ணூர் கடலில் கலந்த எண்ணெய் கழிவுகள் பழவேற்காடு கடல் பகுதியிலும் தென்படுவதாக   அறிந்ததைத் தொடர்ந்து, பொன்னேரி தொகுதி சட்டமன்ற...

திருவாரூர் மற்றும் நீடமங்கலம் இரயில் நிலையங்களில் நடைப்பெற்ற ரயில் மறியல் போராட்டம் : 50 க்கும் மேற்பட்ட...

திருவாரூர், மார்ச். 11 – தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் கே.நாகராஜ் டெல்லியில் நடைப்பெற்று வரும் விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து திருவாரூர் மற்றும் நீடாமங்கலம் இரயில் நிலையங்களில் விவசாயிகள் இரயில் மறியல் போராட்டத்தில் ஈடுப்பட்ட 50க்கும் மேற்பட்ட விவசாயிகளை காவல்துறையினர் கைது செய்தனர். டெல்லியில் போராடிய விவசாயிகள் மீது மத்திய...

தஞ்சை மாவட்டத்தில் ஆழ்குழாய் பாசனம் மூலம் முன்பட்ட குறுவை சாகுபடி பணிகளில் படு தீவிரமாக ஈடுப்பட்டு வரும் விவசாயிகள்...

தஞ்சாவூர், மே. 09 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு... தஞ்சை மாவட்டம், வின்ன மங்கலம், திருக்காட்டுப் பள்ளி, திருச்செனம் பூண்டி உள்ளிட்ட பகுதிகளில் ஆழ்குழாய் பாசனம் மூலம் முன்பட்ட குறுவை சாகுபடிக்கான வரப்பு வெட்டுதல், எந்திரம் மூலம் உழவு பணிகள், நாற்று பறித்தல், நடவு பணிகளில் விவசாபிகள் தீவிரமாக...

ஆடுதுறை தமிழ்நாடு நெல் ஆராய்ச்சி நிலையத்தில் ஜனவரி 5 ல் நடைப்பெறும் உயர் ரக உள்ளூர் பயிர் கருத்துக்காட்சி...

தஞ்சாவூர், ஜன. 3 – தஞ்சாவூர் மாவட்டத்தில் வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை மற்றும் வேளாண் விரிவாக்க சீரமைப்புத் திட்டத்தின் கீழ், உயர்தர உள்ளூர் பயிர் இரகங்களை பிரபலப்படுத்தும் கருத்துக்காட்சி மற்றும் கருத்தரங்கம் நடத்திடும் வகையில் கடந்த 2022 – 23 ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையில் வேளாண்மைத்துறை...

பொன்னேரி : விவசாயிகள் தெரிவித்த புகார் மீது கூட்டத்தொடரிலயே நடவடிக்கை எடுத்த வருவாய் கோட்டாச்சியர் .. கோட்டாச்சியரின்...

பொன்னேரி, ஜூன். 24 - திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி கோட்டாட்சியர் அலுவலக கூட்ட அரங்கத்தில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில் விவசாயிகளின் நலன் காக்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு பொன்னேரி வருவாய் கோட்ட அலுவலர் காயத்ரி சுப்பிரமணி தலைமை வகித்தார். இக்கூட்டத்தில் பொன்னேரி சுற்று வட்டார...

தஞ்சாவூரில் பெ.மணியரசன் தலைமையில் நடைப்பெற்ற காவிரி மேலாண்மை ஆணையத் தலைவர் ஹல்தர் உருவப் பொம்மை எரிப்பு போராட்டம் …

தஞ்சாவூர், பிப். 16 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு... தஞ்சாவூர்மாவட்டம், தஞ்சாவூர் பனகல் கட்டடம் முன்பு காவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணாப்பாளர் பெ.மணியரசன் தலைமையில், காவிரி மேலாண்மை ஆணையத் தலைவர் ஹல்தர் ஒருதலைபட்சமாக செயல்படுவதாக குற்றம் சாட்டி  ஹல்தரின்  உருவ பொம்மை எரிப்பு போராட்டம் நடைப்பெற்றது. https://youtu.be/0Xkk1gq8H8Q மேலும் அப்போது...

திருஆரூரான் சர்க்கரை ஆலையை கரும்பு விவசாயிகளே கைபற்றும் நிலை வரும் : பி. ஆர். பாண்டியன்

பாபநாசம், ஏப். 04 - தஞ்சாவூர் மாவட்டம்,  பாபநாசம் தாலுகா, கபிஸ்தலம்   அருகே  திருமண்டங்குடி திருஆருரான் சர்க்கரை ஆலை முன்பு தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட செயலாளர் நாக.முருகேசன் தலைமையில் கரும்பு விவசாயிகளுக்கான  நிலுவைத் தொகை, வெட்டுக்கூலி, வண்டி வாடகை, உள்பட 112 கோடி நிலுவை தொகை  வழங்க...

காலத்தே கண்டறிந்து கட்டுப்படுத்தாவிட்டால்.. காய்ப்புக் குறையும் ! காய்ந்த மரமும் சாயும் !! தென்னை சாறு வடிதல்...

மதுக்கூர், மே. 05 - தென்னை மரங்களில் காணப்படும் சாறு வடிதல் நோயைக் காலத்தே கண்டறிந்து அதனை கட்டுப்படுத்தாவிட்டால் அம்மரத்தில் காய்ப்பு குறையும் பின் காய்த்து விவசாயிகளுக்கு பலனளித்து வந்த மரமும் சாய்ந்து பொருளாதார பின்னடைவை ஏற்படுத்தும் என மதுக்கூர் வேளாண்மை உதவி இயக்குனர் விவசாயிகளுக்கு அறிவுறுத்திவுள்ளார். மதுக்கூர் வட்டாரத்தில்...

கடுமையான வெயிலின் தாக்கத்தால் தஞ்சாவூர் டெல்டா பகுதியில் கருகி வரும் வாழையிலை : வேதனையில் விவசாயிகள் …

தஞ்சாவூர், மே. 01 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு… தஞ்சை மாவட்டம் கடுவெளி, பனையூர். தில்லை ஸ்தானம், ஆச்சனூர், மருவூர் உள்ளிட்ட கிராமங்களில் சுமார் 5 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் விவசாயிகள் வாழை சாகுபடி செய்து உள்ளனர். இந்நிலையில் தற்போது தஞ்சையில் 104 டிகிரி அளவிற்கு வெயில் வாட்டி...

கும்பகோணம் அருகேவுள்ள சீனிவாசநல்லூரில் நடைப்பெற்ற கறவை மாடுகளுக்கு தனுவாஸ் கிராண்ட் ஊட்டச்சத்து வழங்கும் நிகழ்ச்சி ..

கும்பகோணம், ஆக. 04 - கும்பகோணம் அருகே உள்ள சீனிவாசநல்லூரில், தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம், தேசிய வேளாண் அபிவிருத்தி திட்டம் சார்பில், கறவை மாடுகளுக்கு தனுவாஸ் கிராண்ட் ஊட்டச்சத்து வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. https://youtu.be/fXfAj1rw67w இத்திட்டத்தின் படி கறவை மாடுகளுக்கு தனுவாஸ் கிராண்ட் ஊட்டச்சத்து அளிப்பதன் மூலம் பால்...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS