சென்னை, ஆக. 05 –

இன்று தலைமைமச் செயலகத்தில் தமிழ்நாடு தலைமைச்செயலாளர் சிவ்தாஸ் மீனா மற்றும் ஒன்றிய அரசின் நிதித்உறை செயலாளர் முனைவர் விவேக் ஜோஷி ஆகியோர் தலைமையில் ஆய்வுக்கட்டம் நடைப்பெற்றது.

இவ்வாய்வுக் கூட்டத்தில் சாலையோர வியாபாரிகளுக்கான வங்கி கடன் வழங்குவது குறித்து ஆலோசனை மேற் கொள்ளப்பட்டது. மேலும் இதில் அரசுத்துறை செயலாளர்கள், வங்கிகளின் உயர் அலுவலர்கள் பங்கேற்றனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here