சட்டநாதபுரத்தில் கடைக்குள் புகுந்த சரக்கு வாகன ஆட்டோ : சாலையில் சென்றுக் கொண்டிருந்த ஓய்வுப் பெற்ற காவல் ஆய்வாளரின்...
சீர்காழி, மே. 27 –
தம்பட்டம் செய்திகளுக்காக சந்திரசேகர்…
மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி அருகே சட்டநாதபுரத்தில் உள்ள கடைக்குள் புகுந்த லோடு ஆட்டோ வாகனம். தொடர்ந்து சாலையில் சென்று கொண்டிருந்த ஓய்வு பெற்ற காவலர் மீது மோதி கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்தது. காயமடைந்த நபர் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளார்மேலும் இரண்டு...
திரளான பக்தர்கள் பங்கேற்ற திருவிழந்தூர் மகாமாரியம்மன் திருக்கோயில் 42 ஆம் ஆண்டு பால்குட திருவிழா …
மயிலாடுதுறை, ஏப். 26 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சந்திரசேகர்...
மயிலாடுதுறை மாவட்டம், திருவிழந்தூர் மகா மாரியம்மன் ஆலய 42 ஆம் ஆண்டு பால்குடம் திருவிழா நடைபெற்றது. முன்னதாக காவிரி ஆற்றங்கரையிலிருந்து சக்தி கரகம் பால்குடங்களை பக்தர்கள் தலையில் சுமந்தவாறு முக்கிய விதிகள் வழியாக வான வேடிக்கை மேள...
மற்ற பிள்ளைகளுடன் உங்கள் பிள்ளைகளை ஒப்பிட்டு பேதம் பார்க்க வேண்டாம் எல்லாப் பிள்ளைகளிடமும் ஏதோவொரு தனித்திறன் இருக்கும் :...
மயிலாடுதுறை, மே. 24 –
தம்பட்டம் செய்திபகளுக்காக சந்திரசேகர்...
பெண் பிள்ளைகள் கல்வி மற்றும் தனித் திறன்கள் உள்ளிட்டவைகளில் முன்னேறி வருகின்றனர். ஆண் பிள்ளைகளுக்குதான் அறிவுரை கூற வேண்டிய நேரமாக உள்ளது, இருப்பினும் எந்தக் குழந்தையையும் குறைத்து மதிப்பிட வேண்டாம் எல்லோருக்கும் ஏதாவது ஒரு தனித் திறமை இருக்கும் என...
விக்ரமன் குத்தாலம் அருள்மிகு ஸ்ரீ மகாகாளியம்மன் ஆலயத்தில் நடைப்பெற்ற 2 ஆம் ஆண்டு வைகாதி திருவிழா …
குத்தாலம், மே. 21 –
தம்பட்டம் செய்திகளுக்காக சந்திரசேகர்...
மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலம் தாலுக்கா, விக்ரமன் குத்தாலத்தில் எழுந்தருளி அருள் பாலித்து வரும், மகாகாளியம்மன் ஆலய வைகாசி திருவிழா வெகுசிறப்பாக நடைப்பெற்றது.
முன்னதாக காவிரி ஆற்றங்கரையில் இருந்து, பக்தர்கள் பால்குடங்களை தலையில் சுமந்தவாறு அலகு காவடிகள் புறப்பட்டு வான வேடிக்கை மேளதாள...
முன்பட்ட குறுவை நெற் பயிற்களுக்கு ட்ரோன் மூலம் களைக்கொல்லி மருந்து தெளித்து வரும் மயிலாடுதுறை மாவட்ட விவசாயிகள் …
மயிலாடுதுறை, மே. 15 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சந்திரசேகர்...
மயிலாடுதுறை மாவட்டத்தில் முன்பட்ட குறுவை நெற்பயிருக்கு ட்ரோன் மூலம் களைக்கொல்லி மருந்து தெளித்து வரும் விவசாயிகள் அதனால் கால விரயம் தவிர்க்கப்படுவதால் அம்மருந்து தெளிப்பில் நாட்டம் செலுத்துவதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
மயிலாடுதுறை மாவட்டத்தில் மொத்தம் 1,07,435 ஹெக்டேரில் நெல்...
சென்பகச்சேரி அருள்மிகு ஸ்ரீநரசிம்ம பெருமாள் திருக்கோயிலில் நடைப்பெற்ற லக்ஷார்ச்சனை ..
மயிலாடுதுறை, மே. 23 –
தம்பட்டம் செய்திகளுக்காக சந்திரசேகர்...
வைகாசி மாதம் நரசிம்ம பெருமாள் ஜெயந்தியை முன்னிட்டு. சென்பகச்சேரி நரசிம்ம பெருமாள் கோயிலில் லக்ஷ்சார்ச்சனை வெகுச்சிறப்பாக நடைப்பெற்றது.
https://youtu.be/VSEmQ1w5OVk
மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலத்தை அடுத்துள்ளது சென்பகச்சேரி.. இங்கு சுயம்பு யோக லஷ்மி நரசிம்மர் கோயில் எழுந்தருளி, பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறது இக் கோயிலில்...
நரசிம்ம ஜெயந்தியை முன்னிட்டு திருக்குறையலூர் உக்கிர நரசிம்மர் ஆலயத்தில் நடைப்பெற்ற சிறப்பு ஹோமம் மற்றும் அபிஷேக ஆராதனை ..
சீர்காழி, மே. 23 –
தம்பட்டம் செய்திகளுக்காக சந்திரசேகர்…
சீர்காழியில் திருமங்கை ஆழ்வார் அவதாரம் செய்த 1500 ஆண்டுகள் பழமை வாய்ந்த திருக்குறையலூர் உக்கிர நரசிம்மர் ஆலயத்தில் நரசிம்ம ஜெயந்தியை முன்னிட்டு சிறப்பு ஹோமம் மற்றும் அபிஷேக ஆராதனை திரளான பக்தர்கள் பங்கேற்று வழிபாடு செய்தனர்.
https://youtu.be/8HrG4bGxxXk
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அடுத்த...
மக்கள் குறைதீர் கூட்டத்தில் இருந்து அரசு அதிகாரிகளின் உதவியாளர்களை வெளியேற்றிய மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் … வளாகத்தில் ஏற்பட்ட...
மயிலாடுதுறை, ஜூன். 24 –
தம்பட்டம் செய்திகளுக்காக சந்திரசேகர்…
தலைமைச் செயலாளர் அறிவிப்பை முதல் வாரமே காற்றில் பறக்க விட்ட மயிலாடுதுறை மாவட்ட அதிகாரிகள், மாவட்ட அதிகாரிகள் வராமல் உதவியாளர்களை அனுப்பி வைத்ததால் கடுப்பான கலெக்டர், தகுந்த காரணம் சொல்லாத உதவியாளர்களை குறைதீர் கூட்டத்தில் இருந்து வெளியேற சொன்னதால் பரபரப்பு...
திருமுல்லைவாசல் சையது யாசின் மவுலானா தர்காவில் சிறப்பாக நடைப்பெற்ற கந்தூரி விழா : சர்வதேச நாடுகளில் இருந்து வந்து...
சீர்காழி, மே.26 –
தம்பட்டம் செய்திகளுக்காக சந்திரசேகர் ...
மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழியை அடுத்த திருமுல்லைவாசலில் இஸ்லாமியர்களின் இறை தூதர் நபிகள் நாயகத்தின் வம்சா வழி பேரன் ஜமாலியா சையது யாசின் மவுலானா தர்கா அமைந்துள்ளது.
https://youtu.be/Nurvk2rdb9A
தமிழகம் மற்றும் இலங்கை வாழ் முஸ்லிம்களின் ஆன்மிக குருவாக விளங்கிய இவர் இந்தியா மற்றும்...
வேத சிவாகம பாடசாலை ஆசியர்கள் மற்றும் மாணவர்கள் பாடிய கணபதி பாடலுக்கு தகுந்தாற் போல் தலையாட்டி நடனமாடிய யானை...
தருமபுரம், மே. 21 –
தம்பட்டம் செய்திகளுக்காக சந்திரசேகர்…
மயிலாடுதுறை மாவட்டம், தருமபுரம் ஆதீனத்தில் உள்ள ஶ்ரீஞானபுரீஸ்வரர் ஆலய பெருவிழாவை முன்னிட்டு நடைபெற்ற கொடியேற்ற விழாவில் தருமபுர ஆதீனத்திற்கு நிரந்தரமாக வரவுள்ள சமயபுரம் யானை வேத சிவாகம பாடசாலை ஆசிரியர் மற்றும் மாணவர்கள் பாடிய கணபதி தாளத்திற்கு ஏற்றவாறு தனது...























