Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

இரண்டாம் மற்றும் மூன்றாம் நிலை நகரங்களில் உள்ள ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் மீது சர்வதேச மூலதன நிதியங்கள் கவனம் செலுத்த...

டெல்லி, ஜன. 14 - இரண்டாம் மற்றும் மூன்றாம் நிலை நகரங்களில் உள்ள ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் மீது சர்வதேச மூலதன நிதியங்கள் (விசி) கவனம் செலுத்த வேண்டும் என்று மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்கள், நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோகம் அமைச்சர் .பியூஷ் கோயல் வேண்டுகோள்...

நலத் திட்டங்களின் நிலுவையை அகற்றுவதற்காக ஆயுதப் படைகளின் கொடி நாள் நிதிக்கு ரூ.320 கோடி ஒதுக்கீடு செய்வதாக பாதுகாப்பு...

டெல்லி, ஜன. 14 - ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 14-ம் தேதி கொண்டாடப்படும் ஆயுதப்படை வீரர்களின் தினத்தை முன்னிட்டு முன்னாள் ராணுவ வீரர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினரின் நலனுக்காக மூன்று புதிய முன் முயற்சிகளை பாதுகாப்பு அமைச்சகம் தொடங்கியுள்ளது. இது குறித்து தமது டிவிட்டர் பக்கத்தில் பதிவுகளை வெளியிட்டுள்ள பாதுகாப்பு...

போலி இன்வாய்ஸ்கள் மூலம் ரூ.4500 கோடி மதிப்பிலான பரிவர்த்தனைகளில் ஈடுப்பட்ட 636 நிறுவனங்கள் … மூளையாக செயல்பட்டவர் கைது...

டெல்லி, ஜன. 14 - ரூ 4,500 கோடிக்கும் அதிகமான போலி இன்வாய்ஸ்கள் தொடர்பான கும்பலை ஜிஎஸ்டி நுண்ணறிவு தலைமை இயக்குநரகம் கண்டுபிடித்துள்ளதாக மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது. சில போலி நிறுவனங்களுக்கு எதிராக ஜிஎஸ்டி நுண்ணறிவு தலைமை இயக்குநரகத்தால் சமீபத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது, இந்த போலி நிறுவனங்களுக்குப்...

இந்தியாவில் கோவிட் – 19 தடுப்பூசி செலுத்தப்பட்டோர் மொத்தம் எண்ணிக்கை 155.39 கோடியை கடந்தது … சுகாதாரம் மற்றும்...

டெல்லி, ஜன. 14 - இந்தியாவில் செலுத்தப்பட்ட மொத்த கொவிட்-19 தடுப்பூசி எண்ணிக்கை 155.39 கோடியைக் கடந்தது என சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை தெரிவித்துள்ளது. நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 73 லட்சத்துக்கும் அதிகமாக (73,08,669) தடுப்பூசி டோஸ்கள் செலுத்தப்பட்டுள்ளன. என்றும், இத்துடன் நாட்டில் செலுத்தப்பட்ட மொத்த...

இந்தியாவில் 19 மாநிலங்களில் 781 பேருக்கு கோவிட்-19 ன் உருமாறிய ஒமிக்ரான் தொற்று … குணமடைந்து வீடு திரும்பியோர்...

சென்னை, டிச. 29 - இந்தியாவில் கடந்த இருபத்தி நான்கு மணி நேரத்தில் கோவிட் – 19 ன் உருமாறிய ஒமிக்ரான் தொற்று 781 பேரிடம் கண்டறியப்பட்டுளதாகவும் அதில் சிகிச்சைக்கு பின் வீடு திரும்பியோர் 241 எனவும் மத்திய சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதில், தில்லி,...

இந்தியாவில் கோவிட்-19 தடுப்பூசி செலுத்தியோர் எண்ணிக்கை 143 .15 கோடி … சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்...

சென்னை, டிச. 29 - இந்தியாவில் செலுத்தப்பட்ட மொத்த கொவிட்-19 தடுப்பூசி எண்ணிக்கை 143.15 கோடியைக் கடந்தது என மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 64,61,321 தடுப்பூசி டோஸ்கள் செலுத்தப்பட்டுள்ளன. இத்துடன் நாட்டில் செலுத்தப்பட்ட மொத்த கொவிட் தடுப்பூசிகளின்...

ஐஐடி கான்பூர் டிசம்பர் 28 ல் பட்டமளிப்பு விழா : பிரதமர் மோடி உரையாற்றுகிறார்…

சென்னை, டிச. 22 - ஐஐடி கான்பூர் பட்டமளிப்பு விழா எதிர்வரும் டிசம்பர் 28 அன்று நடைப்பெற உள்ளது. அவ்விழாவில் பிரதமர் மோடி உரை நிகழ்த்த உள்ளார். பிரதமரின் உரையில் இடம் பெற வேண்டிய அம்சங்கள் குறித்த கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுமாறு ஐஐடி கான்பூர், பிற ஐஐடி-க்களின் மாணவர்கள்,...

இந்தியாவில் கோவிட் – 19 தடுப்பூசி செலுத்தப்பட்டோர் எண்ணிக்கை 138.96 கோடி : சுகாதாரம் மற்றும் குடும்ப...

சென்னை, டிச. 22 - இந்தியாவில் செலுத்தப்பட்ட மொத்த கொவிட்-19 தடுப்பூசி எண்ணிக்கை 138.96 கோடியைக் கடந்த தாக மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 57,05,039 தடுப்பூசி டோஸ்கள் செலுத்தப்பட்டுள்ளன. இத்துடன் நாட்டில் செலுத்தப்பட்ட மொத்த கொவிட் தடுப்பூசிகளின்...

நெய்வேலி : சிட்பண்ட் மற்றும் ரியல் எஸ்டேட் நிறுவனத்தில் வருமானவரித்துறை 30 இடங்களில் சோதனை : ரொக்கம்...

சென்னை, டிச. 22 - நெய்வேலியைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் சிட்பண்டு, நிதி மற்றும் ரியல் எஸ்டேட் நிறுவனத்துக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை 16.12.2021 அன்று சோதனை நடத்தியுள்ளது. இந்த நிறுவனம் அதன் அறக்கட்டளைகள் வாயிலாக கல்வி நிறுவனங்களையும் நடத்தி வருகிறது. நெய்வேலி, சென்னை, கோவை, நீலகிரி...

இந்திய மீனவர்கள் 55 பேரை விடுவிக்கக் கோரி மத்திய இணையமைச்சர் எல். முருகன் வெளியுறவுத்துறை அமைச்சருக்கு கடிதம் …

சென்னை, டிச. 22 - ராமேஸ்வரம், புதுக்கோட்டை மாவட்டம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த 55 இந்திய மீனவர்களை மீனவர்களை, எல்லைத் தாண்டி மீன் பிடித்ததாக  இலங்கை கடற்படையினர் கைது செய்து, படகுகளை பறிமுதல்  செய்துள்ளனர். எனவே, சிறைபிடிக்கப்பட்டுள்ள மீனவர்களையும், அவர்தம் படகுகளையும் மீட்டுத்தரும் வகையில் நடவடிக்கை எடுக்கக் கோரி...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS