பாரதிய நியாய சங்கீதா புதிய மோட்டார் சட்டத்தை எதிர்த்து சாலை போக்குவரத்து தொழிலாளர்கள் திருவாரூரில் நடத்திய கண்டன ஆர்ப்பாட்டம்...
திருவாரூர், பிப். 07 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் கே. நாகராஜ் …
பழைய மோட்டார் சட்டத்தை திருத்திமைத்து, மத்திய அரசுக் கொண்டு வந்துள்ள புதிய பாரதிய நியாய சங்கீதா என்ற சட்டம் என்பது, வாகன ஓட்டுனரை கொலை குற்றவாளியாக மாற்றத் துடிப்பதாக குற்றாச்சாட்டினை எழுப்பி மத்திய மோடி...
திமுக அரசைக் கண்டித்து வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுப்பட்ட கும்பகோணம் அண்ணா தொழிற்சங்க பேரவை மற்றும் கூட்டமைப்பு சங்கம்...
கும்பகோணம், பிப். 07 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சாரங்கன் ரமேஷ் ...
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் மாநகரில் அண்ணா தொழிற்சங்க பேரவை மற்றும் கூட்டமைப்பு சங்கங்களின் சார்பில், அனைத்து தொழிலாளர்களையும் அரசு ஊழியர் ஆக்குவதும். அனைத்து ஓய்வு பெற்ற தொழிலாளர்களின் டி.ஏ. உயர்வை உடனே வழங்கவும். 15...
சாலைப்பணி முடிவடையாத நிலையில் சுங்கவரி கட்டணம் வசூலிக்கும் நல்லூர் சுங்கச்சாவடியை முற்றுகையிட்டு மறியல் போராட்டத்தில் ஈடுப்பட்ட சி.பி.எம். கட்சியினர்...
செங்குன்றம், பிப்.07 -
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் பால கணபதி ...
திருவள்ளூர் மாவட்டம், செங்குன்றம் பகுதியில் உள்ள நல்லூர் சுங்கச்சாவடி நிர்வாகத்தின் அரஜாகப் போக்கினைக் கண்டித்து, சி.பி.எம். கட்சியினைச் சார்ந்த 200 க்கும் மேற்பட்டவர்கள் அச்சுங்க சாவடியை முற்றுகையிட்டு மறியல் போராட்டத்தில் ஈடுப்பட்டனர். அவர்களை போலீசார் கைது.செய்தனர்.
https://youtu.be/ChdKDMf2GOA
சென்னையில் இருந்து...
நன்னிலம் சட்டமன்ற தொகுதி சார்பாக திருவாரூர் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு வழங்கிய ஊராட்சிக் குழு உறுப்பினர்கள் மற்றும்...
திருவாரூர், பிப். 06 -
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் கே. நாகராஜ் ...
திருவாரூர் அருகே குடவாசல் பகுதியில் செயல்பட்டு வரும் டாக்டர் புரட்சித் தலைவர் எம்ஜிஆர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிக் கட்டிடத்தை அதே பகுதியில் அமைக்க வலியுறுத்தி நன்னிலம் சட்டமன்றத் தொகுதி சார்பாக மாவட்ட...
இளைஞர்களுக்கு கல்வி எவ்வளவு முக்கியமோ அதுப் போல்தான் உடல் ஆரோக்கியமும் முக்கியம் : திருவள்ளூரில் நடைப்பெற்ற உடற் பயிற்சிக்...
திருவள்ளூர், பிப். 05 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மாறன் …
இளைஞர்களுக்கு கல்வி எப்படி முக்கயமோ அதுப் போன்றுதான் அவர்களின் உடல் ஆரோக்கியமும் முக்கியம் என திருவள்ளூரில் நடைபெற்ற இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் 139 ஆண்டு துவக்க விழா மற்றும் தனியார் உடற்பயிற்சி கூடத்தின் நான்காம் ஆண்டு...
திருவாரூர் மாவட்டச் செயலாளர் தலைமையில் நடைப்பெற்ற பேரரறிஞர் அண்ணா 55 வது ஆண்டு நினைவு நாள் விழா …
திருவாரூர், பிப். 05 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் ஜெயராமன் …
மறைந்த தமிழ்நாடு முதலமைச்சர் பேரறிஞர் அண்ணாவின் 55 ஆவது நினைவு தினத்தை முன்னிட்டு, திருவாரூரில் அண்ணாவின் திருவுருவ சிலைக்கு திமுக மாவட்ட செயலாளரும் திருவாரூர் சட்டமன்ற உறுப்பினருமான பூண்டி கலைவாணன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
https://youtu.be/4Vhzyf8pLKA
பேரறிஞர் அண்ணாவின்...