மாதவரம், ஏப். 30 –

திருவள்ளூர் மாவட்டம் மாதவரம் தபால் பெட்டியில் உள்ள மசூதியில் இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி வழக்கறிஞர் பாலசுப்ரமணியம் தலைமையில்  நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக திமுக பொதுக்குழு உறுப்பினர்  புழல் நாராயணன் கலந்து கொண்டு இப்தார் நோன்பு திறப்பை துவக்கி துவக்கி வைத்து அதில் கலந்து கொண்ட  200 க்கும் மேற்பட்ட இஸ்லாமியர்களோடு நோன்பு திறந்து  தொழுகையில் ஈடுபட்டார்.

இதில் கிறிஸ்தவர்கள் இந்துக்கள் .உள்ளிட்ட அனைத்து மதத்தினருடன் கலந்து கொண்டு சிறப்பித்ததுடன் நலதிட்ட உதவிகளையும் செய்தார். இந்நிகழ்ச்சியில் அவருடன்  மாதவரம் மதி .உள்பட திரளான திமுக நிர்வாகிகள் பலர் கலந்துக்கொண்டனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here