Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

தமிழ் புத்தாண்டு திருநாளை முன்னிட்டு தருமபுர ஆதீனத்தில் நடைப்பெற்ற பாரம்பரிய பஞ்சாங்கம் வாசித்தல் நிகழ்வு …

மயிலாடுதுறை, ஏப். 14 – தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சந்திரசேகர் ... தருமபுர ஆதீனத்தில் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு பாரம்பரியமான பஞ்சாங்கம் படித்தல் நிகழ்வு நடைப்பெற்றது. அந்நிகழ்வின் போது, பனை விசிறி, பஞ்சாங்கம் மற்றும் வெத்தலை பாக்கு வைத்து தருமபுர ஆதீன மடாதிபதி பக்தர்களுக்கு வழங்கினார். மயிலாடுதுறை மாவட்டம், தருமபுரம்...

ஆயிரம் நபர்களுக்கு அன்னக்கூடை, மாங்கன்று மற்றும் நலிவுற்ற பெண் ஒருவருக்கு மாடுகன்றென நலத்திட்ட உதவிகளை வழங்கி கொண்டாடப் பட்ட...

மயிலாடுதுறை, பிப். 26 – தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சந்திரசேகர் … மயிலாடுதுறை மாவட்டம், மணல்மேடு பேரூராட்சியில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடைப்பெற்றது. அதில் ஆயிரம் பெண்களுக்கு அன்னக்கூடை மாங்கன்று மற்றும் பெண் விசுவாசி ஒருவருக்கு மாடுகன்று உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கி அதிமுகவினர்...

மயிலாடுதுறையில் மூவேந்தர் முன்னேற்றக் கழக மாநில இளைஞரணி துணைச் செயலாளர் மற்றும் பெண் உள்ளிட்ட 4 பேர் கைது...

மயிலாடுதுறை, மே. 22 – தம்பட்டம் செய்திகளுக்காக சந்திரசேகர்… செக்ஸ் மிரட்டல் புகாரில் மூவேந்தர் முன்னேற்றக் கழக மாநில இளைஞரணி துணை செயலாளர் மயிலாடுதுறையில் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் மத்திய பொதுப்பணித்துறை அதிகாரியை கழுத்தில் கத்தியை வைத்து ரூ. 2.70 லட்சம் பணம் பறித்ததுடன் செக்ஸ் வீடியோவை வெளியிடாமல் இருப்பதற்காக...

மயிலாடுதுறையில் நடைப்பெற்ற தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு பணியாளர்களின் கோரிக்கை முழக்கப் போராட்டம் …

மயிலாடுதுறை, மார்ச். 11 – தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச்செய்தியாளர் சந்திரசேகர் தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு பணியாளர்கள், நியாய விலை கடை பெண் ஊழியர்களை மாலை 6- மணிக்கு மேல், kyC திட்டத்தில் வீடுகள் தோறும் கைரேகை பதிவிட செல்ல வற்புறுத்துவதை கண்டித்தும், மேலும் 26 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தியும்...

மாணவர்களுக்கு குறைந்தப் பட்சம் வாசிக்க கூட கற்றுத் தரவில்லையே : ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியரை வசைப்...

மயிலாடுதுறை, பிப். 21 – தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சந்திரசேகர் … மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலத்தில் இன்று மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அனைத்து அரசு இயந்திரங்களும் 24 மணி நேரம் முகாமிட்டு "உங்களைத் தேடி; உங்கள் ஊரில்" திட்டத்தில் மக்களிடம் குறைகேட்பு முகாம் தொடங்கி நடைபெற்று வருகிறது. முதல் ஊராட்சியாக...

திருவாலங்காட்டில் மிக பழைமையான வண்டார் குழலி உடனாகிய வதான்யேஸ்வரர் கோயில் திருத்தேர் விழா ..

மயிலாடுதுறை, மார்ச். 24 - தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சந்திரசேகர் மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலம் தாலூக்கா, திருவாலங்காடு பகுதியில், திருவாவடுதுறை ஆதினத்திற்கு சொந்தமான மிக பழைமை வாய்ந்த வண்டார்குழலி உடனாகிய வதான்யேஸ்வரர் ஆலயம் அமைந்துள்ளது. மேலும் அக்கோயிலில் ஆண்டுதோறும் பங்குனி உத்திர பெருவிழா மிக சீரும் சிறப்புமாக நடைபெறுவது வழக்கமாகும். அது...

தரமற்ற தார்சாலை அமைக்கப்படுவதாக குற்றம் சாட்டி தர்ணாப் போராட்டத்தில் ஈடுப்பட்ட சீர்காழி நகர் மன்ற உறுப்பினர்கள் …

சீர்காழி, மே. 15 – தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சந்திரசேகர்... மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழியில் ரூ.2 கோடியே  17 லட்சம் மதிப்பில் புதிதாக அமைக்கப்படும் தார் சாலை, தரமற்ற முறையில் அமைக்கப்படுவதாக குற்றம் சாட்டி பணிகளை நகர் மன்ற உறுப்பினர்கள்  தடுத்து நிறுத்தி பணிகள் நடைபெறும் இடத்தில் உள்ள...

திருவெண்காடு அருள்மிகு ஸ்ரீசுவேதாரண்யேஸ்வரர் திருக்கோயிலில் கொடியேற்றத்துடன் வெகுச் சிறப்பாக தொடங்கிய இந்திரப் பெருவிழா ..

சீர்காழி, பிப். 22 – தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சந்திரசேகர்... மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி அடுத்துள்ள திருவெண்காடு கிராமத்தில், தேவாரப் பாடல் பெற்ற அருள்மிகு ஸ்ரீபிரம்ம வித்யாம்பிகை சமேத சுவேதாரண்யேஸ்வரர் திருக்கோயில் கோவில் அமைந்துள்ளது. மேலும் காசிக்கு இணையான தலங்களில் முதன்மையான தலமாக விளங்கும் இத்திருக்கோவிலில் சிவமூர்த்தி, அம்பாள், தீர்த்தம்,...

ரூ.8.42 கோடி மதிப்பீட்டில் சீர்கழியில் நடைப்பெற்று வரும் புதிய பேருந்து நிலையம் : முற்றுகை போராட்டத்தில் ஈடுப்பட்ட முன்னாள்...

மயிலாடுதுறை, மார்ச். 13 – தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சந்திரசேகர் மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழியில் புதிய பேருந்து நிலையம் கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ. 8 கோடியே 42 லட்சம் செலவில்  சீரமைத்து மேம்படுத்தும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது. https://youtu.be/psd_7iwiZi8 அதற்காக பேருந்து நிலையத்தின் பழைய சிமென்ட்...

மயிலாடுதுறை கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுப்பட்ட நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் : தங்கு தடையில்லா மின்...

மயிலாடுதுறை, மார்ச். 19 – தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சந்திரசேகர் பல தலை முறைகளாக கோயில் நிலங்களில் குடியிருப்பவர்களுக்கும் மேலும் சாகுபடி செய்பவர்களுக்கு தங்கு தடை இன்றி மின் இணைப்பு வழங்க வலியுறுத்தி கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு நூற்றுக்கும் மேற்பட்டோர் தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுப்பட்டனர். https://youtu.be/TU8gn_xx3HM மயிலாடுதுறை மாவட்டம், மயிலாடுதுறை...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS