Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

வழுவூர் அருள்மிகு பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் வெக்ச்சிறப்பாக நடைப்பெற்ற சித்திரை திருவிழா : உடலில் அலகு குத்தி 5...

மயிலாடுதுறை, ஏப். 23 – தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சந்திரசேகர் … சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு வழுவூர் பாலசுப்பிரமணிய சுவாமி ஆலயத்தில் ஐந்துக்கும் மேற்பட்ட லோடு வேன்களை, முதுகில் அலகு குத்தி இழுத்து வந்த பக்தர்கள், பெரிய கல் உருளைகளை கயிறு கட்டி அலகு காவடி எடுத்து வந்து...

மூன்று நாட்களாக கூண்டில் அகப்படாமல் ஆட்டம் காட்டும் சிறுத்தை.. அச்சத்தோடு இருக்கும் மயிலாடுதுறை மக்கள்.. தீவிர தேடலில்...

மயிலாடுதுறை, ஏப். 05 – தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சந்திரசேகர்.. கூண்டில் சிக்காத சிறுத்தை, கேமராக்களை ஆய்வு செய்யும் வனத்துறையினர், தொடரும் சிறுத்தை பீதி, சித்தர் காடு அருகே கடித்து குதறப்பட்ட ஆடு வனத்துறையினர் பரிசோதனை .. மயிலாடுதுறை நகரில்  கடந்த 2 ஆம் தேதி இரவு சிறுத்தை  ஒன்று...

அமெரிக்காவில் கிடைக்கும் போதை மாத்திரைகள் கூட தமிழ்நாட்டில் புழக்கத்தில் உள்ளது : மயிலாடுதுறையில் அன்புமணி ராமதாஸ் தேர்தல் பரப்புரை...

மயிலாடுதுறை, ஏப். 16 – தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சந்திரசேகர் தமிழ்நாட்டில் கடந்த மூன்று ஆண்டுகளாக கஞ்சா, அபின் மட்டுமின்றி அமெரிக்காவில் கிடைக்கும் போதை மாத்திரைகள் கூட புழக்கத்தில் உள்ளது. எனவும் மேலும் பள்ளி மாணவர்கள் போதைக்கு அடிமையாகின்றனர் எனவும் மயிலாடுதுறையில் நேற்று நடைபெற்ற பாமக பிரச்சார கூட்டத்தில்...

தருமபுரம் ஆதினம் ஆபாச வீடியோ வழக்கில் கைது செய்யப்பட்ட மூன்று பேருக்கு, இரண்டாவது முறையாக ஜாமீன் தர மறுத்த...

மயிலாடுதுறை, மார்ச். 06 – தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சந்திரசேகர் தருமபுரம் ஆதினம் ஆபாச வீடியோ உள்ளதாக கூறி மிரட்டல் வழக்கில் கைதாகி சிறையில் உள்ள வினோத், ஸ்ரீநிவாஸ் மற்றும் குடியரசு ஆகிய 3 பேர் இரண்டாவது முறையாக ஜாமீன் மனு தாக்கல் செய்திருந்த நிலையில், மயிலாடுதுறை மாவட்ட...

அடையாளம் தெரியாத வாகனம் இருசக்கர வாகனத்தில் மோதி தாரங்கம்பாடி அருகே விபத்து : இரு சக்கர வாகனத்தில்...

தாரங்கம்பாடி, மே. 02 – தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சந்திரசேகர்… தரங்கம்பாடி அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் இருசக்கர வாகனத்தில் சென்ற மூன்று இளைஞர்கள் சம்பவ இடத்திலேயே பலி மேலும் ஒருவர் படுகாயம் அடைந்துள்ளார். மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி மெயின் ரோடு பகுதியில் டூவீலர் மீது அடையாளம் தெரியாத...

கண்காணிப்பு கேமராவில் சிறுத்தையின் உருவம் பதிவாகியுள்ளது… விரைவில் சிறுத்தையை பிடிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது : மாநில கூடுதல்...

மயிலாடுதுறை, ஏப். 06 – தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சந்திரசேகர் ... மயிலாடுதுறை மாவட்டத்தை நான்கு நாட்களாக அச்சுறுத்தி வரும் சிறுத்தையை பிடிப்பதற்கு வனத்துறையினர் பல்வேறு குழுக்கள் அமைத்து தீவிரமாக தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர். https://youtu.be/zEiXu1zhjbA மேலும் அது தொடர்பாக 16 இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இவற்றில் சிறுத்தையின்...

மயிலாடுதுறை நகரில் ஆச்சரியத்தை ஏற்படுத்திய 10 நிமிடம் பெய்த மழை …

மயிலாடுதுறை, மே. 11 – தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச்செய்தியாளர் சந்திரசேகர்... மயிலாடுதுறை மாவட்டத்தில் கோடை வெப்பம் வாட்டி வந்த நிலையில் அவ்வப்போது பல்வேறு பகுதிகளில் மண்ணை நனைத்துச் செல்லும் மழை பெய்து வருகிறது. https://youtu.be/6D004zJ8Ypc அதன் காரணமாக கடந்த சில வாரங்களாக வாட்டி வதைத்து வந்த கோடை வெயில் தாக்கம் தணிந்துள்ளது. இந்நிலையில்...

மகப்பேறு மற்றும் பச்சிளங் குழந்தைகள் தீவிர சிகிச்சைப் பிரிவில் கூடுக்கட்டியிருக்கும் தேனீக்கள் : அவதிக்குள்ளாகி வரும் மயிலாடுதுறை அரசு...

மயிலாடுதுறை, மே. 07 – தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சந்திரசேகர்... மயிலாடுதுறை அரசு தலைமை மருத்துவமனையில் ஒருங்கிணைந்த மகப்பேறு மற்றும் பச்சிளங் குழந்தைகள் தீவிர சிகிச்சை பிரிவில் கூடு கட்டி உள்ள தேன் பூச்சிகளால் அங்குள்ள உள் நோயாளிகள் பெரும் அவதி பட்டு வருவதாக தெரிவிக்கின்றனர் மேலும் உடனடியாக...

மயிலாடுதுறையில் நடைப்பெற்ற தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு பணியாளர்களின் கோரிக்கை முழக்கப் போராட்டம் …

மயிலாடுதுறை, மார்ச். 11 – தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச்செய்தியாளர் சந்திரசேகர் தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு பணியாளர்கள், நியாய விலை கடை பெண் ஊழியர்களை மாலை 6- மணிக்கு மேல், kyC திட்டத்தில் வீடுகள் தோறும் கைரேகை பதிவிட செல்ல வற்புறுத்துவதை கண்டித்தும், மேலும் 26 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தியும்...

மயிலாடுதுறை கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுப்பட்ட நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் : தங்கு தடையில்லா மின்...

மயிலாடுதுறை, மார்ச். 19 – தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சந்திரசேகர் பல தலை முறைகளாக கோயில் நிலங்களில் குடியிருப்பவர்களுக்கும் மேலும் சாகுபடி செய்பவர்களுக்கு தங்கு தடை இன்றி மின் இணைப்பு வழங்க வலியுறுத்தி கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு நூற்றுக்கும் மேற்பட்டோர் தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுப்பட்டனர். https://youtu.be/TU8gn_xx3HM மயிலாடுதுறை மாவட்டம், மயிலாடுதுறை...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS