Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

எதிர் வரும் நாடாளுமன்ற தேர்தலை புறக்கணிக்கப் போவதாக மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியரிடம் மனுவளித்த வெள்ளை மணல் மீனவக் கிராம...

மயிலாடுதுறை, மார்ச். 11 - தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியளர் சந்திரசேகர் மயிலாடுதுறை மாவட்டம், வெள்ளை மணல் கிராமத்தில் கடந்த 70 ஆண்டுகளாக அடிப்படை வசதிகளும், வீடு கட்ட அனுமதியும் வழங்காததால், அக்கிராம மக்கள் பாராளுமன்ற தேர்தலை புறங்களிக்க போவதாக தெரிவித்து, மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியரிடம் இன்று மனுவளித்தனர். https://youtu.be/VeAZpMoJfQs மயிலாடுதுறை மாவட்டம்,...

தேர்தல் நடத்தும் மண்டல அலுவலர்கள் மற்றும் செக்டார் காவல்துறையினருக்காக சீர்காழியில் நடைப்பெற்ற மின்னணு வாக்குப்பதிவு இயந்திர செயல் விளக்கம்...

மயிலாடுதுறை, மார்ச். 19 - தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சந்திரசேகர் மயிலாடுதுறை மாவட்டம், மயிலாடுதுறை பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட சீர்காழி சட்டமன்ற தொகுதியில் 288 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட உள்ளது. இதில் 14 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என தேருதல் அலுவலர்களால் கண்டறியப்பட்டுள்ளது. இதனிடையே பாராளுமன்ற தேர்தல் பணியில் ஈடுப்பட்டுள்ள மண்டல அலுவலர்களுக்கு...

மூன்று வயது சிறுவனை சீர்காழி அருகே கடித்து குதறிய தெரு நாய் .. பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதி…

சீர்காழி, மே. 15 – தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சந்திரசேகர்... மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி அருகேவுள்ள நெப்பத்தூர் தீவு கிராமத்தை சேர்ந்தவர் ஞானசேகரன் இவர் செங்கல் அறுக்கும் கூலித்தொழிலாளியாவர். மேலும் சம்பவ நாளன்று ஞானசேகரன் மற்றும் அவரது மனைவி தமிழரசி ஆகிய இருவரும் முல்லையம்பட்டினம் கிராமத்தில் செங்கல் அறுக்கும்...

தனியார் பள்ளி வாகனங்களின் தரம் குறித்து ஆய்வு மேற்கொண்ட மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் தலைமையிலான குழு …

மயிலாடுதுறை, மே. 12 – தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சந்திரசேகர்.. நேற்று தனியார் பள்ளி பேருந்துகளின் தரம் குறித்து மாவட்ட ஆட்சி தலைவர் தலைமையிலான குழு அப்பேருந்துகள் மற்றும் ஓட்டுநர்களின் உடல், கண்பார்வை தகுதி சரிப்பார்ப்பு, பாதுகாப்பு மற்றும் முதலுதவி சாதனங்கள் பல்வேறு சோதனைகளை அப்போது அக்குழுவினர் மேற்...

40 ஆண்டுகளுக்கு பிறகு தில்லையாடி கிராமத்தில் நடைப்பெற்ற ஸ்ரீமத் மகா மாரியம்மன் கோயில் திருத்தேரோட்டம் …

மயிலாடுதுறை, மே. 07 – தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சந்திரசேகர்… தில்லையாடி கிராமத்தில் 40 ஆண்டுகளுக்குப் பிறகு ஸ்ரீமத் மகா மாரியம்மன் கோயில் தேரோட்டம் நடைப்பெற்றது. அப்போது திடீரென சட்டத்தேரின் முன் சக்கரம் உடைந்து பழுது ஏற்பட்டதால் உடனடியாக தேரோட்டம் நிறுத்தப்பட்டது. பின்பு நான்கு மணி நேரத்திற்கு பிறகு...

சவால் விடும் சிறுத்தை சகிக்காமல் பின் தொடரும் வனத்துறையினர்…

மயிலாடுதுறை, ஏப். 11 – தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சந்திரசேகர்... மயிலாடுதுறை மாவட்டத்தின் நகர் பகுதியில் கடந்த 2 ஆம் தேதி சிறுத்தை ஒன்று புகுந்தது இதனை மூன்றாம் தேதி காலையிலிருந்து வனத்துறையினர் காவல் துறையினர் தீயணைப்பு துறையினர் தேடி வருகின்றனர். நகர்ப்புறத்தில் இருந்து புறநகர் பகுதிக்கு இடம் பெயர்ந்த...

தேர்தலைப் புறக்கணிப்பது என குமாரகுடி கிராம மக்கள் ஊர் கூட்டத்தில் ஒருமனதாக நிறைவேற்றிய தீர்மானம் …

சீர்காழி, ஏப். 11 – தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சந்திரசேகர்… மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி அருகே உள்ள குமாரகுடி கிராம மக்கள் தேர்தல் புறக்கணிப்பு போராட்டத்தினை அறிவித்துள்ளனர். அதற்கான காரணமாக அவர்கள் தெரிவிப்பது, தங்கள் கிராமத்தில் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக குடிநீர், சாலை வசதி, உள்ளிட்ட அடிப்படை...

ஒன்றிய பாஜக அரசைக் கண்டித்து காங்கிரஸ் சார்பில் சீர்காழியில் நடைப்பெற்ற கண்டன ஆர்ப்பாட்டம் …

மயிலாடுதுறை, பிப். 28 – தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சந்திரசேகர்... மயிலாடுதுதறை மாவட்டம், சீர்காழி புதிய பேருந்து நிலையம் அருகே தமிழக மீனவர் விரோத ஒன்றிய பாஜக அரசைக் கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் சார்பில் நடைப்பெற்ற கண்டன ஆர்ப்பாட்டம். நகரத் தலைவர் லட்சுமணன் தலைமையில் நடைபெற்ற அந்த ஆர்ப்பாட்டத்தில்...

12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் 92.38 சதவீதம் தேர்ச்சிப் பெற்ற மயிலாடுதுறை மாவட்ட மாணவ, மாணவிகள்…

மயிலாடுதுறை, மே. 06 – தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சந்திரசேகர்.. மயிலாடுதுறை மாவட்டத்தில் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 92.38% மாணவ, மாணவிகள் தேர்ச்சி, கடந்த ஆண்டை விட தேர்ச்சி சதவீதம் அதிகரித்துள்ள நிலையில் வழக்கம் போல் ஆண்களை விட பெண்களே அதிக அளவு தேர்ச்சி பெற்றுள்ளனர். மேலும்...

காலிக் குடங்களுடன் சீர்காழி திருமுல்லை சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுப்பட்ட செம்மங்குடி கிராம மக்கள் : போக்குவரத்துப் பாதிப்பால்...

மயிலாடுதுறை, ஏப். 25 – தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சந்திரசேகர்.. சீர்காழி அருகே செம்மங்குடியில் மூன்று நாட்களாக குடிநீர் வழங்காததை கண்டித்து காலி குடங்களுடன் அவ்வூர் கிராம மக்கள் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுப்பட்டனர். சீர்காழி- திருமுல்லைவாசல் சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதால் பேருந்துகளில் இருந்து கீழே இறங்கி பயணிகள்...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS