Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

சத்குரு அப்பா பைத்தியம் சுவாமிக்கு சிறப்பு பூஜை செய்து வழிப்பட்ட புதுவை முதலமைச்சர் …

புதுச்சேரி, மே.12 – தம்பட்டம் செய்திகளுக்காக மாநிலச் செய்தியாளர் சம்பத் … புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமியின் ஆன்மீக குருவான சத்குரு அப்பா பைத்தியம் சாமிகளின் 65-வது குருபூஜையை முன்னிட்டு முதலமைச்சர் சிறப்பு பூஜை செய்து அவரை வழிபட்டார். புதுச்சேரி மாநில முதலமைச்சர் ரங்கசாமி ஆன்மீகத்தில் மிகுந்த நம்பிக்கை கொண்டவர் மேலும், அவரது...

கார் மெக்கானிக்கிற்கு மிரட்டல் விட்ட இளைஞர்கள் : வைரலாகி வரும் கண்காணிப்பு கேமராப் பதிவு காட்சி …

புதுச்சேரி, மே. 12 – தம்பட்டம் செய்திகளுக்காக மாநிலச் செய்தியாளர் சம்பத் ... புதுச்சேரியில் கார் மெக்கானிக் ஒருவரிடம் மது போதையில் வந்த வாலிபர்கள் அவருக்கு கொலை மிரட்டல் விடுத்து தாக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது. புதுச்சேரி வில்லியனூர் தொகுதியில் உட்பட்ட ஆத்துவாய்க்கால்பேட் பாத்திமா நகரில் வசித்து வருபவர் முகமது...

திருக்கனூர் பகுதியில் 10 க்கும் மேற்பட்ட தெரு நாய்களுக்கு உணவில் விசம் கலந்து கொடுத்துக் கொன்ற மர்ம நபர்கள்...

புதுச்சேரி, மே. 12 – தம்பட்டம் செய்திகளுக்காக மாநிலச் செய்தியாளர் சம்பத்… புதுச்சேரி திருக்கனூர் பகுதியில் 10 க்கும் மேற்பட்ட தெரு நாய்களுக்கு உணவில் விஷம் கலந்து கொள்ளப்பட்டது தொடர்பாக அப்பகுதி மக்கள் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர் புதுச்சேரி புறநகர் பகுதி...

நண்பர்களுடன் குளிக்கச் சென்ற இளைஞர் கிணற்றில் நீச்சல் தெரியாமல் மூழ்கி உயிரிழந்தார் : 3 மணி நேரப் போராட்டத்திற்கு...

புதுச்சேரி, மே.08 – தம்பட்டம் செய்திகளுக்காக மாநிலச் செய்தியாளர் சம்பத்... புதுச்சேரி, ஊசுடு தொகுதிக்குட்பட்ட சேதராப்பட்டு பகுதியை சேர்ந்தவர் திருநாவுக்கரசு இவர் அதே பகுதியில் பஞ்சர் கடை நடத்தி வருகிறார் மேலும் இவரது மனைவி தனியார் கம்பெனியில் பணிபுரிந்து வரும் நிலையில் இவர்களுக்கு சூர்யா(20) என்ற மகன் உள்ளார், 9ஆம்...

அதிகம் மதிப்பெண் எடுத்த அரசுப் பள்ளி மாணாக்கர்களுக்கு தலை வாழை இலைப் போட்டு விருந்து வைத்த திருபுவனை காவல்...

புதுச்சேரி, மே. 08 – தம்பட்டம் செய்திகளுக்காக மாநிலச் செய்தியாளர் சம்பத்… +2 தேர்வில் அதிக மதிப்பெண் எடுத்த அரசு பள்ளி மாணவ, மாணவிகளை புதுச்சேரி திருபுவனை காவல் நிலையம் அழைத்து அவர்களுக்கு தலை வாழை இலை போட்டு அதில் உணவுப் பறிமாரி கால்துறையினர் விருந்தளித்தனர். அச்சம்பவம் அனைவரிடத்திலும் நெகிழ்ச்சியை...

ரெட்டியார்பாளையம் பகுதியில் சந்தேகப் படும்படி உள்ள வீடுகளில் கஞ்சா பதுக்கல் குறித்து மோப்ப நாய்களுடன் சோதனை செய்த காவல்துறையினர்…

புதுச்சேரி, மே. 07 – தம்பட்டம் செய்திகளுக்காக மாநிலச் செய்தியாளர் சம்பத்… புதுச்சேரி ரெட்டியார்பாளையம் பகுதியில் சந்தேகப்படும் படியான நபர்களின் வீடுகளில் கஞ்சா ஏதேனும் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதா என்பதுக் குறித்து  மோப்ப நாய் உதவியுடன் போலீசார் வீடு வீடாக சென்று அதிரடி சோதனையில் ஈடுப்பட்டனர். புதுச்சேரியில் நாளுக்கு நாள் கஞ்சா மற்றும்...

பொதுத் தேர்வில் குறைந்த மதிப்பெண் எடுத்ததால் புதுச்சேரியில் 12 ஆம் வகுப்பு மாணவி தூக்கிட்டு தற்கொலை …

புதுச்சேரி, மே. 07- தம்பட்டம் செய்திகளுக்காக மாநிலச்செய்தியாளர் சம்பத்... புதுச்சேரியில் +2 தேர்வில் குறைவான மதிப்பெண் எடுத்தால் மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. புதுச்சேரியில் நேற்று +2 தேர்வு முடிவுகள் வெளியானது. இந்நிலையில் வில்லியனூர் தொகுதிக்குட்பட்ட ஒதியம்பட்டு பகுதியை சேர்ந்த ஜெயபால்...

ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து தரிக்கட்டு வந்த லாரி மொரட்டாண்டி சுங்கச்சாவடி தடுப்பு சுவரை தகர்த்தது : உலா வரும்...

புதுச்சேரி, மே. 04 – தம்பட்டம் செய்திகளுக்காக மாநிலச் செய்தியாளர் சம்பத்... மொரட்டாண்டி சுங்கச்சாவடி அருகே  ஓட்டுநர் கட்டுப்பாட்டை இழந்த லாரி ஒன்று தரிகட்டு ஓடி வந்து சுங்கச்சாவடியில் உள்ள தடுப்பு கட்டை மீது மோதி விபத்துக்குள்ளான சம்பவம் அப்பகுதியில் உள்ள சிடிடிவி பதிவாகி தற்போது அக்காட்சிகள் வெளியாகி பரபரப்பை...

எதிர் வரும் 4 மற்றும் 5 ஆம் தேதி நடைப்பெறும் ஐபிஎல் கிரிக்கெட் போட்டி புதுச்சேரி தாகூர் கலைக்...

புதுச்சேரி, மே. 03 – தம்பட்டம் செய்திகளுக்காக மாநிலச் செய்தியாளர் சம்பத்.. எதிர் வருகின்ற நான்கு மற்றும் ஐந்தாம் தேதி ஐபிஎல் கிரிக்கெட் அணிகள் மோதும் போட்டி நேரலை நிகழ்ச்சி புதுச்சேரி தாகூர் கலைக் கல்லூரி மைதானத்தில் நடைபெற உள்ளதாக டாடா ஐபிஎல் ஆபரேஷன் மேனேஜர் அமித் சித்தேஸ்வர் தெரிவித்துள்ளார். https://youtu.be/EHa2yIGEw7Y அது...

புதுச்சேரி உழவர்கரை புனித ஜெயராக்கினி அன்னை ஆலயத்தின் 309-ஆம் ஆண்டு பெருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது

புதுச்சேரி, மே. 03 – தம்பட்டம் செய்திகளுக்காக மாநிலச் செய்தியாளர் சம்பத்... புதுச்சேரி மாநிலம் உழவர்கரையில் பழமை வாய்ந்த புனித ஜெயராக்கினி அன்னை ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தின் 309-ஆம் ஆண்டு திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி சிறப்பு திருப்பலி நடத்தப்பட்டு புனித ஜெயராக்கினி அன்னையின் திருக்கொடி...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS